“முருகு உனக்கு என்ன கோபம் எங்க விக்கி மேல ...உன்னை மாதிரியா (வள்ளி, தெய்வானை) வடது பக்கம் ஒன்று இடது பக்கம் ஒன்று என்றா இருக்கான்... அவனே ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு என்று இருக்கான் அது பொறுக்கவில்லையா உனக்கு... ” என்று காவியா ஆதங்கத்துடன் முருகனிடம் சண்டையிட்டு கொண்டு இருந்தால்...
முருகர் இதற்கும் தனக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை என்பது போல சாந்தமே வடிவாக நின்று கொண்டு இருந்தார் ..
“நான் பாட்டுக்கு பேசிகிட்டே இருக்கேன் நீ என்ன என்றால் கல்லு மாதிரி இருக்க.... நான் தான் சொன்னேன் இல்ல அந்த இமானுக்கு மொட்டை அடிச்சு, அலகு குத்தி, மோனி அக்காவை மண் சோறு சாப்பிட வைக்கிறேன் என்று இன்னும் உன் கோபம் போகவில்லையா... ஏன் தமிழச்சிய கையெழுத்து போட வைச்ச...????” முருகர் என்ன சொல்ல என்று தெரியாமல் சிரித்த முகத்துடன் இருந்தார்
“அம்மாடி காவியா நீ சொன்னது எல்லாம் சரி தான் எனக்கு கூட ரொம்ப சந்தோஷம் FBI officerக்கு மொட்டை அடிச்சு, அலகு குத்தி வேண்டுதல் பண்ண... நாளை பின்ன வரலாற்றில் இதை பற்றி மற்றவர்கள் அறியும் போது எனக்கும் பெருமை தான்... ஆனால் இந்த பிரச்சனைக்கு நான் காரணம் இல்லை என் மாமா கிருஷ்ணர் தான் காரணம்... “ என்று முருகர் தன் பக்கத்து விளக்கத்தை விளக்கமாக சொல்ல...
நீ அவரிடம் சென்று முறையிடு....
என்னை ஆளைவிடு
மறக்காமல் இமானுக்கு காவடியும் எடு..??
நீ தான் என் பட்டு
“கிருஷ் இது எல்லாம் உன் வேலை தானா...???” அடக்கப்பட்ட கோபத்துடன் கேட்டால் நம்ம பட்டு...
கிருஷ்ணர் சிரித்த முகத்துடன் “பட்டு இது எல்லாம் மானிடனாக பிறந்த எல்லாரும் கடந்து செல்ல வேண்டிய ஒன்று நீ கவலைப்பட்டு ஒன்றும் ஆகபோவதில்லை பட்டு”
“ஏன் தமிழச்சி விக்கிய புரிந்து கொள்ள மறுக்கிறாள் கிருஷ்... நீ உன் ஶ்ரீசக்கரத்தை விட்டு அந்த இமானை போட்டு தள்ளு அவன் தான் இந்த பிரச்சினையை இன்னும் பெரிசு பண்ணுறான்.... இத்துப்போனவன்....”
“பட்டு உன்னை நினைத்தால் எனக்கு சிரிப்பாக இருக்கு... நீ ஒரு பச்சை மண்ணு என்று மீண்டும் மீண்டும் நினைவுபடுத்துகிறாய்.....”
அவர்களுடைய கர்மாவை அனுபவித்து தான் ஆகனும் பட்டு...
விக்கி ஏன் அரசியலில் இறங்கினான் என்று ஆழ்ந்து சிந்தித்தால் பிரச்சனையே இல்லை... இராபகலாக, கடினமாக உழைத்து, கனவுகளை மனதில் சுமந்து... வெறியோடு, லட்சியத்தோடு IAS, IPS அதிகாரிகளாக வருகிறவர்கள்... மத்திய மாநில மந்திரிகளுக்கு சலாம் போடும் அவல நிலை இன்னும் மாறவில்லை... தன்னிச்சையாக செயல்பட முடியவில்லை.... நினைத்ததை நிறைவேற்றப்பட முடியாமல் மன உளைச்சலோடு எத்தனை பேர் வேதனையோடு இருக்கிறார்கள் ... ஏன் வீர் கூட அதனால் தானே ராஜினாமா செய்தார்... தமிழச்சிக்கு கூட அதனால் தானே இடைநீக்கம் செய்ய பட்டாள்...
அப்ப யாருக்கு அதிகாரம் இருக்கு படிச்சவனுக்கா இல்லை மந்திரிக்கா யோசி பட்டு நல்ல யோசி.... அவர்களால் சாதிக்க முடியாததை அரசியல் செல்வாக்கு மூலம் நிறைவேற்ற கூட இருக்கலாம் இல்லையா... விக்கி அதை சொல்ல கூட அவகாசம் கொடுக்காமல் இப்படி கோபப்பட்டால் எப்படி...
ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு
அது தமிழச்சிக்கு கரெக்ட்டு
நீ கவலைபடாதே பட்டு
அவங்க ஜோடி தான் ஹிட்டு??
மோனிஷா நீயே ration முறையில் தான் ரொமன்ச கொடுக்குற...
கனவில் தான் எங்க சிம்மனை காட்டுற...
சிம்மனுக்கே அவன் காதலை ஒவியத்துல தான் காட்டுற....
கடைசியாக எப்ப தான் கொடுப்ப நிஜத்துல ரொமன்சை ....????