??.ஆஹா !!அருமை.... (மாப்பிள்ளைய சொன்னேன். )
??.ஆஹா !!அருமை.... (மாப்பிள்ளைய சொன்னேன். )
நன்றி சகோ...wow...
simply super... nna..
mamanar reaction...
நாளை தாமரையிடம் கிராஸ் செக் செய்துவிடுகிறேன்அது ஒரு பெரிய கதை... பெரிய சுவாரஸியமெல்லாம் இல்லை... ஆனால், என் மாமனாரும் மாமியாரும் ‘நாங்களே பார்த்திருந்தாலும் இப்படி ஒரு மாப்பிள்ளை கிடைத்திருக்க மாட்டார்’ என்று சொன்னார்களாம் (என்னிடம் நேரடியாக இல்லை; கேள்வி, அவ்வளவே!) அந்த வகையில் எனக்கு மகிழ்வே...
(எங்கள் வீட்டில் தாமரையை நேரடியாகவே புகழ்ந்து தள்ளுவர்! ஆனாலும் மாமியார்-மருமகள் உரசல்கள் உண்டுதான்! கௌசல்யா-சீதைக்கே சண்டை வருமாம்... ஹி ஹி )
நன்றி அக்கா...
மிகவும் அருமையான சிறுகதை,
விசயநரசிம்மன் தம்பி
தர்மத்தின் வாழ்வுதனைச் சூது கவ்வும்...நாளை தாமரையிடம் கிராஸ் செக் செய்துவிடுகிறேன்
நன்றி அக்கா...லிட்டில் ப்ரோ ... அருமை??
நன்றி சகோ...