Monisha
அமைச்சர்
- Joined
- Jan 17, 2018
- Messages
- 3,233
- Reaction score
- 58,772
ஹாய் மக்களே,
ஒரு முழுமையான திருப்திகரமான முடிவை யாம் அளித்தோமா என்று தெரியவில்லை. இதை கதையாகவே ஆரம்பித்தேன். ஆனால் இந்த கதையை எழுத எழுத நானே ஆதித்தபுரத்தில் வாழ்ந்ததாகவே உணர்ந்தேன். நான் நகர வாழ்கையே வாழ்ந்தவள். கிராமத்து வாழ்கையில் ஏதேனும் பிழை செய்திருந்தால் மன்னித்து விடுங்கள்.
இந்த கதையின் முக்கிய கருவே பரமுவின் மரணம். அப்படி ஒரு மரணம் இரண்டு சந்ததிகளுக்கு முன் உண்மையிலேயே நிகழ்ந்தது. அதனால் வரும் சந்ததிகள் பாதிக்கபட்டதாக நான் கேள்விப்பட்ட விஷயமே இந்த கதையின் தூண்டுதல்.
இந்த கதையின் தொடர்ச்சி முதல் முடிவு வரை என்னோடு பயணித்த வாசக நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்...
Enjoy reading, here comes the final epi
Vishwaathi - 45???
ஒரு முழுமையான திருப்திகரமான முடிவை யாம் அளித்தோமா என்று தெரியவில்லை. இதை கதையாகவே ஆரம்பித்தேன். ஆனால் இந்த கதையை எழுத எழுத நானே ஆதித்தபுரத்தில் வாழ்ந்ததாகவே உணர்ந்தேன். நான் நகர வாழ்கையே வாழ்ந்தவள். கிராமத்து வாழ்கையில் ஏதேனும் பிழை செய்திருந்தால் மன்னித்து விடுங்கள்.
இந்த கதையின் முக்கிய கருவே பரமுவின் மரணம். அப்படி ஒரு மரணம் இரண்டு சந்ததிகளுக்கு முன் உண்மையிலேயே நிகழ்ந்தது. அதனால் வரும் சந்ததிகள் பாதிக்கபட்டதாக நான் கேள்விப்பட்ட விஷயமே இந்த கதையின் தூண்டுதல்.
இந்த கதையின் தொடர்ச்சி முதல் முடிவு வரை என்னோடு பயணித்த வாசக நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்...
Enjoy reading, here comes the final epi
Vishwaathi - 45???