பலநாட்களாய் நெஞ்சினில் முட்டிமோதும் உணர்வுகளை வார்த்தைகளாய் வடிக்கும் வேளையில் எழுதுகோலும் நடுங்குகிறது... நீண்டநாட்களுக்கு பின்னான தொடக்கத்தால் , வார்த்தைகள் பிழையாய் போகுமோ எனும் அச்சத்தில் ...!!!