Bala5796
மண்டலாதிபதி
"விதி அல்ல வாழ்க்கை
நீ விதைத்தே வாழ்க்கை"
"செய் அல்லது செய்து பழகு"
"உன்னுள் இருள் சூழ்ந்தது என்றால்
அதில் சிறு வெளிச்சம் தூவி பார்.
அங்கு ஒன்றும் இருக்காது"
" உன் முன்னே தற்பெருமை பாடுபவரின்
இராகம் நன்றாக உள்ளதா என இரசி.
அதை தவிர்த்து
அதில் ஆராய ஒன்றும் இல்லை.
முடிந்தால்
சில வார்த்தைகளை
பிச்சையாய் போடு"
"யார் கூறியது
நான் நின்று கொண்டே இருக்கிறேன் என்று.
எனக்காக..
என் வயது..
ஓடிக்கொண்டு தான் இருக்கிறது"
"நன்மை செய்தாலும் அறிந்து செய்.
கண்டிப்பாக அதில் உனக்கு
பயன் இல்லை எனினும்
பாதகம் இராது"
Last edited: