அழகான தலைப்பு. அருமையான நகைச்சுவை உணர்வுடன் கூடிய காதல் கதை. மனம் விட்டு சிரிக்க வைத்து விட்டீர்கள் பூவிழியின் குழந்தை தனமான குறும்பு கலாட்டாவில் எங்களையும் சிக்க வைத்துவிட்டீர்கள் உங்களுடைய எழுத்து நடை ரொம்ப அருமை. கதாபாத்திர படைப்பு மிக அழகு.
மாரி உருவத்தில் முரடனாக இருந்தாலும் குணத்தில் மென்மையானவனாக மிளிர்கின்றான். நல்ல நாவல் படித்த மகிழ்ச்சி. வெற்றி பெற வாழ்த்துக்கள்????????
மாரி உருவத்தில் முரடனாக இருந்தாலும் குணத்தில் மென்மையானவனாக மிளிர்கின்றான். நல்ல நாவல் படித்த மகிழ்ச்சி. வெற்றி பெற வாழ்த்துக்கள்????????