குறையில்லாத மனிதன் என்று யாரும் இல்லை செல்வா டியர்... மிக்க நன்றி...அருமையான பதிவு டியர். அம்மா அப்பா வும் வேணும். பொண்டாட்டி பிள்ளையும் வேணும். கிரியின் நிலைப்பாடு சரிதான். ஆனா விவாகரத்து வரை இழுத்து வந்து துயரப்பட்ட ரம்யாவுக்கு என்ன நியாயம் செய்ய போறான் கிரி.
இப்பவும் அவனோட சுயநலத்தை தான பார்க்குறான்.
பிள்ளை மட்டும் கண்டிப்பா வேணுமா அவனுக்கு. கஷ்டப்பட்டு பெத்தவ பாவமில்லையா.