நம்பிக்கையை மட்டுமே நம்பி ஆரம்பித்த இந்த அழகான உறவு இன்று காதல் என்னும் எல்லையை தொட்டுவிட்டது.. இனி ஆயுள் முழுவதும் அன்பெனும் சிறை இருவரும் ஆயுள் கைதிகள்.. சிறுகுழந்தையின் சாவில் தான் கௌரவத்தை நிலைநாட்ட நினைக்கும் அந்த கௌரவப்பேயின் கொட்டத்தை மெல்லிசைக்காரன் நிச்சயம் அடக்குவன்...