• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Chocolate boy (small break)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

பர்வீன்.மை

மண்டலாதிபதி
Author
Joined
Jun 20, 2019
Messages
266
Reaction score
2,133
Location
Chennai
@பர்வீன்.மை டியர்
உங்களுடைய அக்கா மகளுக்கும் அவளுடைய கணவருக்கும்
என்னுடைய இனிய மனமார்ந்த
திருமண நல்வாழ்த்துக்கள்,
பர்வீன்.மை டியர்
உங்கள் அக்கா மகளும் குடும்பமும்
அனைத்து நலன்களுடனும்
எல்லா செல்வங்களுடனும்
வளமுடனும் எப்பொழுதும்
சந்தோஷத்துடனும் அமைதியுடனும்
நிம்மதியுடனும் நீடுழி வாழ்க,
பர்வீன் டியர்
உங்கள் அக்கா மகளுடைய
வருங்காலம் சுபிட்சமாக
அமைய வாழ்வில்
எல்லா செல்வங்களையும்
நலன்களையும் பெறுவதற்கு
என்னோட இஷ்ட தெய்வம் விநாயகப்பெருமான் எப்பொழுதும்
அருள் செய்வார், பர்வீன் டியர்
நெஞ்சம் நெகிழ்ந்து விட்டேன் பானு சிஸ்.இது போன்றதொரு வாழ்த்து மடலை நானும் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. உங்களின் அன்பால் நான் உணரும் உவகையை ஒரு வார்த்தையில் என்னால் அடக்க முடியவில்லை. இன்ஷா அல்லாஹ் உங்கள் வாழ்த்துக்கள் படி அவள் வாழ விழைகிறேன். நன்றி மை ஸ்வீட்டி.
 




பர்வீன்.மை

மண்டலாதிபதி
Author
Joined
Jun 20, 2019
Messages
266
Reaction score
2,133
Location
Chennai
உங்கள் அக்கா மகளுக்கு
இந்த அழகிய வாழ்த்துப்
பாடல், பர்வீன் டியர்


இன்று போல என்றும் வாழ்க
எங்கள் வீட்டு பொன் மகளே
வாழைக்கன்று போல தலைவன்
பக்கம் நின்றிருக்கும் குலமகளே

திருநிறைச்செல்வி மங்கையர்க்கரசி
திருமணம் கொண்டாள் இனிதாக
என் இரு விழி போலே இருவரும் இன்று இல்லறம் காணட்டும் நலமாக
இல்லறம் காணட்டும் நலமாக

மஞ்சள் குங்குமம் மலர் சூடி
மணமகள் மேடையில் அங்கிருக்க
நெஞ்சம் நிறைய வாழ்த்துக்கள்
ஏந்தி நல்லவன் ஒருவன் இங்கிருக்க
ஆயிரம் காலம் நாயகன் கூட வாழ்ந்திடு
மகளே வளமாக
ஆனந்தத்தாலே கண்ணீர் பொங்கும்
ஏழையின் கண்கள் குளமாக
(திருநிறைச்செல்வி மங்கையர்க்கரசி)

எங்கள் வானத்து வெண்ணிலவாம்
இவள் இன்னொரு வீட்டுக்கு விளக்கானாள்
எங்கள் குலம் வளர் கண்மணியாம்
இவள் இன்னொரு குடும்பத்தின் கண் ஆனாள்
தாய் வழி வந்த நாணமும் மானமும்
தன் வழி கொண்டு நடப்பவளாம்
கோயிலில் இல்லை கும்பிடும் தெய்வம்,
கொண்டவன் என்றே நினைப்பவளாம்

ஒருவரை ஒருவர் அன்பு கொண்டு
வரும் சுகத்திலும் துயரிலும்
பங்கு கொண்டு
இருவரும் ஒருவரில் பாதி என்று
இங்கு இன்புற வாழட்டும் பல்லாண்டு
குறள் வழி காணும்
அறம் பொருள் இன்பம்
குறைவின்றி நாளும் வளர்ந்திடுக
தென்னவர் போற்றும் பண்புகள்
யாவும் கண் என போற்றி வாழ்ந்திடுக
(திருநிறைச்செல்வி மங்கையர்க்கரசி)
அனைத்தும் உண்மையாக பிராத்திக்கிறேன். என் மனமார்ந்த நன்றிகள் பானு ஸ்வீட்டி
 




Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
Convey my wishes too to your lovely daughter ???

Waiting for Harsha’s marriage too
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top