Suvitha
அமைச்சர்
ஹாய் நட்பூக்களே,
நம் அழகிக்கு வயது ஒன்று.
ஹஹ... என்னடா இவ காலையிலேயே வந்து அழகிக்கு வயது ஒன்று ன்னு சொல்லுறாளே, இது எப்படி சாத்தியம் ன்னு நீங்க நினைப்பது எனக்கு தெரியுது தோழமைகளே. சொல்றேன்... கடந்த வருடம் இதே ஆகஸ்ட் 10 ந்தேதி தான் நம் அழகி தன்னுடைய முதல் கற்பனைக் குழந்தையாம் “ஆனந்த பைரவி “ யின் முதல் பதிவை நம் “ எஸ்.எம் தளத்தில் “ பதிந்தது...இன்று 2019 அதே ஆகஸ்ட் 10. இப்போ சொல்லுங்க ‘எழுத்தாளர்’ அழகியின் வயது ஒன்று தானே.
இதோ இப்பத்தான் ஆனந்தனையும், பைரவியையும் ஆடிக்காரோடு அழகி கைபிடித்து அழைத்து வந்தமாதிரி இருந்தது. அதற்கிடையே வருடமும் ஒன்று கடந்து விட்டது...நினைத்துப் பார்க்கவே எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது.
"ஆனந்த பைரவி யாய் ஆனந்தமாய்
எங்கள் மனதில் நுழைந்து...
வண்ணம் கொண்ட வெண்ணிலவேயில்
வர்ணஜாலங்கள் பலக் காட்டி...
மயங்காதே மனமே எனச் சொல்லிச் சொல்லியே
எங்கள் மனங்களை மயக்கி...
நிலவொன்றை கண்டேனில்
கவிஞராய் இலக்கியம் பேசி...
ஏய்! நீ ரொம்ப அழகாயிருக்கே! என்று
எங்களை முணுமுணுக்க வைத்து...
இன்று மோகனப் புன்னகை சிந்தி...
நாளை ’மனமோஹனா’ ...
எனச் சொல்லும் அழகியே!
ஒரு வாசகியாய்...
ஒரு ரசிகையாய்...
ஒரு தோழியாய்...
எழத்துலகில் உன் பயணம்
நீண்ட நெடுந்தூர பயணமாக
அமைய வேண்டுமென வாழ்த்துகிறேன் தோழி..."
அன்புள்ளம் கொண்ட நட்பூக்களே, நீங்களும் வாழ்த்தலாமே நம் அழகியை...@அழகி
நம் அழகிக்கு வயது ஒன்று.
ஹஹ... என்னடா இவ காலையிலேயே வந்து அழகிக்கு வயது ஒன்று ன்னு சொல்லுறாளே, இது எப்படி சாத்தியம் ன்னு நீங்க நினைப்பது எனக்கு தெரியுது தோழமைகளே. சொல்றேன்... கடந்த வருடம் இதே ஆகஸ்ட் 10 ந்தேதி தான் நம் அழகி தன்னுடைய முதல் கற்பனைக் குழந்தையாம் “ஆனந்த பைரவி “ யின் முதல் பதிவை நம் “ எஸ்.எம் தளத்தில் “ பதிந்தது...இன்று 2019 அதே ஆகஸ்ட் 10. இப்போ சொல்லுங்க ‘எழுத்தாளர்’ அழகியின் வயது ஒன்று தானே.
இதோ இப்பத்தான் ஆனந்தனையும், பைரவியையும் ஆடிக்காரோடு அழகி கைபிடித்து அழைத்து வந்தமாதிரி இருந்தது. அதற்கிடையே வருடமும் ஒன்று கடந்து விட்டது...நினைத்துப் பார்க்கவே எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது.
"ஆனந்த பைரவி யாய் ஆனந்தமாய்
எங்கள் மனதில் நுழைந்து...
வண்ணம் கொண்ட வெண்ணிலவேயில்
வர்ணஜாலங்கள் பலக் காட்டி...
மயங்காதே மனமே எனச் சொல்லிச் சொல்லியே
எங்கள் மனங்களை மயக்கி...
நிலவொன்றை கண்டேனில்
கவிஞராய் இலக்கியம் பேசி...
ஏய்! நீ ரொம்ப அழகாயிருக்கே! என்று
எங்களை முணுமுணுக்க வைத்து...
இன்று மோகனப் புன்னகை சிந்தி...
நாளை ’மனமோஹனா’ ...
எனச் சொல்லும் அழகியே!
ஒரு வாசகியாய்...
ஒரு ரசிகையாய்...
ஒரு தோழியாய்...
எழத்துலகில் உன் பயணம்
நீண்ட நெடுந்தூர பயணமாக
அமைய வேண்டுமென வாழ்த்துகிறேன் தோழி..."
அன்புள்ளம் கொண்ட நட்பூக்களே, நீங்களும் வாழ்த்தலாமே நம் அழகியை...@அழகி