Bala5796
மண்டலாதிபதி
மனம் சொல்வதை மதி கேட்டுவிடும்
நேரம்...
உன்னை காண
இதயம் மட்டுமே துடித்து விடும்
தருணம்...
அழகான
உலகம் ஒன்று தோன்றிடும்...
கண்கள்
காணாத காட்சிகள் கண்டு விடும்...
கால்கள்
அசையாமல் மெல்ல அசைந்திடும்...
அந்த நொடிகளிலே
கண்கள் சொக்கி போய்விடும்...
அழாகான குரலொன்று
கேட்டிறும்...
எரும மாடே மணி ஆகிடுச்சு எழுந்திரு என்று....
நேரம்...
உன்னை காண
இதயம் மட்டுமே துடித்து விடும்
தருணம்...
அழகான
உலகம் ஒன்று தோன்றிடும்...
கண்கள்
காணாத காட்சிகள் கண்டு விடும்...
கால்கள்
அசையாமல் மெல்ல அசைந்திடும்...
அந்த நொடிகளிலே
கண்கள் சொக்கி போய்விடும்...
அழாகான குரலொன்று
கேட்டிறும்...
எரும மாடே மணி ஆகிடுச்சு எழுந்திரு என்று....