Bala5796
மண்டலாதிபதி
பெண்.தன் அழகின் மீது அழகான கர்வம் கொண்டவள்.அழகானவற்றையெல்லாம்தன்னுடன் சேர்த்துக்கொண்டு.தானோ அழகு என்று கூறுபவள்.
நான் நிமிர்ந்து பார்க்க...
நீ ஒன்றும் அழகில்லை என்று
அந்த உச்சி கோபுரத்தையே
தன் காதோரம் மாட்டிக்கொள்கிறாள்...
இரவில் மின்னுகிராயே...
நீ என்னுடன் மின்னிபார் என்று
அந்த நட்சத்திரத்தை
தன் மூக்குத்தியாய் மாற்றிக் கொள்கிறாள்...
மணம் வீசுவது நீயாக இருந்தாலும்...
முன்னே செல்வது நானாக இருக்க வேண்டுமென்று
பூக்களை தன் பின்னே சூடிக் கொள்கிறாள்....
இசையரும் திரும்பிப்பார்க்க...
தனக்கென்று தனி இசையில்
இசைத்து நடக்கிறாள்
தன் கால் கொலுசில்...
அடி பெண்ணே
உன் அழகுக்கு நிகர் நீதானடி...
இதை கூட அறியாமல்.... Y this much make up nu kekkaren????
நான் நிமிர்ந்து பார்க்க...
நீ ஒன்றும் அழகில்லை என்று
அந்த உச்சி கோபுரத்தையே
தன் காதோரம் மாட்டிக்கொள்கிறாள்...
இரவில் மின்னுகிராயே...
நீ என்னுடன் மின்னிபார் என்று
அந்த நட்சத்திரத்தை
தன் மூக்குத்தியாய் மாற்றிக் கொள்கிறாள்...
மணம் வீசுவது நீயாக இருந்தாலும்...
முன்னே செல்வது நானாக இருக்க வேண்டுமென்று
பூக்களை தன் பின்னே சூடிக் கொள்கிறாள்....
இசையரும் திரும்பிப்பார்க்க...
தனக்கென்று தனி இசையில்
இசைத்து நடக்கிறாள்
தன் கால் கொலுசில்...
அடி பெண்ணே
உன் அழகுக்கு நிகர் நீதானடி...
இதை கூட அறியாமல்.... Y this much make up nu kekkaren????
Last edited: