• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

?கரிகால் சோழன் vs ஆதித்த கரிகாலன் சோழன்?

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Aarthi

முதலமைச்சர்
Joined
Dec 4, 2018
Messages
11,352
Reaction score
28,967
Location
Tamizhnadu
வணக்கம் அனைவருக்கும்???
கரிகால் சோழன் and
ஆதித்த கரிகாலன்

வெவ்வேறு சோழ அரசர்கள்.
↔↔கரிகால சோழன் ஆதித்த கரிகால சோழன் முன்னோடி சோழன். ↔↔பொன்னியின் செல்வன் குறிப்பிட்டு இருப்பார். ஆதித்த கரிகாலன் சோழ நாட்டை ஆட்சி புரியவில்லை போர் மட்டுமே புரிந்தார்.
If u have any doubts plz check the link....edhachum mistakena sollunga...explanation sollanum thonuchu soliten and inga post paniten....bcz, ஆதித்த கரிகாலன் pathi inga story write pandrangala adhan frnds details poten....thapuna manichuu???

கரிகால் சோழன் :
↔↔சங்க காலத்தைச் சேர்ந்த ஒரு சோழ மன்னன் ஆவார். இவர் தந்தையின் பெயர் இளஞ்செட்சென்னி. கரிகால் சோழனுக்கு திருமாவளவன், மற்றும் பெருவளத்தான் என்னும் பட்டப்பெயர்களும் உண்டு. தனக்கு ஒப்பாரும் இல்லை, தனக்கு மிக்காரும் இல்லை எனப் புகழ் பெற்றவன்.

↔↔ஆட்சிக்காலம்கி.பி இரண்டாம் நூற்றாண்டு
↔↔titleபெருவளத்தான்
திருமாவளவன்
கரிகாற் பெருவளத்தான்
மாவளத்தான்
இயலதேர் வளவன்
கரிகாலன்
↔↔
தலைநகரம்காவிரிப்பூம்பட்டினம்
உறையூர்
↔↔அரசிநாங்கூர் வேளின் மகள் வாணவன் மாதேவி
↔↔பிள்ளைகள்நெடுங்கிள்ளி நலங்கிள்ளி கிள்ளி வளவன்ஆதிமந்தி
↔↔முன்னவன்இளஞ்சேட்சென்னி
↔↔பின்னவன்உறுதியாகக் கூற இயலவில்லை
↔↔தந்தைஇளஞ்சேட்சென்னி
↔↔பிறப்புஅறியப்படவில்லை
↔↔இறப்புஅறியப்படவில்லை

↔↔சோழர்களில் மிக முக்கியமானதொரு மன்னன் ஆவான்.சோழகுலத்தை ஒரு குறுநில அரசிலிருந்து காஞ்சி முதல் காவிரி வரை பரவ வழிவகுத்தான். பிற்காலசோழகுலத்தை, தன் முன்னோர்கள் ஆண்ட ஆட்சிப் பகுதியிலிருந்து விரிவு படுத்தினான்.

↔↔கரிகாலன், அழகான போருக்குரிய தேர்களைப் பெற்றிருந்த இளஞ்சேட்சென்னியின் மகன் ஆவான். கரிகாலன் என்பதற்குக் கருகிய காலை உடையவன் என்பது பொருள். இளம் வயதில் இவருக்கு ஏற்பட்ட தீவிபத்தின் காரணமாக இப்பெயர் இவருக்கு வழங்கலாயிற்று.

https://ta.m.wikipedia.org/wiki/கரிகால்_சோழன்

ஆதித்த கரிகாலன்:
↔↔சோழரது புகழ் பெற்ற மன்னருள் ஒருவனான முதலாம் இராஜராஜனின் தமையனும் சுந்தர சோழரின் மகனுமாவான்.
ஆதித்தன் சிறுவனாய் இருந்த பொழுதே சிங்கம் யானையுடம் போரிடுவதைப் போல், பாண்டிய நாட்டில் சோழர்களின் செல்வாக்கை நிலைநாட்ட செய்த கண்டராதித்தனின் முயற்சிகளைத் தகர்த்து தன்னுரிமையுடன் வாழ்ந்து வந்த வீரபாண்டியனுடன் போரிட்டதாக லெய்டன் பட்டயங்கள் புகழ்கின்றன. புதுக்கோட்டையின் தென் எல்லையில் உள்ள, சேவலி மலைகளுக்குத் தெற்கேயுள்ள, சேவூர்ப்போர்க்களத்தில் ஆதித்த கரிகாலனது வீரம் வெளிப்பட்டதோடு, வீரபாண்டியன்தலைகொண்ட என்று கூறிக்கொள்ளவும் இவனுக்கு வாய்ப்பைக் கொடுத்தது. வீரபாண்டியன் ஆதித்தனால் கொல்லப்பட்டதாகத் திருவாலங்காட்டுப் பட்டயங்கள் கூறுகின்றன.


https://ta.m.wikipedia.org/wiki/ஆதித்த_கரிகாலன்
 




Last edited:

Chitrasaraswathi

முதலமைச்சர்
Joined
Jan 23, 2018
Messages
11,510
Reaction score
29,244
Age
59
Location
Coimbatore
இதுபற்றி அந்த எழுத்தாளருக்கு தெரிவித்து, அவர் இருவரின் வித்தியாசத்தை உணர்ந்துவிட்டார். இதற்கு தனியாக நீங்கள் சொல்லாமல் அவரிடம் தனியாக கூட தெரிவித்திருக்கலாம்
 




Aarthi

முதலமைச்சர்
Joined
Dec 4, 2018
Messages
11,352
Reaction score
28,967
Location
Tamizhnadu
இதுபற்றி அந்த எழுத்தாளருக்கு தெரிவித்து, அவர் இருவரின் வித்தியாசத்தை உணர்ந்துவிட்டார். இதற்கு தனியாக நீங்கள் சொல்லாமல் அவரிடம் தனியாக கூட தெரிவித்திருக்கலாம்
Chitrama soliviten..but ellorukum theriya vendum endra nala enathil thanama poten....thavaru endral sollungal...thirithu kolgiren..yaraiyum kuripittu sollavilai....silarukku confusion irukum adhai thelivu paduthan poten ma...?
 




Chitrasaraswathi

முதலமைச்சர்
Joined
Jan 23, 2018
Messages
11,510
Reaction score
29,244
Age
59
Location
Coimbatore
Chitrama soliviten..but ellorukum theriya vendum endra nala enathil thanama poten....thavaru endral sollungal...thirithu kolgiren..yaraiyum kuripittu sollavilai....silarukku confusion irukum adhai thelivu paduthan poten ma...?
இது அவருக்கு சில நேரங்களில் அவசரப்பட்டு எழுதிட்டோம் என்கிற உணர்வு தோன்றி மனம் வருத்தப்பட வைக்கும். அதனால்தான் சொன்னேன்மா இன்பாக்ஸில் போட்டிருக்கலாம் என்று. வரலாற்றில் சில பெயர்கள் திரும்ப வருவதால் குழப்பங்கள் ஏற்படலாம். நீங்கள் சொன்னதிலும் தவறில்லை.
 




Aarthi

முதலமைச்சர்
Joined
Dec 4, 2018
Messages
11,352
Reaction score
28,967
Location
Tamizhnadu
இது அவருக்கு சில நேரங்களில் அவசரப்பட்டு எழுதிட்டோம் என்கிற உணர்வு தோன்றி மனம் வருத்தப்பட வைக்கும். அதனால்தான் சொன்னேன்மா இன்பாக்ஸில் போட்டிருக்கலாம் என்று. வரலாற்றில் சில பெயர்கள் திரும்ப வருவதால் குழப்பங்கள் ஏற்படலாம். நீங்கள் சொன்னதிலும் தவறில்லை.
Niraiya perku Peyar(name) karana kuzhapum varum...varalatrai thavaraga purindhukola kudhadhu illaiyama....nan avarkalai kuripitu solavillai chitrma....
theriyadhavargalum therindhu kola vendum varalatrai.....nala nokathil than indha padhivai poten ma...
Nan avagalidamum soliviten...??
 




Last edited:

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,129
Reaction score
50,017
Location
madurai
நம் கற்பனைகளை தன் கதையாக வடிக்கின்றோம் அதனால் இந்த பதிவு எந்த ஒரு படைப்பையும் பாதிக்காது என்பது என் கருத்து
 




Aarthi

முதலமைச்சர்
Joined
Dec 4, 2018
Messages
11,352
Reaction score
28,967
Location
Tamizhnadu
நம் கற்பனைகளை தன் கதையாக வடிக்கின்றோம் அதனால் இந்த பதிவு எந்த ஒரு படைப்பையும் பாதிக்காது என்பது என் கருத்து
:rolleyes::rolleyes::unsure::unsure:
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top