Sanjanarishi
முதலமைச்சர்
நீ பேசிய காதல் மொழியினை என் உள்ளம் உணர்ந்து உயிரில் கலந்தது...
காலம் யாவும் உன் கரங்களில் என்னை தாங்குவதாய் நீ சொன்ன வார்த்தையில் தடம் புரண்டது என் மனம்...
அதை நீ செயல்படுத்துகையில்
உன் இதயம் இசைக்கும் இன்னிசையில் இதயம் இடம்மாறியது உன்னில்...
யாரும் அற்ற அந்த சாலையில் இரம்மியமான காலை பொழுதில்
என் இரகசிய பார்வையும் உன் இரசனை பேச்சுகளும் இணைந்து இன்பம் துய்ததடா...
இப்படியே காலம் யாவும் இருவர் ஒருவராய் இணைபிரியாமால் இறுதி வரை இன்னுயிராய் இம்மையிலும் எம்மையிலும் மையலுடன்
நீங்கா காதலில் திளைத்திருப்போமே...
காலம் யாவும் உன் கரங்களில் என்னை தாங்குவதாய் நீ சொன்ன வார்த்தையில் தடம் புரண்டது என் மனம்...
அதை நீ செயல்படுத்துகையில்
உன் இதயம் இசைக்கும் இன்னிசையில் இதயம் இடம்மாறியது உன்னில்...
யாரும் அற்ற அந்த சாலையில் இரம்மியமான காலை பொழுதில்
என் இரகசிய பார்வையும் உன் இரசனை பேச்சுகளும் இணைந்து இன்பம் துய்ததடா...
இப்படியே காலம் யாவும் இருவர் ஒருவராய் இணைபிரியாமால் இறுதி வரை இன்னுயிராய் இம்மையிலும் எம்மையிலும் மையலுடன்
நீங்கா காதலில் திளைத்திருப்போமே...