மருளும் உன்
மான் விழிகளில்
மயங்கி விழுந்தது
நான் மட்டும் அல்ல
என் இருசக்கர வாகனமும் தான்
பாரடி உண்ணைக் கண்டு
இருந்த இடத்திலிருந்து
நகர மறுக்கிறது......
மான் விழிகளில்
மயங்கி விழுந்தது
நான் மட்டும் அல்ல
என் இருசக்கர வாகனமும் தான்
பாரடி உண்ணைக் கண்டு
இருந்த இடத்திலிருந்து
நகர மறுக்கிறது......