Bala5796
மண்டலாதிபதி
காலம் கடந்தே தழுவுகையில்
என் நிறம் தான்
நீ
கொண்டாயோ...
உதயம் தோறும் என்னுள் உயிராய் இருந்தும்...
உன்னை உரசிவிட மட்டும்
நான்
வெறுத்தேனோ...
என் குளியல் நீரே...???
என் நிறம் தான்
நீ
கொண்டாயோ...
உதயம் தோறும் என்னுள் உயிராய் இருந்தும்...
உன்னை உரசிவிட மட்டும்
நான்
வெறுத்தேனோ...
என் குளியல் நீரே...???