எத்தனை ஆழமான விசயத்தை உங்க கற்பனையில் வெகு நேர்த்தியாக பதிவிட்டு இருக்கீங்க சகி.
படிக்கும் போதே மனதிற்குள் மிரட்சி ஏற்படுகிறது.
கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம், தியானம், யோகம், அண்டம், பிண்டம், பேரண்டம், திருமூலர், மனித பரிணாமம், இன்றைய சூழ்நிலையில் உலகம் எதிர் கொள்ளும் பிரச்சனை, இன்றைய தமிழகத்தின் அவல நிலை, விஞ்ஞானம், மெய்ஞானம், இயற்கை, பேரழிவு என்று அனைத்தையும் சரியான தகவல்களாய் கொடுத்து, அதோடு காதலையும் தொட்டு, கடவுளையும் தொட்டு அபாரம் மோனி சகி,
படித்து விட்டேன். மெய்சிலிர்த்து விட்டேன். ??????