• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

தேன் மழை

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Selva sankari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
5,729
Reaction score
14,964
Age
42
Location
Neyveli
"கண்ணி பெண்கள் நெஞ்சுக்குள் கையெழுத்து போட்டவன்"

"பெண்கள் பின்னால் சுற்றாமல் பெண்கள் சுற்றும் வாலிபன் எவனோ?" ஓ....ஓ...ஓ...

அவனே காதல் மன்னன்....காதல் மன்னன்....

என்ற பாட்டின் வரிகள் ஆறடி ஐந்தங்குல ஆணழகன் இவனுக்காகவே எழுதப்பட்டதோ....

"பரந்த நெற்றி, கூரானா நாசி, நான் எந்த ஒரு கெட்ட பழக்கமும் இல்லாதவன் என எடுத்துக்காட்டும் சிவந்த இதழ்கள், அதில் உறையும் குறும்பான மென்னகை, உறுதியான கடவாய், ட்ரிம் செய்யப்பட்ட தாடி, வலிமையான தோள்கள், பரந்த மார்பும், குறுகிய இடையும், என ராஜதோரனையுடன் வலம் வருபவன். "ஆதித்தன்"."

அந்த கல்லூரியில் பயிலும் இளைஞர்களின் ரோல் மாடல், பெண்களின் கனவு நாயகன்.......இந்த "கனவு நாயகன் " அப்படிங்கற இடத்திலதான் அவனுக்கு கண்டமே......

பாடத்தில் எதாவது சந்தேகம் கேட்டு பெண்கள் கூட்டம் அவனை சுற்றிக்கொண்டே இருக்கும்...இதை பார்த்தால் எந்த மனைவிக்குதான் குளுகுளுன்னு இருக்கும்....கண்ணு, காது, மூக்குல எல்லாம் புகை புகையா வரும் அம்மணி்க்கு. விளைவு சாயங்காலம் வீட்டில் ஒரு போர்க்களமே நடக்கும். இன்னைக்கும் அதான் நடக்குது வாங்க பார்க்கலாம்.

(அவளுக்கு எப்படி தெரியும்னு நினைக்கறீங்களா? சமுத்திராவும் அங்கதான் இப்பொழுது வேலை செய்கிறாள்.. )

ஹாலில் சமுத்திரா அமர்ந்திருக்க, ஆதித்தன் அவள்முன் முகத்தை பாவமாய் வைத்தவாறு நின்றிருந்தான். அவனின் நாடகத்தை அறிந்தவளாய் இதழுக்குள் வந்த சிரிப்பை அடக்கி....கோபமாய் வைத்துக்கொண்டாள்.

"Mr. ஆதித்தன் .....நீங்க என்ன நினைச்சிக்கிட்டு இருக்கீங்க உங்க மனசில?"

" உங்களதான்"......

"என்னது?"

"என்னோட மனைவியன்னு சொன்னேன்"

( இதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல என்று மனதில் நினைத்தவள்)

"இன்னைக்கு என்ன..... அந்த பொண்ணுங்ககிட்ட சிரிச்சு, சிரிச்சு பேசிகிட்டு இருந்தீங்க"....

"காமெடி பண்ணா சிரிக்கதான் செய்வாங்க..... இது ஒரு குத்தம்னு என்ன நிக்க வச்சு கேள்வி கேக்கறது நியாயமே இல்ல மை லார்ட்"....

"அப்ப நீங்க என்ன பண்ணாலும் கேள்வி கேக்க கூடாதா?" எனக்கு அந்த உரிமையில்லையா?"

முகத்த ஏழு முழத்துக்கு தூக்கி வச்சிக்கிட்டு போயிட்டா..... (வெளிய இல்லங்க உள்ளதான் அப்பதான சமாதானம் செய்வான்)

இது தினமும் நடப்பதால் சிறுசிரிப்புடன் சமையலறைக்கு சென்று எதையோ எடுத்தவன் அவளை காண அறைக்கு சென்றான்....


"பேபி....பேபி.....பே....பி..."

" பேபியாம் பேபி ம்ஹும்"என வாய்க்குள்ளயே முனகிக்கொண்டு ஜன்னலோரமாக திரும்பி நின்றிருந்தாள்.

மாலை நேர மஞ்சள் வெயில் முகத்தினில் பட இளஞ்சிவப்பு நிற சேலையில் அப்சரஸ் போல இருந்தவளை எப்போதும் போல அவனது கண்கள் ரசிக்க தவறவில்லை.

மெல்ல அவளருகே சென்றவன் " என்னடா கோபமா?" என பின்னிருந்து இடது கையால் அவளை அணைத்துக்கொண்டான்.

..................

"அப்ப மேடம் பேசமாட்டீங்க?"

..........
"ரொம்ப சூடா இருக்காங்களோ? என நினைத்தவன்......
இப்ப பாரு .... என்ன பண்றேன்னு....
குறும்பு புன்னகையுடன் கையில் வைத்திருந்த குளிர்நீர் பாட்டிலை அப்படியே அவள் தலையில் கொட்டிவிட்டான்......

"ஆ......"

"மேடம் சூடா இருந்தீங்களே... இப்ப ஜில்லுன்னு இருக்கா?" என கேட்டுக்கொண்டே அங்கிருந்து ஓடிவிட்டான் கள்ளன்.

அதிர்ச்சியில் இருந்தவள்.... "ஆதீ".......என்றவாறு அவனை துரத்திச்செல்ல ....அவன்தான் அப்போதே ஓடிவிட்டானே....

இதழ்களில் சிரிப்புடன் வரட்டும் இன்னைக்கு இருக்கு!!!! என்று எண்ணிக்கொண்டு குளிக்க சென்று விட்டாள்.

குளித்துவிட்டு மஞ்சள் நிற சேலையில் தலையை துவட்டியவாறு வந்தவள் அவனை தேட அவனை காணவில்லை....

" எங்க போய்ட்டாங்க?" என எண்ணும்போதே இரு கரங்கள் பின்னிருந்து அணைத்தன.

வந்துவிட்டான் அவளின் அழகன், அவளின் உணர்வுகளை ஆர்ப்பரிக்க வைக்கும் அசுரன்.

குளித்திருப்பான் போல இடையில் துண்டுடன்.....அவன் வெற்று மார்பின் மேல் அவளை அழுத்தமாக பிணைத்தவாறு....மூச்சுக்காற்று கழுத்தில் பட "இப்ப கோவம் போச்சா?" என்று உதடுகள் காதில் ரகசியம் பேசியது.....

அவளுக்கு தேகம் சிலிர்த்து அடங்கியது...அவனின் வலது கை கூந்தலில் அலைய, இடது கை இடையில் வீணை மீட்டியது.

"கோவம் போச்சா கேட்டேன்?" என்று இன்னும் அழுத்தம் கொடுக்க...அவள் எங்கே பதில் பேசும் நிலையிலா இருக்கிறாள்.....

அவளை முன்பக்கம் திருப்பியவன்.."பேபி"....

ம்......

"என்னடா?"

அவன் கண்களை பார்த்தவாறு "கோவம் வந்தாதான போறதுக்கு.....இங்க நாந்தான் இருக்கேன்னு எனக்கு தெரியுமே" என்று அவன் இதயத்தை சுட்டிக்காட்டி கூறினாள்.

" கள்ளி.....வேணும்னே நடிச்சியா?"இதுக்கு கண்டிப்பா உனக்கு தண்டனை உண்டு"......


" நீங்க மட்டும் என்னவாம் நான் இருக்கறது தெரிஞ்சேதான அந்த பொண்ணுங்ககிட்ட வேணும்னே சிரிச்சு பேசுனீங்க" என்றாள் அவனை அறிந்தவளாய்.

"சரியான கேடிடி நீ!!!!!!" என்று சிரித்தவன்...அவளுக்கான தண்டனை நிறைவேற்ற அவளை கையில் ஏந்திக்கொண்டான்.....

அவளும் அதை ஏற்கும் விதமாய் அவனது மச்சத்தில் இதழ் பதிக்க, இவன் அவளின் இதழில் இசைமீட்ட தொடங்கினான்.

.......முற்றும்.....
:love::love::love::love::love: biriyani specialist nnu marubadium niroobichutta
 




Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,609
Reaction score
36,883
Location
Srilanka
"கண்ணி பெண்கள் நெஞ்சுக்குள் கையெழுத்து போட்டவன்"

"பெண்கள் பின்னால் சுற்றாமல் பெண்கள் சுற்றும் வாலிபன் எவனோ?" ஓ....ஓ...ஓ...

அவனே காதல் மன்னன்....காதல் மன்னன்....

என்ற பாட்டின் வரிகள் ஆறடி ஐந்தங்குல ஆணழகன் இவனுக்காகவே எழுதப்பட்டதோ....

"பரந்த நெற்றி, கூரானா நாசி, நான் எந்த ஒரு கெட்ட பழக்கமும் இல்லாதவன் என எடுத்துக்காட்டும் சிவந்த இதழ்கள், அதில் உறையும் குறும்பான மென்னகை, உறுதியான கடவாய், ட்ரிம் செய்யப்பட்ட தாடி, வலிமையான தோள்கள், பரந்த மார்பும், குறுகிய இடையும், என ராஜதோரனையுடன் வலம் வருபவன். "ஆதித்தன்"."

அந்த கல்லூரியில் பயிலும் இளைஞர்களின் ரோல் மாடல், பெண்களின் கனவு நாயகன்.......இந்த "கனவு நாயகன் " அப்படிங்கற இடத்திலதான் அவனுக்கு கண்டமே......

பாடத்தில் எதாவது சந்தேகம் கேட்டு பெண்கள் கூட்டம் அவனை சுற்றிக்கொண்டே இருக்கும்...இதை பார்த்தால் எந்த மனைவிக்குதான் குளுகுளுன்னு இருக்கும்....கண்ணு, காது, மூக்குல எல்லாம் புகை புகையா வரும் அம்மணி்க்கு. விளைவு சாயங்காலம் வீட்டில் ஒரு போர்க்களமே நடக்கும். இன்னைக்கும் அதான் நடக்குது வாங்க பார்க்கலாம்.

(அவளுக்கு எப்படி தெரியும்னு நினைக்கறீங்களா? சமுத்திராவும் அங்கதான் இப்பொழுது வேலை செய்கிறாள்.. )

ஹாலில் சமுத்திரா அமர்ந்திருக்க, ஆதித்தன் அவள்முன் முகத்தை பாவமாய் வைத்தவாறு நின்றிருந்தான். அவனின் நாடகத்தை அறிந்தவளாய் இதழுக்குள் வந்த சிரிப்பை அடக்கி....கோபமாய் வைத்துக்கொண்டாள்.

"Mr. ஆதித்தன் .....நீங்க என்ன நினைச்சிக்கிட்டு இருக்கீங்க உங்க மனசில?"

" உங்களதான்"......

"என்னது?"

"என்னோட மனைவியன்னு சொன்னேன்"

( இதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல என்று மனதில் நினைத்தவள்)

"இன்னைக்கு என்ன..... அந்த பொண்ணுங்ககிட்ட சிரிச்சு, சிரிச்சு பேசிகிட்டு இருந்தீங்க"....

"காமெடி பண்ணா சிரிக்கதான் செய்வாங்க..... இது ஒரு குத்தம்னு என்ன நிக்க வச்சு கேள்வி கேக்கறது நியாயமே இல்ல மை லார்ட்"....

"அப்ப நீங்க என்ன பண்ணாலும் கேள்வி கேக்க கூடாதா?" எனக்கு அந்த உரிமையில்லையா?"

முகத்த ஏழு முழத்துக்கு தூக்கி வச்சிக்கிட்டு போயிட்டா..... (வெளிய இல்லங்க உள்ளதான் அப்பதான சமாதானம் செய்வான்)

இது தினமும் நடப்பதால் சிறுசிரிப்புடன் சமையலறைக்கு சென்று எதையோ எடுத்தவன் அவளை காண அறைக்கு சென்றான்....


"பேபி....பேபி.....பே....பி..."

" பேபியாம் பேபி ம்ஹும்"என வாய்க்குள்ளயே முனகிக்கொண்டு ஜன்னலோரமாக திரும்பி நின்றிருந்தாள்.

மாலை நேர மஞ்சள் வெயில் முகத்தினில் பட இளஞ்சிவப்பு நிற சேலையில் அப்சரஸ் போல இருந்தவளை எப்போதும் போல அவனது கண்கள் ரசிக்க தவறவில்லை.

மெல்ல அவளருகே சென்றவன் " என்னடா கோபமா?" என பின்னிருந்து இடது கையால் அவளை அணைத்துக்கொண்டான்.

..................

"அப்ப மேடம் பேசமாட்டீங்க?"

..........
"ரொம்ப சூடா இருக்காங்களோ? என நினைத்தவன்......
இப்ப பாரு .... என்ன பண்றேன்னு....
குறும்பு புன்னகையுடன் கையில் வைத்திருந்த குளிர்நீர் பாட்டிலை அப்படியே அவள் தலையில் கொட்டிவிட்டான்......

"ஆ......"

"மேடம் சூடா இருந்தீங்களே... இப்ப ஜில்லுன்னு இருக்கா?" என கேட்டுக்கொண்டே அங்கிருந்து ஓடிவிட்டான் கள்ளன்.

அதிர்ச்சியில் இருந்தவள்.... "ஆதீ".......என்றவாறு அவனை துரத்திச்செல்ல ....அவன்தான் அப்போதே ஓடிவிட்டானே....

இதழ்களில் சிரிப்புடன் வரட்டும் இன்னைக்கு இருக்கு!!!! என்று எண்ணிக்கொண்டு குளிக்க சென்று விட்டாள்.

குளித்துவிட்டு மஞ்சள் நிற சேலையில் தலையை துவட்டியவாறு வந்தவள் அவனை தேட அவனை காணவில்லை....

" எங்க போய்ட்டாங்க?" என எண்ணும்போதே இரு கரங்கள் பின்னிருந்து அணைத்தன.

வந்துவிட்டான் அவளின் அழகன், அவளின் உணர்வுகளை ஆர்ப்பரிக்க வைக்கும் அசுரன்.

குளித்திருப்பான் போல இடையில் துண்டுடன்.....அவன் வெற்று மார்பின் மேல் அவளை அழுத்தமாக பிணைத்தவாறு....மூச்சுக்காற்று கழுத்தில் பட "இப்ப கோவம் போச்சா?" என்று உதடுகள் காதில் ரகசியம் பேசியது.....

அவளுக்கு தேகம் சிலிர்த்து அடங்கியது...அவனின் வலது கை கூந்தலில் அலைய, இடது கை இடையில் வீணை மீட்டியது.

"கோவம் போச்சா கேட்டேன்?" என்று இன்னும் அழுத்தம் கொடுக்க...அவள் எங்கே பதில் பேசும் நிலையிலா இருக்கிறாள்.....

அவளை முன்பக்கம் திருப்பியவன்.."பேபி"....

ம்......

"என்னடா?"

அவன் கண்களை பார்த்தவாறு "கோவம் வந்தாதான போறதுக்கு.....இங்க நாந்தான் இருக்கேன்னு எனக்கு தெரியுமே" என்று அவன் இதயத்தை சுட்டிக்காட்டி கூறினாள்.

" கள்ளி.....வேணும்னே நடிச்சியா?"இதுக்கு கண்டிப்பா உனக்கு தண்டனை உண்டு"......


" நீங்க மட்டும் என்னவாம் நான் இருக்கறது தெரிஞ்சேதான அந்த பொண்ணுங்ககிட்ட வேணும்னே சிரிச்சு பேசுனீங்க" என்றாள் அவனை அறிந்தவளாய்.

"சரியான கேடிடி நீ!!!!!!" என்று சிரித்தவன்...அவளுக்கான தண்டனை நிறைவேற்ற அவளை கையில் ஏந்திக்கொண்டான்.....

அவளும் அதை ஏற்கும் விதமாய் அவனது மச்சத்தில் இதழ் பதிக்க, இவன் அவளின் இதழில் இசைமீட்ட தொடங்கினான்.

.......முற்றும்.....
Super karthi....???
Karthiya kokka...????
 




Yuvakarthika

இளவரசர்
SM Exclusive
Joined
Apr 18, 2019
Messages
15,788
Reaction score
35,441
Location
Vellore
புரவிகள் மிரட்சியில் கனைக்க, முத்தழகன் ரசித்த அந்த கார்மேக அழகனின் முகம் இல்லை. அதிர்ந்தான்.

என்ன நிகழ்ந்தது என்று யோசிக்க விநாடிகள் கடந்த போது தலையில்லா முண்டமாக இருந்தான் ஆதித்த கரிகாலன்!

தீயாக பரவி உடலெல்லாம் உஷ்ணம் தகிக்க வியர்வை வடிய அந்த பெண்ணவள் அலறி துடித்து எழுந்து அமர்ந்தாள்.

அவள் உறக்கம் கலைந்திட உடல் நனைந்திருக்க, அருகில் கல்கி எழுதிய பொன்னியின் செல்வனின் புத்தகம் !
கனவா..... கொஞ்சம் பயந்துட்டேன்.... அருமையான கற்பனை காட்சி பதிவு.....??
 




Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
அத்தியாயம் ஒன்று​

நீண்டு வளர்ந்து கொண்டிருந்தது அந்த ராஜபாட்டை... இருபுறமும் செழித்து வளர்ந்து நின்ற மரங்கள் அந்த காட்டிற்கு அரணாக இருக்க நடுவில் சுமங்கலி பெண்ணின் நடுவகிடு போல நேராக இருக்க ... இதமான தென்றல் தவழ்ந்து வந்து அந்த புரவிகளின் மேல் பயணம் செய்து கொண்டிருந்தவர்களை தழுவியது!

“இளவரசே ...!” சற்று தயங்கியவாறு அழைத்தவனை புரவியை மென்மையாக செலுத்தியவாறு திரும்பி பார்த்தான் அவன்!

என்ன ஒரு தேஜஸ் அந்த கண்களில்!

நிமிர்ந்து அவன் அமர்ந்திருந்த விதமே தனி கம்பீரத்தை தர, அந்த கருமை நிறத்தவனுக்கு ரசிகர் கூட்டமென்று நிறைய உண்டு!

மார்பை மறைக்கவென ஒரு மேலாடையும் இடுப்பில் ஒரு இறுக்கமாக கட்டியிருந்த கீழாடையும் முறுக்கிய மீசையும், முறுக்கேறிய புஜங்களும், திண்மையான மார்பும், அதிலிருந்த வடுக்களும், கூர்மையான கண்களும் அவனை மிகச்சிறந்த வீரனென கூற,
"சொல் முத்தழகா..." என்றான் ஆதித்த கரிகாலன்.
ஆம்... அருள்மொழி வர்மனுக்கு மூத்தவன்.
வரலாற்றின் சோழத்தின் பக்கங்களிலிருந்து வலுகட்டாயமாக பறிக்கப்பட்ட ஆதித்த கரிகாலன் தான் அவன்.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top