endha jandhu vara poguthunu excited ah iruku seekram sollu babyNot yet fixed darly..?????
endha jandhu vara poguthunu excited ah iruku seekram sollu babyNot yet fixed darly..?????
Solliralaaam??????endha jandhu vara poguthunu excited ah iruku seekram sollu baby
?????என்னோட சிறு மூளை பெருசா யோசிச்சு சொல்லுது அதுக ரெண்டும் டெங்கு கொசு எப்பவும் போல் இதுவும் தப்பா தான் இருக்க போகுது @Soundarya Krish டியர்
?????Athe thaansuper... yanna thu ratha bottle ah??...
Intha paragraph la irunthu than pathil kidaikkum a?????மறுநாள் காலை....
"வா மாமா... போய் வெளிய என்ன நிலவரம்னு தெரிஞ்சுப்போம்.." என்றாள் யாமினி.
"இருடீ.... பரக்காத... போவாம்.." நக்கலுடன் கிளம்பினான் மித்ரன் அவளுடன்..
அந்த தெருவோர டீக்கடையில் இருவர் பேப்பர் படித்துக்கொண்டிருந்தனர். அங்கே சென்று அவர் பின்னால் நின்று இவர்களும் பேப்பரை பார்த்தனர்...
செய்தியை படித்த மித்ரன் யாமினியை கள்ள சிரிப்புடன் பார்த்தானென்றால் அவளோ கர்வமாக பார்த்தாள்..
"நேற்று இரவு... தனியார் மருந்து தொழிற்சாலைக்கு சொந்தமான குப்பை கிடங்கில் மர்மமான முறையில் இருவர் மரணம். தீவிர விசாரணைக்கு பின் இறந்தவர் இருவரும் அந்த தொழிற்சாலையின் பங்குதாரர்கள் என்பது தெரியவந்தது. கொலையாளி, கொலைக்கான தடையங்கள், ஆயுதங்கள் எதுவும் கிடைக்கவில்லை. இறந்தோர் உடல்கள் முழுவதும் சிறு சிறு வீக்கங்கள் உள்ளன. ஊசி வைத்து சித்திரவதை செய்திருக்கலாம் என்றும்.. கொலையாளி சைக்கோ கொலைகாரனாக இருக்கலாம் என்றும்... போலிஸ் சந்தேகிக்கின்றனர். விசாரணை நடக்கின்றது......."
"இப்போ... சந்தோசமாடீ??? பொண்டாட்டி.. இப்பயாவது மாமனை காதலா பார்ப்பனு பார்த்தா.... உன்கிட்ட எதிர்பாக்கறது என் தப்பு தான். நீ தான் சரியான கல்லுளிமங்கியே... சரிடா.. முதல் வெற்றி... அதுவும் அபார வெற்றி... இத கொண்டாட வேண்டாமா???
மச்சி ஓப்பன் த (இரத்த)பாட்டில்..."
இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கண்ணடித்து சிரித்தனர்...
தொடரும்???
Any guesses???
???????Intha paragraph la irunthu than pathil kidaikkum a?????
(Thik..Thik... Ezhuthurenu thikku teriyama porangalo?????)