பிரெண்ட்ஸ் ! ஹாய் நான் காயத்ரி , " நீல நயனங்களில் " என்னோட முதல் முயற்சி . இதுவரை கதை ஏதும் எழுதியது இல்லை ஆனா நிறைய கதைகளை இணையத்துல படிச்சுட்டு ஆர்வ கோளாறுல நானும் எழுதலாம்னு எதோ ட்ரை பண்ணி இருக்கேன் . கொஞ்சம் கொஞ்சம் நிஜ வாழ்க்கையில் நான் சந்திச்ச மனிதர்களை பேஸ் பண்ணிதான் கதாபாத்திரங்களை உருவாக்கி இருக்கேன்.
தயவு செஞ்சு பொறுமையா படிச்சு பார்த்துட்டு உங்க கருத்துக்களை தெரிவிக்கவும் , ஏதேனும் பிழை இருந்தால் மன்னிக்கவும் எனக்கும் தெரிய படுத்தவும்
ஆர்வமா வெயிட் பண்றேன்
அன்புடன்
காயத்ரி
தயவு செஞ்சு பொறுமையா படிச்சு பார்த்துட்டு உங்க கருத்துக்களை தெரிவிக்கவும் , ஏதேனும் பிழை இருந்தால் மன்னிக்கவும் எனக்கும் தெரிய படுத்தவும்
ஆர்வமா வெயிட் பண்றேன்
அன்புடன்
காயத்ரி