ஏனென்று தெரியாத
மௌனம் பரவிய
பொழுது...
நெருங்கிய சொந்தத்தின்
அலட்சிய போக்கில்
சுக்கு நூறாய் மனம்...
சிரித்த நொடிகள்
மனதோரம் ரணம்
தருவதாய் அமைய...
உணர்வுகளை அடக்கும்
வழி தெரியாமல்
ஊமையாய் நெஞ்சம் கதர...
பிரிவுக்கான காரணமும்
மீண்டும் ஒன்று சேரும் வழியும்
புலப்படாமல் துடிப்போடு
நகரும் நிமிடங்கள்...
சிரித்து கொண்டே
உறவை தூக்கி
எறிய முடியுமா?
கற்கிறேன் தினம் தினம்
பொய்யாக சிரிப்பதற்கு !
எதுவும் என்னை
பாதிக்கவில்லை என்று காட்ட !
ஒருவரின் அலட்சியம்
என்னை இயந்திரமாக
மாற்றமில்லை என்று !
மௌனம் பரவிய
பொழுது...
நெருங்கிய சொந்தத்தின்
அலட்சிய போக்கில்
சுக்கு நூறாய் மனம்...
சிரித்த நொடிகள்
மனதோரம் ரணம்
தருவதாய் அமைய...
உணர்வுகளை அடக்கும்
வழி தெரியாமல்
ஊமையாய் நெஞ்சம் கதர...
பிரிவுக்கான காரணமும்
மீண்டும் ஒன்று சேரும் வழியும்
புலப்படாமல் துடிப்போடு
நகரும் நிமிடங்கள்...
சிரித்து கொண்டே
உறவை தூக்கி
எறிய முடியுமா?
கற்கிறேன் தினம் தினம்
பொய்யாக சிரிப்பதற்கு !
எதுவும் என்னை
பாதிக்கவில்லை என்று காட்ட !
ஒருவரின் அலட்சியம்
என்னை இயந்திரமாக
மாற்றமில்லை என்று !
Last edited: