• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

மௌனக் குமிழியாய் நம் நேசம் _ 13

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,040
Reaction score
49,883
Location
madurai
Kamalamma neenga ungaloda kavalai adhangam ellathayum kotti kavuthuteenga ippo unga velaiya Ava Kaila edukka pora pola
pandiyar unnoda kovathoda aruvadai innum mudiyala polaye
அவன் ஒழுங்கா காவடி தூக்கல அதான் அறுவடை இன்னும் முடியல ... நன்றி ஸ்ரீ
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,040
Reaction score
49,883
Location
madurai
கலக்கம் மனக்குமுறல் எல்லாம்
சிவு பாப்பா தலையில்
அவங்களுக்கு வேரு யாரும் இல்லையே .... நன்றி டியர்
 




Nadarajan

முதலமைச்சர்
Joined
Apr 28, 2018
Messages
5,558
Reaction score
6,007
Location
Tamilnadu
அந்த அம்மாவுக்கு நம்மளை மீறி போய்விட்டளே என்ற கோபம். அம்மாவும் மகளும்தானே தனியாக போறோம் வந்துவிட்டார்கள். பாண்டியன் அடித்தது தப்புதான் அதற்குதான் திருமணமும் பண்ணிவிட்டனே அப்புறம் என்னவாம் அந்தஅம்மா பிரச்சனை. சும்மாவே பாப்பா பாப்பா என்று பாசமாக இருப்பான் இப்பே கேட்கவா வேண்டும்??? சிவுவா ராணிமாதிரி வைத்து கொள்ளுவான் இந்த அம்மா அது வீம்புக்கு சிவுவா வேற குழப்பிவிட்டு போகுது!!!! பாண்டிய நல்லதுக்கே காலம் இல்லைடா உன் நிலைமை அதோகதிதான்
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,040
Reaction score
49,883
Location
madurai
மிகவும் அருமையான பதிவு ஸ்ரீ ka.
டேய் நல்லவனே னு...... பாண்டியனை எதுக்கு சொல்லுறேன் என்றால்....
ரொம்ப அநியாயத்துக்கு நல்லவனா இருக்கானே அதுக்கு தான்........
செங்கமலம் அம்மா அவங்க ஆதங்கத்தை கொட்டிட்டாங்க...... இதனோட பக்க விளைவுகள், பின் விளைவுகள் எல்லாம் பாண்டியனை போய் சேரும்....
புளிய மரத்தை பேய் உலுக்குற மாதிரி சிவனியா பாண்டியன் தலையை போட்டு உலுக்கி எடுக்க போறாள்........ அதை பார்க்கும் ஆவலில் நாங்கள் ??
welcome அம்மு டியர்.... புளிய மரமும் பேயும் மாதிரியா இருக்க போறாங்க:unsure::unsure::unsure: பாப்போம் ... சந்தோசம்ப்பா
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,040
Reaction score
49,883
Location
madurai
ஆத்தரே ஒரு முடிவோட வந்துருக்கீங்க போல

ஆதரவில்லாத ஒரு தாய், ஆனால் இது வரை ஆதரவாக இருந்தவனிடம் தனது பெண்ணை ஒப்படைத்து விட்டு ஒப்பாரி வைப்பது அம்மாவின் அறியாமையை, உலக நடப்பை அறிந்து கொள்ளாத தன்மையை காட்டுகிறது.

அதுவும் திருமணம் வரை அமைதியாக இருந்து விட்டு மறுநாள் காலையில் இதுபோல் நடந்து கொள்ளும் தாய் இருக்கிறார்களா? இருப்பார்களா?

அதுவும் காதல் திருமணம் செய்து கொண்டு, இடையிலேயே எந்த ஆதரவுமின்றி வாழ்ந்தவரால் இப்படி இருக்க இயலுமா?

நிறைய வாழ்வியலைக் கற்றுக் கொள்ளத் தவறிய தாயாக இருக்கிறார்.

மகளின் வாழ்வு மலர தன்னால் இயன்றதை ஒத்துழைக்கும் தாயாக ஏன் செங்கமலம் இல்லை?

வாழ்க்கை கொடுத்தவனின் மேல் வன்மம் பாராட்ட எந்தத் தகுதியும் சிவனிக்கு இல்லாத நிலையில், அவன் மேல் கோபம் வருவது அவளின் முதிராத தன்மையை காட்டுகிறது.

:love::love::love:
வாங்க authorji..... இன்னும் நிறைய வரும் இது முடிவு இல்ல...

இதுக்கு முந்தைய பதிவுகள்ல அந்த அம்மா எப்ப்டிபட்டவங்கன்னு ஏற்கனவே சொல்லியாச்சு....

காதல் திருமணம் செய்தாலும் கணவனின் நிழலில் மட்டுமே இருந்தவர், அடுத்து பாண்டியனிடம் வந்து விட்டார்.

பாண்டியன் யாரையும் முன்னிறுத்தவில்லை திருமனத்திற்க்கு, அவரிடம் பேசவும் இல்லை , மகளின் ஒதுக்கம் எல்லாம் சேர்ந்து ஒரு தாழ்வு மனப்பான்மையில பேசாமல் இருந்து விட்டார்.

மகளோடு தனித்து பேசும் வாய்ப்பு திருமணம் முடிந்த பிறகு தான் அமைகிறது, அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்டு விட்டார். வெளியுலகமும், வாழ்வியலும் சரியாக தெரிந்து தெளிந்து இருந்தால் மகளிடம் தன் குமுறல்களை கொட்டி இருக்க மாட்டார்.

சிவனிக்கு கோபம் வர தான் செய்கிறது, அந்த கோபத்தை வெளிப்படுத்தி விட்டாள் என்று நான் இன்னும் சொல்லவில்லை. யாராக இருந்தாலும் ஒருவர் செய்த தவறை எண்ணிப் பார்க்கும் போது சட்டென்று கோபம் வரத்தானே செய்யும்.

மிகவும் நன்றி சரோ டியர்... உங்க கமெண்ட்ஸ் மூலமா எனக்கு செங்கமலம் கேரக்டர் எப்படி என்று விளக்கம் அளிக்க நல்ல வாய்ப்பு.... நன்றியை வாபஸ் செய்யாமல் ஏற்ற்றுக் கொள்ள வேண்டும்.... நன்றி...:love::love:
 




Last edited:

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,040
Reaction score
49,883
Location
madurai
அந்த அம்மாவுக்கு நம்மளை மீறி போய்விட்டளே என்ற கோபம். அம்மாவும் மகளும்தானே தனியாக போறோம் வந்துவிட்டார்கள். பாண்டியன் அடித்தது தப்புதான் அதற்குதான் திருமணமும் பண்ணிவிட்டனே அப்புறம் என்னவாம் அந்தஅம்மா பிரச்சனை. சும்மாவே பாப்பா பாப்பா என்று பாசமாக இருப்பான் இப்பே கேட்கவா வேண்டும்??? சிவுவா ராணிமாதிரி வைத்து கொள்ளுவான் இந்த அம்மா அது வீம்புக்கு சிவுவா வேற குழப்பிவிட்டு போகுது!!!! பாண்டிய நல்லதுக்கே காலம் இல்லைடா உன் நிலைமை அதோகதிதான்
அவன் சமாதனம் செய்திருந்தால் இந்த நிலை இல்லை ... நிச்சயமாய் ராணி தான் அவனுக்கு அவன் மனைவி
 




Nadarajan

முதலமைச்சர்
Joined
Apr 28, 2018
Messages
5,558
Reaction score
6,007
Location
Tamilnadu
அவன் சமாதனம் செய்திருந்தால் இந்த நிலை இல்லை ... நிச்சயமாய் ராணி தான் அவனுக்கு அவன் மனைவி
எப்படி சமாதனம் செய்யனும் ரைட்டர்ஜி அந்த அம்மா கால்ல விழுந்து கும்பிட்ட??? அவன் இவ்வுளவு தூரம் வந்தது அவன் நல்லா மனசுதான் காரணம்.அவன் எனக்கு என்னனு விட்டு இருந்தால் பெண்பிள்ளை வைத்துகொண்டு நாலுபேருக்கு பதில் சொல்லிகிட்டு இருந்து இருக்குமா??? அந்த அம்மா. பாண்டியன் இல்லையெனில் சிவுக்கு திருமணம் ஒன்று நடந்து இருக்குமோ??? ( பிரச்சனைக்கு காரணம் அவன்தான் பிரச்சனையயை முடித்தவனும் அவன்தான்) சிவுக்கு நல்லா வேப்பிலையை அடித்துவிட்டு இருக்குது அந்த அம்மா
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top