banumathi jayaraman
முடியிளவரசர்
- Joined
- Jan 17, 2018
- Messages
- 28,178
- Reaction score
- 67,725
விடுங்க, விடுங்கப்பாஆஹா! பானுமதி நீங்களுமா? ??
அரசியல்ல இதெல்லாம்
சாதாரணமப்பா,
ஜைனப் டியர்
விடுங்க, விடுங்கப்பாஆஹா! பானுமதி நீங்களுமா? ??
Thank u thank u suvi ka????
Enna dhaan unarchi velipaadu naalum, vaarthai prayogam thappu. Disgustingஹாய் ஸீனா,
தன் பொண்ணோட வாழ்க்கை நல்லபடியாக அமையவேண்டும் னு நினைக்கிற சாதாரண ஒரு தாயின் மனநிலையின் வெளிப்பாடாக தான் அருந்ததியின் இந்த அதிரடி எனக்கு தோணுது..
அருந்ததி யின் உணர்சிகளுக்கு அப்படியே உங்க எழுத்து மூலம் உயிர் கொடுத்துட்டீங்க..
தன்னவளை தண்டிக்கும் அருந்ததியை தடுக்க முடியாத கையறு நிலையில் இருக்கும் ஆனந்த்தனின்
சூழ்நிலை பரிதாபத்துக்குரியது.
ஆர்த்தியின் தாயாரிடம் வசவுகளையும்,சாபங்களையையும்
தாலிக்கயறின் மஞ்சள் காயும் முன்னேவாங்கி வந்த பைரவியின் சூழ்நிலை எந்த பெண்ணுக்கும் வரக்கூடாது...
அதுவும் பைரவி மாதிரி மென்மையான நல்ல மனம் படைத்த பெண்ணுக்கு இப்படி ஒரு சூழ்நிலை வரும் போது நம் மனமும் சேர்ந்து கனத்து போகிறது.
மொத்தத்தில் மனதை கனக்க வைக்கும் பதிவு ஸீனா...
Banu ma...??????? Thank u thank u thank u so very much...so happy now. Feeling so blessed banu ma..@Riha டியர் இனிய மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள், ஹரிணி டியர் நீங்களும் உங்கள் குடும்பமும் அனைத்து நலன்களுடனும் வளமுடனும் எல்லா செல்வங்களுடனும் எப்பொழுதும் சந்தோஷத்துடனும் அமைதியுடனும் நிம்மதியுடனும் நீடுழி வாழ்க, ஹரிணி டியர் உங்களுடைய வருங்காலம் சுபிட்சமாக அமைய உங்களுடைய வாழ்வில் எல்லா செல்வங்களையும் நலன்களையும் பெறுவதற்கு என்னோட இஷ்ட தெய்வம் விநாயகப்பெருமான் எப்பொழுதும் அருள் செய்வார், ஹரிணி செல்லம்
என்னைக் கேட்டால் முதல்ஹாய் ஸீனா,
தன் பொண்ணோட வாழ்க்கை நல்லபடியாக அமையவேண்டும் னு நினைக்கிற சாதாரண ஒரு தாயின் மனநிலையின் வெளிப்பாடாக தான் அருந்ததியின் இந்த அதிரடி எனக்கு தோணுது..
அருந்ததி யின் உணர்சிகளுக்கு அப்படியே உங்க எழுத்து மூலம் உயிர் கொடுத்துட்டீங்க..
தன்னவளை தண்டிக்கும் அருந்ததியை தடுக்க முடியாத கையறு நிலையில் இருக்கும் ஆனந்த்தனின்
சூழ்நிலை பரிதாபத்துக்குரியது.
ஆர்த்தியின் தாயாரிடம் வசவுகளையும்,சாபங்களையையும்
தாலிக்கயறின் மஞ்சள் காயும் முன்னேவாங்கி வந்த பைரவியின் சூழ்நிலை எந்த பெண்ணுக்கும் வரக்கூடாது...
அதுவும் பைரவி மாதிரி மென்மையான நல்ல மனம் படைத்த பெண்ணுக்கு இப்படி ஒரு சூழ்நிலை வரும் போது நம் மனமும் சேர்ந்து கனத்து போகிறது.
மொத்தத்தில் மனதை கனக்க வைக்கும் பதிவு ஸீனா...
I totally agree with you Banuma. Bairavi should not have gone to the hospital. Arthy is a self-centred person.என்னைக் கேட்டால் முதல்
and முழுத் தப்பும் பைரவி-தான்
செய்தாள்
செய்திருக்கிறாள்-ன்னு-தான் சொல்லுவேன், சுவிதா டியர்
எவளோ ஒரு ஆர்த்தி, புத்தியில்லாம
கூறு கெட்டுப் போயி தற்கொலை
செஞ்சா, செஞ்சுட்டு செத்துத்
தொலையட்டும், இல்லை
எக்கேடோ கெடட்டும்-ன்னு
Leave this மேட்டர்-ன்னு விட்டுட்டுப்
போகாம, ஹாஸ்பிடலுக்கு
பைரவியை யாரு போகச் சொன்னாங்க, சுவிதா டியர்?