நீ
நங்கென்று கொட்டியதில்
நறுக்கென்று கடித்துக் கொண்டேன்
நாக்கை,
விறுக்கென்று ஒரு
முத்தம் கொடு
பொறுத்துக் கொள்கிறேன் வலியையும்
உனது குறும்பினையும் ....
நங்கென்று கொட்டியதில்
நறுக்கென்று கடித்துக் கொண்டேன்
நாக்கை,
விறுக்கென்று ஒரு
முத்தம் கொடு
பொறுத்துக் கொள்கிறேன் வலியையும்
உனது குறும்பினையும் ....