banumathi jayaraman
முடியிளவரசர்
- Joined
- Jan 17, 2018
- Messages
- 28,178
- Reaction score
- 67,725
ஆனாலும் கோமதியைப் பற்றி
சொல்லி அழ வைத்து
விட்டீர்களே, தேவா தம்பி
இது நியாயமாப்பா?
சொல்லி அழ வைத்து
விட்டீர்களே, தேவா தம்பி
இது நியாயமாப்பா?
Ayo Ayo thambi 24 mani neramum arumaiyana pathivunu stories kku athuvum nanthan firstnu comments podara amma kekkaranga solluppa what is pigi pigiஆனால், அது என்ன
பிகி, பிகி?
எனக்குப் புரியலையே,
தேவா தம்பி?
உண்மை.. உணர்ச்சிகளைக் கொண்டு பெண்மையை அளவிடுதலை விட உணர்வுகளாய் பார்த்தாலே கொஞ்சம் புரிியலாம் ?????பெண்களின் உணர்வுகளை உணராத ஆண் முழுமையானவன் இல்லை
அம்மாவ யோசிச்சா நிறையவே சொல்லலாம் அக்கா...என்ன சொல்றது-ன்னே
எனக்குத் தெரியலை,
தேவா தம்பி
பெண்களின் மனதை, மன
உணர்வுகளை இதை விட
அழகா யாராலும் சொல்லி
விட முடியாதுப்பா
சினிமா வந்து தொண்ணூறு வருசமாச்சு..ஆனால், நம்ம ஜனங்க
எல்லோரும் சினிமா பார்த்து
ரொம்ப கெட்டுப் போய்ட்டாங்க,
தேவா தம்பி
மறக்க முடியுமா?ஆனாலும் கோமதியைப் பற்றி
சொல்லி அழ வைத்து
விட்டீர்களே, தேவா தம்பி
இது நியாயமாப்பா?
இப்ப நான் யாருக்குச் சொல்றது..Ayo Ayo thambi 24 mani neramum arumaiyana pathivunu stories kku athuvum nanthan firstnu comments podara amma kekkaranga solluppa what is pigi pigi
Ssss ????Penmai thaimaiyai yeduthukkattum oru pokkisham