Vijayasri Padmanaban
மண்டலாதிபதி
நிறய நாவல்கள் திரும்ப திரும்ப அதே ஹீரோவை காட்டும் போதே முதலில் ஏங்கிய இதயம் வெறுக்கும்"But கதைகள் தரையிலிருந்து ரெண்டு இன்ச் மேலே இருக்கிற மாதிரிதான் எழுத வேண்டி இருக்கு... அப்ப தான் fansய ஈர்க்கும்
நீங்க .. நாம் தரைவாழ் உயிரினம் தான் என்று ஊணி படிச்சா.. அதன் சாரத்த எடுத்துக்க மாட்டீங்க.."
Entha purithal vasakargal annaivar idathum vendum. ( Illa seitharathuku company porupagathu)
இன்னொன்னு பெரும்பான்மையா நாங்க நல்லவன் போலயே ஹீரோவ காட்டுவதால்
உலக ஆண்கள் அப்படி மாறிடுவாங்க ன்னு positive யா எடுத்துகோங்களேன்.. haha
? Ippadi Oru matrathai rhomba avalaga ethirparkiren. Athodu nintru vidamal enathu adutha thalaimuraiyai valarpathil migavum kavanama irukiren.
அடுத்து aunty hero வ தேடும்.
Fans யும் மகா குசும்பு பிடித்தவர்கள் eee
தமிழ் உங்க kid ய நல்லா வளர்க்க முடிவு பண்ணி இருக்கீங்களா?
அது உங்க கையில் இருந்தால் வாழ்த்துக்கள் bro
வாழ்க வளமுடன் ...?