மதுரை காரங்கன்னா சும்மாவா ... அவங்க அலப்பறைய ரசிக்கிறதுக்கே ஒரு கூட்டம் எப்போவும் இருக்கும்...
எனக்கு சந்தோசம் ... எங்க ஊர்ல கதைய ஆரம்பிச்சுருக்கீங்க....
அவ்ளோக்கு மாமாக்கள் எல்லாம் மிரட்ட மாட்டாங்க...
என்ன பாசத்த கூட மிரட்டலா தான் காமிப்பாங்க... அவ்ளோ தான்...
பாண்டி உன்னைபோல ஒரு பொண்ணா மதுரை தாங்குமா ராசா....
எனக்கு சந்தோசம் ... எங்க ஊர்ல கதைய ஆரம்பிச்சுருக்கீங்க....
அவ்ளோக்கு மாமாக்கள் எல்லாம் மிரட்ட மாட்டாங்க...
என்ன பாசத்த கூட மிரட்டலா தான் காமிப்பாங்க... அவ்ளோ தான்...
பாண்டி உன்னைபோல ஒரு பொண்ணா மதுரை தாங்குமா ராசா....