கிரிதரன் -உண்மையான ஹீரோ எல்லாம் இவனை போல தான் இருப்பாங்க..
காதல் கை கூடி கல்யாணம் வரை போராடி கொண்டு வந்தவனுக்கு..
அதை பொக்கிஷமா பாதுகாக்கவும் தெரியணும்..
அதுவும் புள்ளத்தாச்சி பொண்ணு என்ன தான் திலகம் வைச்சு பொண்டாட்டி வழி அனுப்பி வைச்சாலும் பணம் சம்பாதிக்க தானே போறான் கிரி.. இப்பிடி பட்ட அம்மான்னு தெரிஞ்சும் விட்டு போனது முட்டாள் தனம் ஒண்ணு சண்டை போட்டு அவளை அவ அம்மா வீட்டுக்கு அனுப்பிட்டு போயி இருக்கணும்... எது முக்கியம்..
ஒரு பொண்ணு புருஷன் சரியா இருந்த போதும் அடங்க பிடரி மாமியாரை கூட நல்ல வழிக்கு கொண்டு வர முடியும்..
இங்க முன் வைச்ச கால்லே சரி இல்ல.
இப்போ பொண்டாட்டி முக்கியம் மா ஹூம்...?
எனக்கே கோவம் வருது ஸ்ரீ... நைஸ்