சாப்பிட வாப்பா...
என்ற அரை மணி நேர
தாயின் கெஞ்சலை
புறக்கணித்து போதும்,
இடம் தேடி வந்து
ஊட்டி விடும் அவளின் அன்பு,
பல மைல்கள் கடந்து சென்று
தெரியாத உணவை சமைக்க
முயற்சி செய்து தோற்று,
புரியாத பாஷை பேசி,
நூறு அடி தூரம் உள்ள
ஓட்டலை கண்டு பிடித்து
ஆடர் கொடுக்கும்
போது தான் புரிந்தது...
புறக்கணிக்க படும்
போது தான் புரிகிறது,
புறக்கணிக்க படுபவர்களின்
வலியும் வேதனையும்...
என்ற அரை மணி நேர
தாயின் கெஞ்சலை
புறக்கணித்து போதும்,
இடம் தேடி வந்து
ஊட்டி விடும் அவளின் அன்பு,
பல மைல்கள் கடந்து சென்று
தெரியாத உணவை சமைக்க
முயற்சி செய்து தோற்று,
புரியாத பாஷை பேசி,
நூறு அடி தூரம் உள்ள
ஓட்டலை கண்டு பிடித்து
ஆடர் கொடுக்கும்
போது தான் புரிந்தது...
புறக்கணிக்க படும்
போது தான் புரிகிறது,
புறக்கணிக்க படுபவர்களின்
வலியும் வேதனையும்...