Ranidharmar
மண்டலாதிபதி
Intha mathiri mameyarkal theyrunthavey mattankal kiri sona dialogue super
தேங்க்ஸ் டியர்1st
Super pa
Nice
மிக்க நன்றி சித்ராம்மாஅருமையான உரையாடல்கள் ஸ்ரீ
தேங்க்ஸ் டியர்
மிக்க நன்றி செல்வா டியர்... ஒரு சிலருக்கு இப்படிதான் ஏன் எதற்கு என்று தெரியாமலேயே தண்டனை அனுபவிக்கும் கட்டாயத்திற்கு ஆளாக்கப்படுகிறார்கள்... இதற்குகாலம் தான் மிகச்சிறந்த மருந்து ....அருமையான பதிவு டியர்.
விட்டுக் கொடுத்துப் போவதில்தான் வாழ்க்கையின் தத்துவமே அடங்கியிருக்கிறது.
ஆனால் யார் விட்டுக் கொடுப்பது என்பதுதான் சிக்கலான கேள்வி.
வரும் மருமகளை மகளாக நினைக்காத வரை மாமியாருக்கு மருமகளிடம் இருந்து பாசம் கிடைக்காது.
ஒரு முறை மனக்கசப்பு வந்தபின் எவ்வளவு முயன்றாலும் பழைய ஒட்டுதல் இருக்காது.
ரம்யா மிகவும் பாவம். எந்தத் தவறும் செய்யாமல் அவளுக்கு ஏன் தண்டனை.
கிரி அவன் தரப்பில் ஆயிரம் நியாயங்கள் சொன்னாலும் ரம்யாவின் மூன்று வருட கஷ்டத்திற்கு ஈடு செய்ய முடியாது.
ஆனால் குற்றம் மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தாலும் சுற்றம் என்பது இல்லாமல் போய் விடும்.
பார்க்கலாம் இதற்கு என்ன தீர்வு வைத்திருக்கிறீர்கள் என்று.
உண்மைதானே அவரவர் பார்வையில் அவரவர்க்கு நியாயங்கள் ... நன்றி டியர்கிரியின். வார்த்தைகள்.
அருமையா இருக்கிறது
ஆளுக்கு ஒரு நியாயம்
wow ... its my pleasure pari dearWow sri ka
தேங்க்ஸ் டியர்Giri is correct pazhasai ninaithu varungalathai palakkakoodadhu
மீன் மார்க்கெட் ஏன் இப்படி காவ்யா epilogue இருக்கு செல்லம்...Prefinal laa nu innoruka check pannittu thaan padikuren..
Ellame giri solra maathiri paartha correct taa thaan irukum.. ithe ramya idathula irunthu paatha teriyum athoda vali kobam erichal ellam.. enake pathikittu varuthu antha meen market mela.. ??
Oru epi la mudipeengala ivanga sandaiya or epilogue iruka kaa.. ??