??சந்தோஷமாக இருக்கும் போது கூடவே சிரித்து, சோதனை நேரத்தில் தோள் சாய தோள் கொடுத்து, மனம் கலங்கிப்போகும் காலத்தில் மதியூகமந்திரியாக கூட இருந்து...இப்படி எல்லா வகையிலும் கௌஷிக் ஒரு ஆகச்சிறந்த நண்பனுக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறான்.
"இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன்..." என்று தாராளமாக ராகுல் பாடலாம்.
தேவையில்லாத குழப்பங்கள் எதற்கு மெல்லிசைக்காரனுக்கு...
ஓகே...ஓகே... நோ டென்ஷன் சுவிதா.
எல்லாத்தையும் நம்ம கௌஷிக் பாத்துக்குவான்...
தீப்தி யும் அவளோட பெற்றோரும் அருமை சங்கி...
அந்த பாசக்கூட்டில் இணைய தகுதியான இணை தான் தீப்தி...