அருமை பானு டியர்என்னுடைய பெரிய பையன் College படிக்கும்
பொழுது நிறைய ரத்த தானம் செய்திருக்கான்
அதுவும் 18 வயதில்
என்னிடம் வந்து இல்லாதப்பட்டவங்களுக்கு
ரத்தம் கிடைக்காம கஷ்டப்படும் பொழுது
ரத்தம் கொடுத்தேன்
அம்மா நீ சொன்ன மாதிரியே இல்லாதவர்களுக்கு
செஞ்சா இறைவனுக்கு செஞ்ச தொண்டு மாதிரின்னு
அதான் மா ரத்தம் கொடுத்தேன்னு சொன்னான்
அவன் சோர்வாக வரும்பொழுதெல்லாம், யாரோ
ஒரு ஏழைக்கு ரத்தம் கொடுத்திருக்கிறான்-னு
அர்த்தம்-னு நான் புரிஞ்சு அதுக்குத் தகுந்த மாதிரி
அவனுக்கு சாப்பாடு கொடுத்து உடம்பைத்
தேத்துவேன்
அப்போத்தானே அடுத்த ஆளுக்கும் நல்லபடியாக
ரத்தம் கொடுக்க முடியும்
உங்க வளர்ப்பு தானே ??????
அதுவும் கடைசிய சொன்னிங்க பாருங்க
சோர்த்து வரும் போது உணவு குடுப்பேன்
அப்போ தானே மறுபடியும் நல்லபடிய ரத்தம் தர முடியுன்னு ????நீங்க அல்லவா தாய் சுபெர் டார்லிங்??