ஏன் மா ஏன்...????
இப்பிடி எல்லாம் எழுதலாமா...
வர வர இதை சைடில் கேட்க ஆளு இல்லாம போச்சு... ?
அது எப்பிடி... இப்பிடி எல்லாம் எழுதலாம் @Dhanuja?
ஹாஹா? டர்ரு ஆகிட்டிய யா டா ?
ஜோக்ஸ் appart?
"இது கதை அல்ல நிஜம்"
நேற்று நைட்முழுக்க சிரிச்சுகிட்டே படிச்சு முடிச்சு தான் தூக்கினேன்
சின்ன கதை ஆனா நிறைய இருக்கு சரக்கு ???
என்ன காம்பினேஷன் ?
பிரியாணி கூட புளியோதரை இல்லை இல்லை, தயிர் சாதம்....
ஐயர் ஆத்து பொண்ணு, லோக்கல் தமிழ் பேசும் அயனாவரம் பையன் செம்ம லவ் ?
ஆனா பொண்ணுக்கு பேரு மீனு.. ஹாஹா ?
A கிளாஸ் சின்ன கதை ஆனா எல்லாம் கலந்த கூட்டன்சோறு
Arumai..
ராஜேஷ் வந்தாலே ராக்கிங் ரகளை, காதலை அள்ளி வீசும் களை..
மீனு முன் மிரண்டு பின் தெளிந்து கணவனை புரட்டி மயக்கும் மல்லிகை..
முத்து மாமா நீங்க தான் கெத்து மாமா? காதலை பூட்டி வைத்து புட்டிக்கு அடிமை ஆகி கடைசில வயித்துல குட்டி குடுத்து உங்க நரைச்ச பின்னும் வரும் காதலும் பியூட்டி ன்னு சொல்லாம காட்டிட்டீங்க ???
காமாட்சி மா நீங்க காமடி பீஸ் மா செம சிரிப்பு இவங்க பேசும் ஸ்லாங் dailogue சிரிக்காம இருக்க முடியாது, கடைசியில் அவங்க படும் வெக்கம் தான் சூப்பர்.. ?
பாட்டி ஹாஹா?இவங்க போல ஒரு பாட்டி வீட்டுக்கு ஒண்ணு இருந்த போதும் செம entraiment யா...
அவங்க அலறுவதும்.. முத்து காமாட்சி ரூம் விட்டு வெளியே போகும் போதும் விடும் லுக் ஆகட்டும்.. சான்ஸ்சே இல்ல கண்ணு முன்னே விஷுவலா அந்த சீன் வரம் போது எல்லாம் rofl.....
மொத்தத்தில் எல்லாம் பக்குவமாய் கலந்து செய்த கலவை உங்க கலக்கல் கதை உங்கள் கை வண்ணம் எப்பொழுதும் எனக்கு ஒரு வியப்பை தரும் dhanu ma???? u have a different style of writting i always admire u ? keep going and keep it up and all the very best wishes for upcoming novels and my blessings too.....?
இப்பிடி எல்லாம் எழுதலாமா...
வர வர இதை சைடில் கேட்க ஆளு இல்லாம போச்சு... ?
அது எப்பிடி... இப்பிடி எல்லாம் எழுதலாம் @Dhanuja?
ஹாஹா? டர்ரு ஆகிட்டிய யா டா ?
ஜோக்ஸ் appart?
"இது கதை அல்ல நிஜம்"
நேற்று நைட்முழுக்க சிரிச்சுகிட்டே படிச்சு முடிச்சு தான் தூக்கினேன்
சின்ன கதை ஆனா நிறைய இருக்கு சரக்கு ???
என்ன காம்பினேஷன் ?
பிரியாணி கூட புளியோதரை இல்லை இல்லை, தயிர் சாதம்....
ஐயர் ஆத்து பொண்ணு, லோக்கல் தமிழ் பேசும் அயனாவரம் பையன் செம்ம லவ் ?
ஆனா பொண்ணுக்கு பேரு மீனு.. ஹாஹா ?
A கிளாஸ் சின்ன கதை ஆனா எல்லாம் கலந்த கூட்டன்சோறு
Arumai..
ராஜேஷ் வந்தாலே ராக்கிங் ரகளை, காதலை அள்ளி வீசும் களை..
மீனு முன் மிரண்டு பின் தெளிந்து கணவனை புரட்டி மயக்கும் மல்லிகை..
முத்து மாமா நீங்க தான் கெத்து மாமா? காதலை பூட்டி வைத்து புட்டிக்கு அடிமை ஆகி கடைசில வயித்துல குட்டி குடுத்து உங்க நரைச்ச பின்னும் வரும் காதலும் பியூட்டி ன்னு சொல்லாம காட்டிட்டீங்க ???
காமாட்சி மா நீங்க காமடி பீஸ் மா செம சிரிப்பு இவங்க பேசும் ஸ்லாங் dailogue சிரிக்காம இருக்க முடியாது, கடைசியில் அவங்க படும் வெக்கம் தான் சூப்பர்.. ?
பாட்டி ஹாஹா?இவங்க போல ஒரு பாட்டி வீட்டுக்கு ஒண்ணு இருந்த போதும் செம entraiment யா...
அவங்க அலறுவதும்.. முத்து காமாட்சி ரூம் விட்டு வெளியே போகும் போதும் விடும் லுக் ஆகட்டும்.. சான்ஸ்சே இல்ல கண்ணு முன்னே விஷுவலா அந்த சீன் வரம் போது எல்லாம் rofl.....
மொத்தத்தில் எல்லாம் பக்குவமாய் கலந்து செய்த கலவை உங்க கலக்கல் கதை உங்கள் கை வண்ணம் எப்பொழுதும் எனக்கு ஒரு வியப்பை தரும் dhanu ma???? u have a different style of writting i always admire u ? keep going and keep it up and all the very best wishes for upcoming novels and my blessings too.....?