ரவுடி பேபி லயா....?
முரட்டு சிங்கிள் பவன்...... ???
ரொம்ப நாள் கேப், சோ கொஞ்சம் பிக் யூடி guys...
பவன்.....
நிரு சொன்னதும் தான் தாமதம், அவ்வளவு நேரம் இழுத்து வைத்த பொறுமை எல்லாம் காற்றில் பறக்க விட்டு ரெக்கை கட்டி பறக்காத குறையாய்,திரும்பி..
லாயவை பார்த்தவன் மென்மையான கண்களில் சிரிப்பின் சாயல், அத்தனை காதல் பார்வை அதில் பளிங்கு போல மின்னி தேங்கி நிற்கும் கண்ணீர் துளி.அவள் அருகில் செல்லும் ஆர்வம்.
இது வரை போரட்ட பிடியில் இருந்த மனநிலை விலகி, இனி தனக்கு மட்டும் உரிமையவள், என்னவள் என்ற கர்வம் நடையில் மிடுக்குடன், லயா அமர்த்து இருக்கும் மேடை நோக்கி, இருக்கு 10 படியையும் இரண்டு இரண்டாக தாவி வந்தான் பவன் ,
அருகே வந்ததும், ஒரு நிமிடம் நின்று மூச்சை இழுத்து விட்டு நெஞ்சை தடவி விட்டு கொண்டான்....
( அவ்வளவு பரவசத்தின் நடுவே எட்டிபார்க்கும் டென்ஷனாம் அவருக்கு, இருக்காதா பின்னே.... கொஞ்சமாவா அந்த பெண்ணை கதற விட்டாரு இவரு, பதிலுக்கு கொஞ்சமாச்சும் அனுபவிக்க வேண்டாம்...."!
"போங்க வாத்தியாரே.."? பொண்ணு கிளாஸ் எடுக்க ரெடியா தான் இருக்க...!"? ??
?பொண்ணு.. !"? இப்போ, ?என்னவோ அசோகா வானத்து சீதை போல விரல் கோர்த்து சோகமாய் தலை தொங்க இல்ல அமர்ந்து இருக்கு, இவருக்கு தான்
லை...ட்டா கிலி எட்டி பாக்குது ...
"பின்னே...... "? என்ன மாதிரி ரியாக்ஷன் எல்லாம் குடுத்து இருக்கு மயிலு சீ.... !"லைலு.. ?
சார் பாடியோ செம்ம ஸ்டராங் தான்??
பேஸ்மென்ட் தான் இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வீக் ஆயிடுச்சு ? கோலி சோடா போல புஸ்ஸு ன்னு காஸ் இறங்கிடுத்து... ?அதனால லயாவிடம் மட்டும் வரும் லவ் டர்ரு யா ?)
லாயவை நோக்கி அவளையே கண் சிமிட்டது பார்த்த படி அவள் அருகில் நெருக்கி...
"லை..லு.... "! என்றதும்,
(சடாரென நிமிர்ந்த பார்த்தாயா ஒரு பார்வை அத்தா மகமாயி ?........ ஆஆஆஆ?
அய்யோஓஓஓ அம்மா சந்திரமுகி தோத்தா யா...
(கவுண்ட மணி ஸ்டைல்? )
அதே நேரம் அருகே பலூன் வெடிப்பது போல படீர் என்று சத்தம் வேறு, பவன் ஒரு நிமிடம் டார் ஆகிட்டான்னா பாருங்க சுற்றும் முற்றும் திரும்பி பார்த்தான் ...
இங்க எங்க பலூன் ?
(அது வேற ஒன்னும் இல்லிங்க....
அரண்டவன் கண்ணுக்கு இருண்டது எல்லாம்
பேய் தானாம் ?
Excuse me ?
இங்கே வரும் சில காட்சி உண்மையாக நடந்தது.
அது இப்போ நினைவு வந்து
சேர்த்து இருக்கேன், அண்ட் ஒரு நகைச்சுவைக்காக மட்டும் சேர்க்க பட்டது.
ஜஸ்ட் சிரிக்க மட்டும் வேறு எந்த உள்குத்தும் இல்லிக்கோ ?? )
அய்யரோடு கூடவே எப்போதும் வரும் ஒரு ஸ்பானர் செட் எடுபுடி நின்று இருந்தவன் , பவன் பின்னே விட்ட சவுண்ட் தான் அது?..
பவன்...
கருமம் டா ?
திரும்பி அவனை பார்த்த
பவன் கடுப்பில் அவனிடம்...
" யோவ் சாம்பாரு... என்னடா ?..? காலையிலே full கட்டா ..
திருட்டு முழி அசட்டு சிரிப்போடு தலை சொரிய பாவனையே ஓர பார்வை பார்த்து நின்று இருந்தான்...
எனக்குன்னே எங்க இருந்து யா வர்றிங்க....
ஒரு நொடியிலே ஆறடிக்கு மேல் வளர்ந்த என்னையும், தெனாலி கமல் போல எதை கண்டும், கேட்டும் பயம்ன்னு போல ஆக்கிட்டியே டா ஸ்பானர் செட்டே..
டேய் ?..
நான் வர்றதுக்குலேயே இங்க இருந்து ஓடி போயிடு சொல்லிட்டேன்..
?ஆமா..."?
காலையிலே பீதியை கிளப்பிட்டு...." நானே அடுத்து என்ன சீன் எனக்கு கத்துக்கிட்டு இருக்குன்னு தெரியாம.... "? என திரும்பி
லாயாவை பார்த்தவனுக்கு பேச்சு பாதியிலேயே அப்பிடியே நின்னு போச்சு... அவன் வாய்யும் பாதி திறந்த நிலையில் இருக்க...
(ஜீப் லாக் பண்ணு பவுனு மாமா ?)
லயா....
நிமிர்ந்த முகத்தில் கோவ கனல் வீச , சிவந்த குண்டு கன்னம், விடைத்த கூர் மூக்கும் சிவந்து, சின்ன ரோசா வண்ணம் பூசிய உதடு பிதுக்கி துடித்தது , அந்த மை தீட்டிய அழகு விழியில் அனல் பார்வை.. பார்த்தவள் கண்களில் கண்ணீர் விழுவேனா என்று நின்றது ....
அந்த முகத்தை கண்ணீரோடு பார்த்த கணம் பதறி போயி துடித்து போனது பவன் இதயம்...
"ஹேய்..? ஸ்வீட்டி சாரி டி... !
"ப்ளீஸ்.... நா என்ன......"என அவள் அருகே நெருங்கி கொண்டே சொன்னது தான் தாமதம்,
ஆவேசமாய் எழுந்தவள், அவனை உக்கிர பார்வை பார்த்து , உருண்டு விழ போன விழி நீர்யை ஒரு விரல் கொண்டு சுண்டி எறிந்தாள் ,
கழுத்தில் இருக்கும் மாலையை வெறுப்பாய் கழட்டி தூக்கி அவனை பார்த்து தூக்கி வீசியவள்.... திரும்பி வேகமாய் படி இறங்கி போக, வீசிய மாலை சரியாக பவன் முகத்தில் மோதி கீழே விழ போகவும் , நெஞ்சோடு அதை பிடித்து,
பக்கத்தில் டென்ஷனில் புடவை முந்தியை விரலில் முறுக்கியப்படி பார்த்து கொண்டு நின்று இருந்த ஸ்வராவிடம் குடுத்து ,
லயா பின்னே வேகமாய் தான் நடையை எட்டி போட்டான் அவளை நெருங்க ...!
ஏய்....."? லாயூ நில்லுடி...., லா... என குரல் கொடுத்து கொண்டே அவள் பின்னே வேகமாய் பவனும் ஓட ....
லயா.....
கண்மண் தெரியாது வெளியே ஓடினாள்... ஹாலுக்கு இடது பக்கம் சற்று தள்ளி எதிரே ஒரு அறை, அவசரத்துக்கு மணமகளுக்கு என்று உடை மாற்ற கெஸ்ட் ரூம் ஒன்று கீழேயும் எடுத்து இருந்தார் பரணி. அங்கே சென்று கதவு அடைக்க லயா திரும்பியது தான் தாமதம்...
அவள் பின்னேயே வேகமாய் ஓடி வந்த பவன் அவள் கதவு அடைக்கும் முன்னே தடுக்க, கதவுக்கு குறுக்கே நின்று அவனும் உள்ளே போக முயற்சித்தான். அது புஷ் டோர் சட்டென முட முடியாமல் அவள் திணற, அவன் ஆண்மை பலம் முன் கதவு தள்ளிய வேகத்தில் சுலபமாய் திறக்கவும் ,
அவள் கை வழுக்கி விட பேலன்ஸ் விட்டு அதே நேரம் கட்டிய பட்டுப் புடவையும் சதி செய்து கால் தடுக்கி , பின்னேயே சென்றவள் சற்று நிலை தடுமாறி,
ஆஆஆ.... வென்று கத்திய படி கீழே சாயா போனவளை, விழாமல் சேர்த்து அணைத்து பிடிக்க போன பவன் கழுத்தை லயாவும் பயத்தில் வளைத்து பிடிக்கவும், அதில் இருவரும் தடுமாற, அவளோடு சேர்ந்து அவள் மீதே பொத்தென கீழே விழுந்தான் பவன்....
கதவும் தானாக போயி அடைத்து கொண்டது... "????
பின்னேயே ஓடி வந்த ஸ்வரா, தோழிகள், பாபி, அவன் பின்னேடு லயா பெற்றோர், புவனா, என பதறி ஓடி வர....
பதட்டத்தில் கதவை தட்டி திறக்க புனிதாவும் புவனவும் அருகே சென்றனர் ,
************
முரட்டு சிங்கிள் பவன்...... ???
ரொம்ப நாள் கேப், சோ கொஞ்சம் பிக் யூடி guys...
பவன்.....
நிரு சொன்னதும் தான் தாமதம், அவ்வளவு நேரம் இழுத்து வைத்த பொறுமை எல்லாம் காற்றில் பறக்க விட்டு ரெக்கை கட்டி பறக்காத குறையாய்,திரும்பி..
லாயவை பார்த்தவன் மென்மையான கண்களில் சிரிப்பின் சாயல், அத்தனை காதல் பார்வை அதில் பளிங்கு போல மின்னி தேங்கி நிற்கும் கண்ணீர் துளி.அவள் அருகில் செல்லும் ஆர்வம்.
இது வரை போரட்ட பிடியில் இருந்த மனநிலை விலகி, இனி தனக்கு மட்டும் உரிமையவள், என்னவள் என்ற கர்வம் நடையில் மிடுக்குடன், லயா அமர்த்து இருக்கும் மேடை நோக்கி, இருக்கு 10 படியையும் இரண்டு இரண்டாக தாவி வந்தான் பவன் ,
அருகே வந்ததும், ஒரு நிமிடம் நின்று மூச்சை இழுத்து விட்டு நெஞ்சை தடவி விட்டு கொண்டான்....
( அவ்வளவு பரவசத்தின் நடுவே எட்டிபார்க்கும் டென்ஷனாம் அவருக்கு, இருக்காதா பின்னே.... கொஞ்சமாவா அந்த பெண்ணை கதற விட்டாரு இவரு, பதிலுக்கு கொஞ்சமாச்சும் அனுபவிக்க வேண்டாம்...."!
"போங்க வாத்தியாரே.."? பொண்ணு கிளாஸ் எடுக்க ரெடியா தான் இருக்க...!"? ??
?பொண்ணு.. !"? இப்போ, ?என்னவோ அசோகா வானத்து சீதை போல விரல் கோர்த்து சோகமாய் தலை தொங்க இல்ல அமர்ந்து இருக்கு, இவருக்கு தான்
லை...ட்டா கிலி எட்டி பாக்குது ...
"பின்னே...... "? என்ன மாதிரி ரியாக்ஷன் எல்லாம் குடுத்து இருக்கு மயிலு சீ.... !"லைலு.. ?
சார் பாடியோ செம்ம ஸ்டராங் தான்??
பேஸ்மென்ட் தான் இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வீக் ஆயிடுச்சு ? கோலி சோடா போல புஸ்ஸு ன்னு காஸ் இறங்கிடுத்து... ?அதனால லயாவிடம் மட்டும் வரும் லவ் டர்ரு யா ?)
லாயவை நோக்கி அவளையே கண் சிமிட்டது பார்த்த படி அவள் அருகில் நெருக்கி...
"லை..லு.... "! என்றதும்,
(சடாரென நிமிர்ந்த பார்த்தாயா ஒரு பார்வை அத்தா மகமாயி ?........ ஆஆஆஆ?
அய்யோஓஓஓ அம்மா சந்திரமுகி தோத்தா யா...
(கவுண்ட மணி ஸ்டைல்? )
அதே நேரம் அருகே பலூன் வெடிப்பது போல படீர் என்று சத்தம் வேறு, பவன் ஒரு நிமிடம் டார் ஆகிட்டான்னா பாருங்க சுற்றும் முற்றும் திரும்பி பார்த்தான் ...
இங்க எங்க பலூன் ?
(அது வேற ஒன்னும் இல்லிங்க....
அரண்டவன் கண்ணுக்கு இருண்டது எல்லாம்
பேய் தானாம் ?
Excuse me ?
இங்கே வரும் சில காட்சி உண்மையாக நடந்தது.
அது இப்போ நினைவு வந்து
சேர்த்து இருக்கேன், அண்ட் ஒரு நகைச்சுவைக்காக மட்டும் சேர்க்க பட்டது.
ஜஸ்ட் சிரிக்க மட்டும் வேறு எந்த உள்குத்தும் இல்லிக்கோ ?? )
அய்யரோடு கூடவே எப்போதும் வரும் ஒரு ஸ்பானர் செட் எடுபுடி நின்று இருந்தவன் , பவன் பின்னே விட்ட சவுண்ட் தான் அது?..
பவன்...
கருமம் டா ?
திரும்பி அவனை பார்த்த
பவன் கடுப்பில் அவனிடம்...
" யோவ் சாம்பாரு... என்னடா ?..? காலையிலே full கட்டா ..
திருட்டு முழி அசட்டு சிரிப்போடு தலை சொரிய பாவனையே ஓர பார்வை பார்த்து நின்று இருந்தான்...
எனக்குன்னே எங்க இருந்து யா வர்றிங்க....
ஒரு நொடியிலே ஆறடிக்கு மேல் வளர்ந்த என்னையும், தெனாலி கமல் போல எதை கண்டும், கேட்டும் பயம்ன்னு போல ஆக்கிட்டியே டா ஸ்பானர் செட்டே..
டேய் ?..
நான் வர்றதுக்குலேயே இங்க இருந்து ஓடி போயிடு சொல்லிட்டேன்..
?ஆமா..."?
காலையிலே பீதியை கிளப்பிட்டு...." நானே அடுத்து என்ன சீன் எனக்கு கத்துக்கிட்டு இருக்குன்னு தெரியாம.... "? என திரும்பி
லாயாவை பார்த்தவனுக்கு பேச்சு பாதியிலேயே அப்பிடியே நின்னு போச்சு... அவன் வாய்யும் பாதி திறந்த நிலையில் இருக்க...
(ஜீப் லாக் பண்ணு பவுனு மாமா ?)
லயா....
நிமிர்ந்த முகத்தில் கோவ கனல் வீச , சிவந்த குண்டு கன்னம், விடைத்த கூர் மூக்கும் சிவந்து, சின்ன ரோசா வண்ணம் பூசிய உதடு பிதுக்கி துடித்தது , அந்த மை தீட்டிய அழகு விழியில் அனல் பார்வை.. பார்த்தவள் கண்களில் கண்ணீர் விழுவேனா என்று நின்றது ....
அந்த முகத்தை கண்ணீரோடு பார்த்த கணம் பதறி போயி துடித்து போனது பவன் இதயம்...
"ஹேய்..? ஸ்வீட்டி சாரி டி... !
"ப்ளீஸ்.... நா என்ன......"என அவள் அருகே நெருங்கி கொண்டே சொன்னது தான் தாமதம்,
ஆவேசமாய் எழுந்தவள், அவனை உக்கிர பார்வை பார்த்து , உருண்டு விழ போன விழி நீர்யை ஒரு விரல் கொண்டு சுண்டி எறிந்தாள் ,
கழுத்தில் இருக்கும் மாலையை வெறுப்பாய் கழட்டி தூக்கி அவனை பார்த்து தூக்கி வீசியவள்.... திரும்பி வேகமாய் படி இறங்கி போக, வீசிய மாலை சரியாக பவன் முகத்தில் மோதி கீழே விழ போகவும் , நெஞ்சோடு அதை பிடித்து,
பக்கத்தில் டென்ஷனில் புடவை முந்தியை விரலில் முறுக்கியப்படி பார்த்து கொண்டு நின்று இருந்த ஸ்வராவிடம் குடுத்து ,
லயா பின்னே வேகமாய் தான் நடையை எட்டி போட்டான் அவளை நெருங்க ...!
ஏய்....."? லாயூ நில்லுடி...., லா... என குரல் கொடுத்து கொண்டே அவள் பின்னே வேகமாய் பவனும் ஓட ....
லயா.....
கண்மண் தெரியாது வெளியே ஓடினாள்... ஹாலுக்கு இடது பக்கம் சற்று தள்ளி எதிரே ஒரு அறை, அவசரத்துக்கு மணமகளுக்கு என்று உடை மாற்ற கெஸ்ட் ரூம் ஒன்று கீழேயும் எடுத்து இருந்தார் பரணி. அங்கே சென்று கதவு அடைக்க லயா திரும்பியது தான் தாமதம்...
அவள் பின்னேயே வேகமாய் ஓடி வந்த பவன் அவள் கதவு அடைக்கும் முன்னே தடுக்க, கதவுக்கு குறுக்கே நின்று அவனும் உள்ளே போக முயற்சித்தான். அது புஷ் டோர் சட்டென முட முடியாமல் அவள் திணற, அவன் ஆண்மை பலம் முன் கதவு தள்ளிய வேகத்தில் சுலபமாய் திறக்கவும் ,
அவள் கை வழுக்கி விட பேலன்ஸ் விட்டு அதே நேரம் கட்டிய பட்டுப் புடவையும் சதி செய்து கால் தடுக்கி , பின்னேயே சென்றவள் சற்று நிலை தடுமாறி,
ஆஆஆ.... வென்று கத்திய படி கீழே சாயா போனவளை, விழாமல் சேர்த்து அணைத்து பிடிக்க போன பவன் கழுத்தை லயாவும் பயத்தில் வளைத்து பிடிக்கவும், அதில் இருவரும் தடுமாற, அவளோடு சேர்ந்து அவள் மீதே பொத்தென கீழே விழுந்தான் பவன்....
கதவும் தானாக போயி அடைத்து கொண்டது... "????
பின்னேயே ஓடி வந்த ஸ்வரா, தோழிகள், பாபி, அவன் பின்னேடு லயா பெற்றோர், புவனா, என பதறி ஓடி வர....
பதட்டத்தில் கதவை தட்டி திறக்க புனிதாவும் புவனவும் அருகே சென்றனர் ,
************
Last edited: