Nalla paatiஒரு photo போனா என்னடா...
உனக்கு ஒரு ஆல்பமே தரேன்னு சொல்ற பாட்டியை எனக்கு ரொம்ப பிடித்து இருக்கிறது பா
ஏற்கனவே ஒரு பெண்ணால் பட்ட காயம், அதன் வலி ஆனந்தனை நிலை தடுமாறச் செய்து விட்டது. நிதானமாக யோசிக்கும் போது அதன் வீரியம் புரிகிறது!ஹாய் zainab
பதிவு அருமை பொதுவாக காதலை சொல்ல ஆண்களே தயங்கும் பொழுது பைரவியின் வெளிப்படையான பதில் சூப்பர்ப் இப்படி தெரியவில்லையென்றால் அவள் தைரியமாக ஆனந்தனிடம் காதலை சொல்லியே இருக்க மாட்டாள் ஆனால் ஆனந்தனின் பதில் கொஞ்சம் நிதானமாக இருந்திருக்கலாம் ஆனால் நிறையபேர் முதலில் செயல்பட்டுவிட்டு அப்புறம் யோசிக்கிறவங்களைத்தான் இருக்கோம் இனி பைரவி என்ன செய்யப் போகிறாள்.ஆனந்தனிடம் மாற்றம் எப்ப வரும் அறிய காத்திருக்கிறோம் நல்ல பதிவு தோழி zainab நன்றி