Baladurga Elango
அமைச்சர்
Super
கவிஞர் பேச்சில் கூறியது போல ராதை கொண்டது காதல் என்பதைவிட சகலம் கிருஷ்ணார்ப்பனம் என்ற சரணாகதி. அது காதல் என்று சொல்ல முடியாது. சிலப்பதிகாரம் காலத்தில் குடும்ப பெண்கள் காதல் என்பதைவிட கணவனின் அடிமைகளாக இருந்திருக்கலாம். காதல் கணிகையர் என்று சொல்வதன் மூலம் கணிகையருக்கு சிறு வயதிலிருந்தே பயிற்றுவிக்கிறார்கள். அந்தப் பெண் காதல் செய்வதில் பெரிய விசயம் இல்லை. கண்ணகியின் திருமணத்தின் போது கோவலனுக்கு வயது 16 கண்ணகிக்கு அதைவிட சிறிய விளையாடும் வயது. இந்த வயதில் காதலா வரும். அவன் விவரம் தெரிந்த வயதில் வெளி உலகம் பார்க்கும்போது அவனை கவர்ந்திருக்கலாம். ஆனால் வெளி உலகம் அறியாத கண்ணகியிடம் இதை எதிர்பார்த்தால் எப்படி. நமது சமுதாயத்தில் தியாகம்தான் கணவருக்கு செய்யும் கடமை என்று சொல்லி வளர்க்கப்பட்ட ஒரு வியாபாரக் குடும்ப பெண்ணை குறை சொல்ல முடியுமாஅவள் மாசறு பொன் தான். அதில் மாற்றுக்கருத்து இல்லை. மனங்கவர்ந்த காதலியா? என்பதுதான் இங்கு கேள்வி.
Great perms , superMe n my hubby ??
படிச்சு முடிச்சாச்சு...?அருமை அக்கா...உங்க குரல் ஏற்ற இறக்கத்தோட அழுத்தமா இருக்கு அக்கா... sirஓட குரலும் கம்பீரமா அழுத்தமா இருக்கு.... குடும்பப் பங்களிப்பு அழகு அக்கா...vne படிக்கிறாங்கனு சொன்னீங்களே அக்கா..முடிச்சுட்டாங்களா?
நன்றி ?Ninaichen.
Excellent work. Lovely voice rendu perukkum?????
நன்றி செல்வா ?Great perms , super
நன்றி டா ?Sooper kaa.. congratulations.. ?????
நன்றி ?Very well done dear???? so nice