நான் ஒரு வாசகியாக இதை பதிவிடுகிறேன்..... ஒரு கதை and novels எதை படித்தாலும் நாம் அதிலிந்து ஏதோஒரு சிறிய விஷயங்களை கற்றுக்கொள்கிறோம். நான் நிறைய கதைகளை படித்திருக்கிறேன் அதிலிந்து ஒரு சிறிய பிரச்னையை எவ்வாறு கையளவேண்டுமென்றும் என்பதனையும் கற்றுகொண்டுளேன்.
பொழுதுபோக்கிற்க்காக கதை படிப்பதில்லை. சிறியக்கதை என்றாலும் அதில் ஏதேனும் கருத்துக்களை நான் தேடிக்கொண்டிருப்பேன்
மனதில் அலசிஆராய்வேன்.
( என்னுடைய தனிப்பட்ட அலசல்கள் )
ஆணோ, பெண்ணோ ,நண்பர்கள் தொடர்புடைய
கதைகளோ எந்த கதையாக
இருந்தாலும் அதிலிருந்து
நிறையவிஷயங்களை கற்றுக்கொள்ளவேண்டும்.
கதை ஆசிரியர் சில லாஜிக்க்குகளை கதையின் மூலம் நமக்கு கூறியிருப்பார் .
அதை அனைவரும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று நான் கூறவில்லை. நேரம் செலவிட்டு தங்கள் படைப்பை கொடுப்பவரும் நேரம் செலவிட்டு படிக்கும் வாசகர்களுக்கும் நல்ல கருத்துக்களை கொடுத்து வாசகர்களுக்கும்
ஏற்றுக்கொள்ளலாமே...
பெண்ணின் தனிப்பட்ட கனவுகள் ,எதிர்காலம், வளர்ச்சி, சுயமரியாதை பற்றி பேசினால் எல்லாத்தரப்பினரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் . பெண்களே பெண்களுக்குள் பேசினால் முடிவிலா பயணமாகத்தான்
இருக்கும் .
இந்த விவாதத்தய் ஆண்கள்( நிறைய)
இருக்கும் இடத்தில் பெண்கள் பேசி ஆணின் கருத்தைகளை அலசினால் இந்த விவாததிற்கான விடை
கிடைக்கலாம்...(soliyadhu thavara endru theriyavilai? )
((
ஓரெதுருவங்கள் ஒன்றையொன்று ஈர்ப்பதில்லை எதிரெதிர் துருவங்கள் தான் ஒன்றையொன்று ஈர்க்கும் ..
ஒரேவகையான துருவங்கள் ஒன்றையொன்று ஈர்ப்பதில்லை தடுக்கின்றன இது இயற்கை ))
(ஏதேனும் தவறாக இருந்தால் கூறலாம் எல்லோரும் சரியான கருத்தை பதவிட முடியாதல்லவா...)????