UMAMAHESAN BANUSA
நாட்டாமை
- Joined
- Jan 17, 2018
- Messages
- 87
- Reaction score
- 101
Nice ud
ராணுவ வீரனின் மரணம் என்று எங்கே என யாராலும் தீர்மானம் பண்ண முடியாது. கணவனை இழந்த பெண்களை இந்த சமூகம் பார்க்கும் கண்ணோட்டம் வேறுமாதிரி தான். இதில் எனக்கு உடன்பாடு இல்லை. என்ன தான் நாகரிகம் என பேசினாலும் மக்களின் பார்வை அவர்களை ஒரு படி கீழாக தான் பார்க்கிறார்கள். மனித உயிரில் ஆண் என்ன பெண் என்ன நேரம் வரும் பொழுது அனைவரும் போய் தான் ஆக வேண்டும். மன தைரியம் மட்டுமே தேவை.ராசியில்லாதவள் என ஆயிரம் பேர் சொன்னாலும் தனது லட்சியத்தை அடைந்து கம்பீரமாக அந்த ஊரில் வலம் வருவதே பூங்கோதை திலக்கிற்கு அதாவது மிலிட்டரிக்கு கொடுக்கும் மரியாதை என்பது எனது கருத்து.அன்பான வாசகர்களே,
அதீத வேலைப் பளுவால், என்னால் உங்கள் அனைவருக்கும் தனித்தனியாகப் பதிலளிக்க முடியவில்லை. சில தவிர்க்க முடியாத காரணத்தினால், அடுத்த வாரம் பதிவு சற்று சந்தேகம் தான். என்னால் முடிந்தால், நிச்சயம் உங்களைப் பதிவோடு சந்திக்கிறேன்.
வா அருகே வா - 19
கதையை அதன் போக்கில் ஏற்றுக்கொள்வீர்கள் என்ற நம்பிக்கையோடு உங்கள் பதிலுக்காகக் காத்திருக்கிறேன்.