Priya kumar
SM Exclusive
????அருமை
????அருமை
Thank u dear...thank u vry much???from the beginning to ending story is very very interesting thank you so much sis
நன்றி பானுமா????
மிகவும் அருமையான பதிவு,
பிரியா குமார் டியர்
நன்றி குருவே...அடுத்த முறை உங்களுக்கு பிடிச்ச மாதிரி பிரியாணி செஞ்சு தட்சணை வச்சிடுறேன்...இப்ப இந்த சின்னப்புள்ளயோட தட்சணைய ஏத்துங்கோங்க குருவே???ராஜா வாயாலயே அவனோட தகிடுதத்தங்கள் அனைத்தையும் மது தெரிந்து கொண்டது அருமை பிரியா..
கடைசியில் ராஜாவை அந்த வீட்டோட சொந்தவாரிசு இல்லை என்று சொல்லி அவனை பல் பிடுங்கிய பாம்பாக்கியதும் சூப்பர்.
பிரியாணி முதல்தடவை பிரிபரேஷன் என்பதால் ஒன்னும் சொல்லாமல் சாப்டாச்சு. இனி அடுத்தடுத்து ரெடி பண்ணும் போது இதைவிட ஸ்பைசியா வேண்டும் சொல்லிட்டேன்
மொத்தத்தில் தஞ்சம் மன்னவன் மஞ்சம் நிறைவான நாவல் பிரியா...
நன்றி சித்தும்மா???அருமையாக கதையை எடுத்து சென்று நிறைவு செய்ததற்கு பாராட்டுகள்
நன்றி...நன்றிக்கா...???நிறைவான முடிவு. எங்கேயும் தங்கு தடையில்லாத ஓட்டம்.
வாழ்த்துகள் ப்ரியா.
அடுத்த கதையோடு சீக்கிரம் வாருங்கள்.???
Thank u viji mam???Nice update Priya.
Thank u dear???Super ah finish pannitenga priya. very nice soft story
குருதட்ஷிணை ஏற்றுக்கொள்ளப்பட்டது சிஷ்யையேநன்றி குருவே...அடுத்த முறை உங்களுக்கு பிடிச்ச மாதிரி பிரியாணி செஞ்சு தட்சணை வச்சிடுறேன்...இப்ப இந்த சின்னப்புள்ளயோட தட்சணைய ஏத்துங்கோங்க குருவே???