இல்லீங்க அக்கா.. நாவல்ல அவங்களப் பத்தி வருமே தவிரபொன்னர் சங்கர் கதையும்
எழுதப் போறீங்களா, தம்பி?
வாவ், ரொம்பவே சூப்பரான
நியூஸ், தேவா தம்பி
கதை சாமானியர்களப் பத்தினதுங்க..
இல்லீங்க அக்கா.. நாவல்ல அவங்களப் பத்தி வருமே தவிரபொன்னர் சங்கர் கதையும்
எழுதப் போறீங்களா, தம்பி?
வாவ், ரொம்பவே சூப்பரான
நியூஸ், தேவா தம்பி
கூகுள்ல இதெல்லாம் கெடைக்குதுங்களா?நானும் சின்ன வயசுல, ஒரு
15 to 17 வயசு-ன்னு நினைக்கிறேன்
நாமக்கல்லிலிருந்த என்னோட
அக்கா வீட்டுக்கு முழு ஆண்டு
லீவுக்குப் போன பொழுது
மாரியம்மன் பண்டிகையோ
செல்லாண்டியம்மன் பண்டிகையோ
சரியாக ஞாபகமில்லை
பண்டிகை சமயத்தில், பொன்னர்
சங்கர் கதையை நடிச்சாங்க
ரொம்பவும் நல்லாயிருந்தது,
தேவா தம்பி
அப்போ இவங்களைப் பத்தி
ஒண்ணும் தெரியாது
அப்புறம் இந்த கதையை
தெரிஞ்சுக்கணும்-னு, கூகுளில்
தேடிப் படிச்சேன்ப்பா
நன்றிங்க..நடந்தா நல்லது தான்..Unga novel padichu sipcot ah mudavendum. Antha alavuku eluthunga. Engaludaiya valthukkal.
நான் எழுதறது பொன்னர்,சங்கர் கதையல்ல..Anna naan 12 vayasula Kalainar eludunada padichiruken Anda vayasula purium Pakuvam ila Trumba padika sandrpam amayala.. Unga mooliyama kandipa nadakumnu namubren ????
வணங்குகிறேன் தாயே !என்னப்பன் விநாயகர் பெருமான்
எப்பொழுதும் உங்களுக்குத்
துணையாகயிருந்து,
உங்களுடைய எல்லா
முயற்சிகளிலும் சிறந்த
வெற்றியை எப்பொழுதும்
உங்களுக்குத் தர வேணுமுன்னு
நான் மனசார வேண்டிக்
கொள்கிறேன், தேவா தம்பி
நிச்சயமா..ஆனா,நாளாகும்அருமையான பதிவு
பெரிய நாவல ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்
இல்லீங்க அக்கா..ஆமாம், பொன்னர் சங்கர்
கதை எழுதுவதாக இந்த
அப்டேட்டிலா நீங்கள்
சொல்லியிருக்கீங்க,
தேவா தம்பி?
நான்தான் சரியாகப்
பார்க்கலையோ?
இருங்க, திருப்பியும் போய்
படிச்சுட்டு வரேன், தம்பி
நீங்க குறுநாவலும் எழுதின
சந்தோஷத்தைச் சொன்னேன்,
தேவா தம்பி
அதான் பதிலை மேல
சொல்லிட்டீங்களே,
தேவா தம்பி
தம்பி மேல உள்ள ஓவர் பாசம்...உங்களை மாதிரி ஒரு
அருமையான மனிதர்,
ஒரு முழுமையான வீரமுள்ள
ஆண்மகன்
ஒரு கொங்கு வேளாளர்,
இந்த பொன்னர் சங்கர்
கதையை எழுதுவது,
சாலச் சிறந்தது
ரொம்பவே பொருத்தமானது
தேவா தம்பி
??????நான் எழுதறது பொன்னர்,சங்கர் கதையல்ல..
சாமானியர்களைப் பத்தி..
அதுக்குள்ள வீரப்பூரும்
அதன் நாயகர்களும் உண்டு..
இத முடிச்சுட்டு வேண்ணா
அத எழுதலாம்