நாச்சு அன்னம் அவர்களின் -உன்னால் உலகம் அழகாச்சே
எப்பா நம்ம உலகத்தையும் தான் அழகாகி விட்டார் .புது எழுத்தாளர் என்ற எண்ணமே வரவில்லை .
இளமை துள்ளும் காலேஜ் ரொமான்ஸ் .நிச்சயம் நம் பொன்னான கல்லூரி நாட்களை நினைவு பெட்டகத்தில் இருந்து எடுத்து ஒரு முறை அலச வைக்கும் விந்தை .
சுட்டிதனமா ஹீரோயின் .நிச்சயம் அந்த காலத்தில் பலர் வீடுகளில் ஒலித்த டீனேஜ் கலகலப்பு .
கல்லூரி பக்கங்கள் அனைத்தையும் காட்டிய விதம் அருமை .
காதல் இல்லை என்றால் வன்முறை என்று துள்ளும் சில அரக்க ஜென்மங்களுக்கு தேவையான செய்திகள் .
காதல் இருந்தால் எந்த குறையையும் கடந்து வென்று விடலாம் என்று உரக்க சொல்லும் விதம் அழகு .
அனு அருள் இருவரும் ஒருவருக்கு ஒருவர் குழந்தை ஆவது மட்டும் இல்லாமல் ,அனாதை இல்லங்களில் உள்ள குழந்தைகளை தத்து எடுக்கலாம் என்ற முடிவு பாராட்ட தக்கது .இப்படி ஒவ்வொருத்தரும் முன் வந்தாலே அனாதை இல்லங்கள் என்பது குறைந்து விடும் என்பதை மறைமுகமாய் சொன்ன விதம் awesome .
குறைகள் அற்ற மனிதர் என்று யாருமே இல்லை .ஆனால் அதை கடந்து வர தேவை அன்பு ,காதல் மட்டுமே என்று கதை போகும் விதம் மாஸ் .
பழகும் விதத்தில் மட்டும் அல்ல ,எழுத்துலகிலும் தன் முத்திரையை கனமாய் பதித்து உள்ளார் தோழி .
இது போன்ற தரமான கதைகளை மேலும் எழுத வாழ்த்துக்கள் தோழி .
உங்களின் சிந்திக்கும் விதம் வித்தியாசமாய் இருக்கிறது .அதை தொடரவும் .
உங்கள் அடுத்த கதைகளுக்காக waiting .
இந்த கதையால் என் உலகம் அழகாச்சே என்று தான் சொல்ல தோன்றுகிறது .
இந்த போட்டியில் வெல்ல வாழ்த்துக்கள் .
ஆல் தி பெஸ்ட் .
எப்பா நம்ம உலகத்தையும் தான் அழகாகி விட்டார் .புது எழுத்தாளர் என்ற எண்ணமே வரவில்லை .
இளமை துள்ளும் காலேஜ் ரொமான்ஸ் .நிச்சயம் நம் பொன்னான கல்லூரி நாட்களை நினைவு பெட்டகத்தில் இருந்து எடுத்து ஒரு முறை அலச வைக்கும் விந்தை .
சுட்டிதனமா ஹீரோயின் .நிச்சயம் அந்த காலத்தில் பலர் வீடுகளில் ஒலித்த டீனேஜ் கலகலப்பு .
கல்லூரி பக்கங்கள் அனைத்தையும் காட்டிய விதம் அருமை .
காதல் இல்லை என்றால் வன்முறை என்று துள்ளும் சில அரக்க ஜென்மங்களுக்கு தேவையான செய்திகள் .
காதல் இருந்தால் எந்த குறையையும் கடந்து வென்று விடலாம் என்று உரக்க சொல்லும் விதம் அழகு .
அனு அருள் இருவரும் ஒருவருக்கு ஒருவர் குழந்தை ஆவது மட்டும் இல்லாமல் ,அனாதை இல்லங்களில் உள்ள குழந்தைகளை தத்து எடுக்கலாம் என்ற முடிவு பாராட்ட தக்கது .இப்படி ஒவ்வொருத்தரும் முன் வந்தாலே அனாதை இல்லங்கள் என்பது குறைந்து விடும் என்பதை மறைமுகமாய் சொன்ன விதம் awesome .
குறைகள் அற்ற மனிதர் என்று யாருமே இல்லை .ஆனால் அதை கடந்து வர தேவை அன்பு ,காதல் மட்டுமே என்று கதை போகும் விதம் மாஸ் .
பழகும் விதத்தில் மட்டும் அல்ல ,எழுத்துலகிலும் தன் முத்திரையை கனமாய் பதித்து உள்ளார் தோழி .
இது போன்ற தரமான கதைகளை மேலும் எழுத வாழ்த்துக்கள் தோழி .
உங்களின் சிந்திக்கும் விதம் வித்தியாசமாய் இருக்கிறது .அதை தொடரவும் .
உங்கள் அடுத்த கதைகளுக்காக waiting .
இந்த கதையால் என் உலகம் அழகாச்சே என்று தான் சொல்ல தோன்றுகிறது .
இந்த போட்டியில் வெல்ல வாழ்த்துக்கள் .
ஆல் தி பெஸ்ட் .
Last edited: