அவன் ஒழுங்கா காவடி தூக்கல அதான் அறுவடை இன்னும் முடியல ... நன்றி ஸ்ரீKamalamma neenga ungaloda kavalai adhangam ellathayum kotti kavuthuteenga ippo unga velaiya Ava Kaila edukka pora pola
pandiyar unnoda kovathoda aruvadai innum mudiyala polaye
அவன் ஒழுங்கா காவடி தூக்கல அதான் அறுவடை இன்னும் முடியல ... நன்றி ஸ்ரீKamalamma neenga ungaloda kavalai adhangam ellathayum kotti kavuthuteenga ippo unga velaiya Ava Kaila edukka pora pola
pandiyar unnoda kovathoda aruvadai innum mudiyala polaye
அவங்களுக்கு வேரு யாரும் இல்லையே .... நன்றி டியர்கலக்கம் மனக்குமுறல் எல்லாம்
சிவு பாப்பா தலையில்
thanks???.
welcome அம்மு டியர்.... புளிய மரமும் பேயும் மாதிரியா இருக்க போறாங்க பாப்போம் ... சந்தோசம்ப்பாமிகவும் அருமையான பதிவு ஸ்ரீ ka.
டேய் நல்லவனே னு...... பாண்டியனை எதுக்கு சொல்லுறேன் என்றால்....
ரொம்ப அநியாயத்துக்கு நல்லவனா இருக்கானே அதுக்கு தான்........
செங்கமலம் அம்மா அவங்க ஆதங்கத்தை கொட்டிட்டாங்க...... இதனோட பக்க விளைவுகள், பின் விளைவுகள் எல்லாம் பாண்டியனை போய் சேரும்....
புளிய மரத்தை பேய் உலுக்குற மாதிரி சிவனியா பாண்டியன் தலையை போட்டு உலுக்கி எடுக்க போறாள்........ அதை பார்க்கும் ஆவலில் நாங்கள் ??
தேங்க்ஸ் டியர்Nice ud sis
நன்றி சித்ராம்மாNice update
வாங்க authorji..... இன்னும் நிறைய வரும் இது முடிவு இல்ல...ஆத்தரே ஒரு முடிவோட வந்துருக்கீங்க போல
ஆதரவில்லாத ஒரு தாய், ஆனால் இது வரை ஆதரவாக இருந்தவனிடம் தனது பெண்ணை ஒப்படைத்து விட்டு ஒப்பாரி வைப்பது அம்மாவின் அறியாமையை, உலக நடப்பை அறிந்து கொள்ளாத தன்மையை காட்டுகிறது.
அதுவும் திருமணம் வரை அமைதியாக இருந்து விட்டு மறுநாள் காலையில் இதுபோல் நடந்து கொள்ளும் தாய் இருக்கிறார்களா? இருப்பார்களா?
அதுவும் காதல் திருமணம் செய்து கொண்டு, இடையிலேயே எந்த ஆதரவுமின்றி வாழ்ந்தவரால் இப்படி இருக்க இயலுமா?
நிறைய வாழ்வியலைக் கற்றுக் கொள்ளத் தவறிய தாயாக இருக்கிறார்.
மகளின் வாழ்வு மலர தன்னால் இயன்றதை ஒத்துழைக்கும் தாயாக ஏன் செங்கமலம் இல்லை?
வாழ்க்கை கொடுத்தவனின் மேல் வன்மம் பாராட்ட எந்தத் தகுதியும் சிவனிக்கு இல்லாத நிலையில், அவன் மேல் கோபம் வருவது அவளின் முதிராத தன்மையை காட்டுகிறது.
அவன் சமாதனம் செய்திருந்தால் இந்த நிலை இல்லை ... நிச்சயமாய் ராணி தான் அவனுக்கு அவன் மனைவிஅந்த அம்மாவுக்கு நம்மளை மீறி போய்விட்டளே என்ற கோபம். அம்மாவும் மகளும்தானே தனியாக போறோம் வந்துவிட்டார்கள். பாண்டியன் அடித்தது தப்புதான் அதற்குதான் திருமணமும் பண்ணிவிட்டனே அப்புறம் என்னவாம் அந்தஅம்மா பிரச்சனை. சும்மாவே பாப்பா பாப்பா என்று பாசமாக இருப்பான் இப்பே கேட்கவா வேண்டும்??? சிவுவா ராணிமாதிரி வைத்து கொள்ளுவான் இந்த அம்மா அது வீம்புக்கு சிவுவா வேற குழப்பிவிட்டு போகுது!!!! பாண்டிய நல்லதுக்கே காலம் இல்லைடா உன் நிலைமை அதோகதிதான்
எப்படி சமாதனம் செய்யனும் ரைட்டர்ஜி அந்த அம்மா கால்ல விழுந்து கும்பிட்ட??? அவன் இவ்வுளவு தூரம் வந்தது அவன் நல்லா மனசுதான் காரணம்.அவன் எனக்கு என்னனு விட்டு இருந்தால் பெண்பிள்ளை வைத்துகொண்டு நாலுபேருக்கு பதில் சொல்லிகிட்டு இருந்து இருக்குமா??? அந்த அம்மா. பாண்டியன் இல்லையெனில் சிவுக்கு திருமணம் ஒன்று நடந்து இருக்குமோ??? ( பிரச்சனைக்கு காரணம் அவன்தான் பிரச்சனையயை முடித்தவனும் அவன்தான்) சிவுக்கு நல்லா வேப்பிலையை அடித்துவிட்டு இருக்குது அந்த அம்மாஅவன் சமாதனம் செய்திருந்தால் இந்த நிலை இல்லை ... நிச்சயமாய் ராணி தான் அவனுக்கு அவன் மனைவி