அடுத்த யூடி போட்டாச்சு கொஞ்சம் small தான் அப்போ அப்போ தோணுவதை உடனே எழுதி போடுறேன் எனக்கு ஈஸியாக இருக்கும் ????
நிறை குறை சொல்லுங்க புடிச்ச அதை ஒரு லைக்வுடன் சொன்ன இன்னும் புடிச்ச போல் எழுதும் வேகம் விவேகம் வரும் ?
ரெண்டு வரி கமெண்டில் நீங்க ரெட்டிப்பு மகிழ்ச்சி தறிங்க, அண்ட் பெறுவிங்க இதுவும் அனுபவம் தான்? ?
***********************
நிரஞ்சன் அஸ்வதா ஜோடி பிரியாவிடை பெற்று சென்ற சில நிமிடம் அங்கே ஒரே அமைதி,
அவர்கள் காரில் ஏறி கை ஆட்டி கண்ணை விட்டு மறையும் வரை வெளியே நின்று இருந்த மூன்று ஜோடிகளும் மவுனமாய் அவர்கள் இருந்த ஹாலுக்கு வர,
அதற்க்கு முன்பே, நிரஞ்சன், அஷி குடும்பம் , நிரஞ்சன் வீட்டுக்கு முகூர்த்த தேங்காய் உடைக்க வேண்டிய ஏற்பாடுகள் செய்ய விடைபெற்று சென்று விட, இங்கே பெரியவர்கள், வந்த உறவுகளையும், வழி அனுப்பி வைத்துவிட்டு.
இவர்களும் வீட்டுக்கு கிளம்ப ஹாலில் இருக்கும் பொருட்கள் காலி செய்த்திட , மேடையில் அலங்கரித்த வரிசை தட்டுகள், நலுங்கு வைத்த வெள்ளி பாத்திரம், வந்திருந்த கிப்ட் பொருள்கள் எல்லாம் பேக் செய்து,
ஹோட்டலில் வேலை செய்யும் ஆட்கள், ட்ரைவர் , வீட்டு வேலையாட்கள் முலம் குடுத்து அவர்கள் வந்த காருக்கு அனுப்பி புனிதவும், புவனாவும் பிள்ளைகள் வரும் முன்னே ஆழம் சுற்றிட வேண்டி முன்பே அண்ணாநகர் வீட்டுக்கு கிளம்பி விடவும் ,
பரணியும், சிவாஜியும் பிள்ளைகள் நால்வரையும் ஒரே காரில் வீட்டுக்கு போக சொல்லி , அவர்களும் செட்டில்மென்ட் செய்ய ஹோட்டல் ஆபீஸ் ரூம்க்கு சென்றுவிட...
கடைசியாக கிளம்ப ஆயித்தம் ஆனா ஷ்ரவனும் , நிரு சென்ற பின் பாட்டரி டவுன் ஆன பொம்மைகள் போல இருந்த முகங்களை பார்த்து, சற்று நேரம் அரட்டை அடித்து கலகலப்பு மூடுக்கு கொண்டு வந்த பின்னே ,
தான் மனைவியை அழைத்து கொண்டு அன்று மாலை பிளைட்கே coimbatore கிளம்பி விட்டான்.
அவர்கள் பின்னேயே தம் தம் ஜோடியுடன் வல்லெட் பார்க்கிங் ஏரியா வந்ததும், அவர்கள் காரும் அருகில் வரவே அவரவர் ஜோடிகளை முதலில் அமர்த்தி , பவன் கார் ட்ரைவ் செய்ய லயா அவன் அருகில் அமைதியாக கைகோர்த்து சாய்த்து அமர்ந்து வெளியே எங்கோ வெறித்து பார்த்து கொண்டு வர ,
பின் சீட்டில் தங்கள் உலகத்தில் ஒருவரையொருவர் சீண்டி கொண்டு,
அவள் ஒதுங்க, இவன் நெருங்க,
இடுப்பில் கை நுழைத்து தன்னோடு அவளை நெருக்கி ஒட்டி இறுக்கி கொண்டே, மறுகையால் அவள் விரல்களோடு சண்டை போட்டும் , முன்னேயும் ஒரு ஜோடி இருப்பதை ஸ்வரா எச்சரிக்கை செய்தும் அவள் தோளில் சாய அவள் வாசம் நுகர, இவள் தள்ளி விட,
அடிக்கடி முத்தம் கேக்க அவள் முறைத்தும் பின் பாபி ஜெயித்தும், இப்பிடி இவர்கள் முன்னே ஒரு ஜோடி இருப்பதையும் மறந்து அவர்கள் லோகத்துக்கே சென்று விட ..
முன்னே... !!!??
பவன் அடிக்கடி லாயவை திரும்பி பார்ப்பது வண்டி ஓட்டுவதும், அவன் திரும்பி ஓட்டும் போது இவள் பார்ப்பதும் என்று மாறி மாறி கண்ணாமூச்சி ஆட்டம் அட ,
பின்னே கேட்க்கும் சிணுங்கல் குசு குசு பேச்சு , வளையல் சத்தம், முன்னே இருந்த ரிவ்யூ mirror இம்சை, அதை மேலே தூக்கி விட்டும் அவர்கள் சிரிப்பு வேறு உசுப்பி விடவும்,
லயாவின் அமைதியும் வெறுப்பு தட்ட,
தான் வாய் வேறு தானாக எந்த சவுண்ட் இல்லாமல் முணுமுணுக்க..
"எப்பிடி அழுத்தமா இருக்கயா,.. !! ஒரு வார்த்தை பேசின என்ன முத்தா கொட்டிடும், இங்க ஒருந்தன் உயிரை கண்ணில் தேக்கி வைச்சு உருகி உருகி பேசுவிய, பார்க்க மாட்டியான்னு தேவுடு காத்துட்டு இருக்கேன் எப்பிடி மஹாபலிபுரம் statue போலே இருக்க.. !"??
"ஹும்.. "!என பெருமூச்சு விட்டு,
"குட்டி சாத்தான் நீ தானா இது ... அந்த ரூம்மில் இருக்கும் போது , மூச்சு கூட விடாம மைக் இல்லாத குறையா பேசியே கொன்னது, நீயா டி அது.....??"
"இப்போ பாரு கோமா வந்த குரங்கு மாதிரி ஆஆ ?? ??சீசீ...."!
"என் டார்லிங் ஸ்வீட்டூவை போயி அப்பிடி சொல்லிட்டேன் தப்பு தப்பு...."
" கோந்து ஒட்டினா கொரங்கு, ??ஹான் இது ஓகே ??அது மாதிரியே குடுக்கும் போஸ் பாரு.."! , திரும்பி
லயாவை பார்த்து மவுனமாய் தலை ஆட்டி மோனோ ஆக்ட்டிங்கில் ,
"இப்பிடியே மவுன சாமியாரா இருடி போற வழியில் தான் மெரினா பீச், உன்ன இறக்கி சிலை வைக்க சொல்லிட்டு போறேன்...."!
" லூசு லூசு, வாத்து வாத்து எப்பிடி கடுப்பு ஏத்தி கொல்ற பாருங்க கணேஷா ....."?
(இது யாருடா புது என்ட்ரி என எட்டி பார்த்த, வேற யாரு மன சாட்சி தான் வேற யாரு சாமி காருக்குளே எட்டி பாப்பாங்க.. )
எதிரில் வைத்து இருந்த பிள்ளையார் குட்டி சிலையிடம் தான், தன் குறையை கொட்டி கொண்டு இருக்குது புள்ள, பாவம்டா... பேச ஆளு இல்லாம இவனுக்கு வந்த குஷ்டம் பாருயா.....
(அடியே கொஞ்சம் மலை இறங்கி தான் வாயேன் டி ஜில்லு)
வெறுப்பில், கையில் கார் ஸ்டேரிங்க் தாறுமாறாக போகவும் அதை டைவர்ட் செய்ய பவன், தன்னையும் ஒரு நிலை படுத்த...
மியூசிக் ப்ளேயர் தட்ட அதில் மெலோடியாக இவர்களுக்காகவே பொருத்தமாய் ஒரு பாடல் வரவும்...
எனதுயிரே..... ???
நிகழும் நொடி போதும் ....
எனதுயிரே.??
நிகழும் நொடியின் ஆழம்ம்ம்ம் ...
முழுதும் உணர பார்க்கிறேன்....
எனதுயிரே....... ????
நொடிக்கு ஒரு தரம் ரோட்டையும், லயாவையும், பார்த்து கொண்டு வந்தவனுக்கு அந்த பாட்டு மனதை பிழிய, லயாவின் கையை தான் கையால் அழுத்தி பிடித்து, விரலை பிடித்து வருடி விட....
அதே நேரம் அவளையும் அந்த பாடல் நெகிழ செய்து கண் கலங்கிட செய்தது,
பவன் கை பிடித்ததும், மெதுவாய் அவனை நிமிர்ந்து பார்த்தவளுக்கும் அந்த தொடுகை அப்போது அவளுக்கும் தேவையாக தான் இருத்தது.
அவனுக்கு எந்த எதிர்ப்பும் காட்டாது முகத்தை திருப்பி மறுபடியும் அதே நிலையில் வெளியே வெறிக்கவும் ...
பவன், அவள் கலங்கிய கண்கள் பார்த்ததும் சற்று தடுமாறியவன், உடனே அந்த பாடலையும் நிறுத்தி விட்டான்.
அவள் கையும் விடாது, எடுத்து முத்தம் ஒன்று வைத்து தான் மடியிலே வைத்து கொண்டு, மெதுவாய் ஒரு கையால் காரை உருட்டி கொண்டு வீடு வந்து சேர்த்தனர்....
தொடரும்......
நிறை குறை சொல்லுங்க புடிச்ச அதை ஒரு லைக்வுடன் சொன்ன இன்னும் புடிச்ச போல் எழுதும் வேகம் விவேகம் வரும் ?
ரெண்டு வரி கமெண்டில் நீங்க ரெட்டிப்பு மகிழ்ச்சி தறிங்க, அண்ட் பெறுவிங்க இதுவும் அனுபவம் தான்? ?
***********************
நிரஞ்சன் அஸ்வதா ஜோடி பிரியாவிடை பெற்று சென்ற சில நிமிடம் அங்கே ஒரே அமைதி,
அவர்கள் காரில் ஏறி கை ஆட்டி கண்ணை விட்டு மறையும் வரை வெளியே நின்று இருந்த மூன்று ஜோடிகளும் மவுனமாய் அவர்கள் இருந்த ஹாலுக்கு வர,
அதற்க்கு முன்பே, நிரஞ்சன், அஷி குடும்பம் , நிரஞ்சன் வீட்டுக்கு முகூர்த்த தேங்காய் உடைக்க வேண்டிய ஏற்பாடுகள் செய்ய விடைபெற்று சென்று விட, இங்கே பெரியவர்கள், வந்த உறவுகளையும், வழி அனுப்பி வைத்துவிட்டு.
இவர்களும் வீட்டுக்கு கிளம்ப ஹாலில் இருக்கும் பொருட்கள் காலி செய்த்திட , மேடையில் அலங்கரித்த வரிசை தட்டுகள், நலுங்கு வைத்த வெள்ளி பாத்திரம், வந்திருந்த கிப்ட் பொருள்கள் எல்லாம் பேக் செய்து,
ஹோட்டலில் வேலை செய்யும் ஆட்கள், ட்ரைவர் , வீட்டு வேலையாட்கள் முலம் குடுத்து அவர்கள் வந்த காருக்கு அனுப்பி புனிதவும், புவனாவும் பிள்ளைகள் வரும் முன்னே ஆழம் சுற்றிட வேண்டி முன்பே அண்ணாநகர் வீட்டுக்கு கிளம்பி விடவும் ,
பரணியும், சிவாஜியும் பிள்ளைகள் நால்வரையும் ஒரே காரில் வீட்டுக்கு போக சொல்லி , அவர்களும் செட்டில்மென்ட் செய்ய ஹோட்டல் ஆபீஸ் ரூம்க்கு சென்றுவிட...
கடைசியாக கிளம்ப ஆயித்தம் ஆனா ஷ்ரவனும் , நிரு சென்ற பின் பாட்டரி டவுன் ஆன பொம்மைகள் போல இருந்த முகங்களை பார்த்து, சற்று நேரம் அரட்டை அடித்து கலகலப்பு மூடுக்கு கொண்டு வந்த பின்னே ,
தான் மனைவியை அழைத்து கொண்டு அன்று மாலை பிளைட்கே coimbatore கிளம்பி விட்டான்.
அவர்கள் பின்னேயே தம் தம் ஜோடியுடன் வல்லெட் பார்க்கிங் ஏரியா வந்ததும், அவர்கள் காரும் அருகில் வரவே அவரவர் ஜோடிகளை முதலில் அமர்த்தி , பவன் கார் ட்ரைவ் செய்ய லயா அவன் அருகில் அமைதியாக கைகோர்த்து சாய்த்து அமர்ந்து வெளியே எங்கோ வெறித்து பார்த்து கொண்டு வர ,
பின் சீட்டில் தங்கள் உலகத்தில் ஒருவரையொருவர் சீண்டி கொண்டு,
அவள் ஒதுங்க, இவன் நெருங்க,
இடுப்பில் கை நுழைத்து தன்னோடு அவளை நெருக்கி ஒட்டி இறுக்கி கொண்டே, மறுகையால் அவள் விரல்களோடு சண்டை போட்டும் , முன்னேயும் ஒரு ஜோடி இருப்பதை ஸ்வரா எச்சரிக்கை செய்தும் அவள் தோளில் சாய அவள் வாசம் நுகர, இவள் தள்ளி விட,
அடிக்கடி முத்தம் கேக்க அவள் முறைத்தும் பின் பாபி ஜெயித்தும், இப்பிடி இவர்கள் முன்னே ஒரு ஜோடி இருப்பதையும் மறந்து அவர்கள் லோகத்துக்கே சென்று விட ..
முன்னே... !!!??
பவன் அடிக்கடி லாயவை திரும்பி பார்ப்பது வண்டி ஓட்டுவதும், அவன் திரும்பி ஓட்டும் போது இவள் பார்ப்பதும் என்று மாறி மாறி கண்ணாமூச்சி ஆட்டம் அட ,
பின்னே கேட்க்கும் சிணுங்கல் குசு குசு பேச்சு , வளையல் சத்தம், முன்னே இருந்த ரிவ்யூ mirror இம்சை, அதை மேலே தூக்கி விட்டும் அவர்கள் சிரிப்பு வேறு உசுப்பி விடவும்,
லயாவின் அமைதியும் வெறுப்பு தட்ட,
தான் வாய் வேறு தானாக எந்த சவுண்ட் இல்லாமல் முணுமுணுக்க..
"எப்பிடி அழுத்தமா இருக்கயா,.. !! ஒரு வார்த்தை பேசின என்ன முத்தா கொட்டிடும், இங்க ஒருந்தன் உயிரை கண்ணில் தேக்கி வைச்சு உருகி உருகி பேசுவிய, பார்க்க மாட்டியான்னு தேவுடு காத்துட்டு இருக்கேன் எப்பிடி மஹாபலிபுரம் statue போலே இருக்க.. !"??
"ஹும்.. "!என பெருமூச்சு விட்டு,
"குட்டி சாத்தான் நீ தானா இது ... அந்த ரூம்மில் இருக்கும் போது , மூச்சு கூட விடாம மைக் இல்லாத குறையா பேசியே கொன்னது, நீயா டி அது.....??"
"இப்போ பாரு கோமா வந்த குரங்கு மாதிரி ஆஆ ?? ??சீசீ...."!
"என் டார்லிங் ஸ்வீட்டூவை போயி அப்பிடி சொல்லிட்டேன் தப்பு தப்பு...."
" கோந்து ஒட்டினா கொரங்கு, ??ஹான் இது ஓகே ??அது மாதிரியே குடுக்கும் போஸ் பாரு.."! , திரும்பி
லயாவை பார்த்து மவுனமாய் தலை ஆட்டி மோனோ ஆக்ட்டிங்கில் ,
"இப்பிடியே மவுன சாமியாரா இருடி போற வழியில் தான் மெரினா பீச், உன்ன இறக்கி சிலை வைக்க சொல்லிட்டு போறேன்...."!
" லூசு லூசு, வாத்து வாத்து எப்பிடி கடுப்பு ஏத்தி கொல்ற பாருங்க கணேஷா ....."?
(இது யாருடா புது என்ட்ரி என எட்டி பார்த்த, வேற யாரு மன சாட்சி தான் வேற யாரு சாமி காருக்குளே எட்டி பாப்பாங்க.. )
எதிரில் வைத்து இருந்த பிள்ளையார் குட்டி சிலையிடம் தான், தன் குறையை கொட்டி கொண்டு இருக்குது புள்ள, பாவம்டா... பேச ஆளு இல்லாம இவனுக்கு வந்த குஷ்டம் பாருயா.....
(அடியே கொஞ்சம் மலை இறங்கி தான் வாயேன் டி ஜில்லு)
வெறுப்பில், கையில் கார் ஸ்டேரிங்க் தாறுமாறாக போகவும் அதை டைவர்ட் செய்ய பவன், தன்னையும் ஒரு நிலை படுத்த...
மியூசிக் ப்ளேயர் தட்ட அதில் மெலோடியாக இவர்களுக்காகவே பொருத்தமாய் ஒரு பாடல் வரவும்...
எனதுயிரே..... ???
நிகழும் நொடி போதும் ....
எனதுயிரே.??
நிகழும் நொடியின் ஆழம்ம்ம்ம் ...
முழுதும் உணர பார்க்கிறேன்....
எனதுயிரே....... ????
நொடிக்கு ஒரு தரம் ரோட்டையும், லயாவையும், பார்த்து கொண்டு வந்தவனுக்கு அந்த பாட்டு மனதை பிழிய, லயாவின் கையை தான் கையால் அழுத்தி பிடித்து, விரலை பிடித்து வருடி விட....
அதே நேரம் அவளையும் அந்த பாடல் நெகிழ செய்து கண் கலங்கிட செய்தது,
பவன் கை பிடித்ததும், மெதுவாய் அவனை நிமிர்ந்து பார்த்தவளுக்கும் அந்த தொடுகை அப்போது அவளுக்கும் தேவையாக தான் இருத்தது.
அவனுக்கு எந்த எதிர்ப்பும் காட்டாது முகத்தை திருப்பி மறுபடியும் அதே நிலையில் வெளியே வெறிக்கவும் ...
பவன், அவள் கலங்கிய கண்கள் பார்த்ததும் சற்று தடுமாறியவன், உடனே அந்த பாடலையும் நிறுத்தி விட்டான்.
அவள் கையும் விடாது, எடுத்து முத்தம் ஒன்று வைத்து தான் மடியிலே வைத்து கொண்டு, மெதுவாய் ஒரு கையால் காரை உருட்டி கொண்டு வீடு வந்து சேர்த்தனர்....
தொடரும்......
Last edited: