Premalatha
முதலமைச்சர்
நன்றி ஹரிதா ??குருவே ...
அடிதூள் தருமாறு தக்காளி சோறு .....
தங்களின் கற்பனை எண்ணி வியக்கிறேன் ....சற்றும் இப்படி ஒரு மாற்று முயற்சி எதிர்பாக்கவில்லை
நீங்க உங்கள் தனி திறமையே விவரிக்க வார்த்தையே இல்லை ...
அதுவும் இக்குறுகிய காலத்தில் சங்க இலக்கியம் பயின்று இப்படி ஒரு படைப்பு ....
நீர் ஒரு மகா மகா மூளைக்காரர்...
வில்லு பாட்டு காக ஆவலுடன் காத்திருக்கிறோம்....
விரைவிலே அடுத்த பதிவில் தங்களை காண அவா உடன் இருக்கிறோம்....
ஆதித்ய கரிகாலன்....தேன் மழை
உங்கள் வார்த்தைகள் உண்மையாகவே உற்சாகத்தை கொடுக்குது