welcome for ur valuable comment dearஹாய் சரோ,
உண்மையைச் சொல்லப்போனால் இது உங்கள் முதல் நாவல் என்று நீங்க சொன்னதால்தான் தெரிகிறது.
வாசிக்க தூண்டும் எழுத்து நடை உங்களோட ப்ளஸ். குறுநாவல் என்பதால் சீக்கிரம் முடிந்த ஃபீல் என்பது நமக்கே புரிகிறது. கதையில் வதனியின் மைண்ட் வாய்ஸ் செம...
அழகாகக் கதையை நகர்த்தி கொண்டு போய் முடித்திருந்த விதம் அருமை.
நீங்க தைரியமாக நெடுநாவல் எழுத முயற்சிக்கலாம். அதற்கு என்னுடைய அட்வான்ஸ் வாழ்த்துகள் சரோ.