ஹாய் தோழீஸ்,
நான் ஶ்ரீ. 'என்ன கொடுமை சார் இது?' என்னோட ரெண்டாவது குறுநாவல். எஸ்எம் சைட்ல எழுதற முதல் கதைஇதுக்கு எனக்கொரு வாய்பளித்த சஷி மேம்க்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்???
இந்த கதையின் முதல் அத்தியாயம்.. 'இருளும் இரட்டை நிலவும்' என்கிற தலைப்புக்காக நான் எழுதின ஒரு பக்க கதை. அத கன்டினியூ பண்ணி ஒரு நாவல் எழுதணும்ங்கறது என் நட்புகள் பெரும்பாலானவர்களின் விருப்பம் அதே நேரம் தான் சஷி மேமோட குறுநாவல் போட்டிக்கான அறிவிப்பு..! சரி.. எழுதி தான் பார்ப்போமே.. படிக்க தான் நீங்க எல்லாரும் இருக்கீங்களேனுபோட்டிக்கு பேரக் குடுத்துட்டேன். இனி, படிச்சு பார்த்துட்டு கதை எப்டி இருக்குதுனு என்னைப் போன்ற வாசகப் பெருமக்களாகிய நீங்க தான் சொல்லணும். காத்துக்கிட்டிருக்கிறேன்.. உங்களின் மதிப்பு வாய்ந்த கருத்துக்களுக்காக..! ???
நான் ஶ்ரீ. 'என்ன கொடுமை சார் இது?' என்னோட ரெண்டாவது குறுநாவல். எஸ்எம் சைட்ல எழுதற முதல் கதைஇதுக்கு எனக்கொரு வாய்பளித்த சஷி மேம்க்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்???
இந்த கதையின் முதல் அத்தியாயம்.. 'இருளும் இரட்டை நிலவும்' என்கிற தலைப்புக்காக நான் எழுதின ஒரு பக்க கதை. அத கன்டினியூ பண்ணி ஒரு நாவல் எழுதணும்ங்கறது என் நட்புகள் பெரும்பாலானவர்களின் விருப்பம் அதே நேரம் தான் சஷி மேமோட குறுநாவல் போட்டிக்கான அறிவிப்பு..! சரி.. எழுதி தான் பார்ப்போமே.. படிக்க தான் நீங்க எல்லாரும் இருக்கீங்களேனுபோட்டிக்கு பேரக் குடுத்துட்டேன். இனி, படிச்சு பார்த்துட்டு கதை எப்டி இருக்குதுனு என்னைப் போன்ற வாசகப் பெருமக்களாகிய நீங்க தான் சொல்லணும். காத்துக்கிட்டிருக்கிறேன்.. உங்களின் மதிப்பு வாய்ந்த கருத்துக்களுக்காக..! ???