• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

dhanuja briyani

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Dhanuja

SM Exclusive
Joined
Aug 9, 2018
Messages
3,427
Reaction score
7,800
Age
34
Location
Trichy
ஹாஹா..தனுஜா வுக்கு மட்டும் சின்ன அணைப்பா!!
ஏன்மா?ஏன்??வீராவ அமைதியா இருக்கவே விடமாட்டீங்களா???:p
enaku Apuram antha veera hahahha
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,081
Reaction score
49,948
Location
madurai
Ssshapppa semma hot &spicy briyani super(y)(y)(y) nalla sensum Veera kitta adi vanga valenteyara neenga poi nikireengale konjam doubtave irukku:unsure::unsure::unsure::unsure: Chennai Tamil semmaiya alludhu unga briyanila (y)(y) all the best for your upcoming writtens
 




Dhanuja

SM Exclusive
Joined
Aug 9, 2018
Messages
3,427
Reaction score
7,800
Age
34
Location
Trichy
Ssshapppa semma hot &spicy briyani super(y)(y)(y) nalla sensum Veera kitta adi vanga valenteyara neenga poi nikireengale konjam doubtave irukku:unsure::unsure::unsure::unsure: Chennai Tamil semmaiya alludhu unga briyanila (y)(y) all the best for your upcoming writtens
? ? thanks yar........
 




Sivaniru

புதிய முகம்
Joined
Jul 21, 2019
Messages
1
Reaction score
1
Location
Tamilnadu
மோனி அடிக்க வராதடா எதுவா இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம்,படிப்பாளிகளே!படைப்பாளிகளே!எழுத்து பிழை இருந்தாலும்,எழுதி இருப்பதில் பிழை இருந்தாலும் மன்னிக்கவும்......

தனுஜா பிரியாணி......... நோ..........மீ......பாவம்...........
அடிக்க வராதீங்க..........



எனக்கு இப்பவே தெரிஞ்சாகனும் சொல்லுடி என்ன உனக்கு புடிக்கும் தானே,

என் மெரட்டலுக்கு பயப்புடுற ஆளாடி நீ, வீரமாகாளி அஞ்சு யானை என்ன

அம்பது யானை நிறுத்தலாம்டி உன் நெஞ்சுல அவுளோ திணக்கம் உனக்கு,

அப்புடி பட்டவ எனக்கு பயந்து கல்யாணம் பண்ணிகிட்டானா அத நம்ப நான்

என்ன கென்னைய, சாரதிடி...............என்று அவளை உலுக்க.



அவனிடம் இருந்து தன்னை விடுவிக்க போராடியவள் இப்போ இன்னாயா

வேனும் உனக்கு, உன்ன எனக்கு புடிக்குமா இல்லையா அதானே!



ஐ.......... சமாளிக்காதடி நான் கேட்டதுக்கு மட்டும் பதில் சொல்லு, புடிக்குமா

இல்லையானு கேட்கலடி சண்டி ராணி புடிக்குமுன்னு ஒத்துக்க

சொல்லுறேன்.



என்ன வீரமாகாளி ஒத்துக்க மனசு வரலையோ!......



இவனோட படும் பேஜாரா போச்சு அதான் தெரியுதுல புடிக்குமுன்னு

அப்புறம் என்ன நொய்யி நொய்யின்னு, ஐயோ………. சொல்லாம

உடமட்டேனே சமாளிப்போம்.



ஹ்ம்ம்ம் ......



அது வந்து. ............நீ ஒரு கேப்பமாரி, முள்ளமாரி...............உன் மேல ஆசை

படுற அளவுக்கு ஒன்னும் இல்ல.............. அவள் சொல்லி முடிக்க வில்லை,

அவளது பொய் உரைக்கும் இதழ்களை வன்மையாக கவ்வியவன் மின்னல்

நொடியில் விடுவித்து விட்டு இப்போ சொல்லுடி என்று கேட்க..............



அவள் சுய உணர்விற்கு வந்து விலகும் முன் மீண்டும் முற்றுகையிட, பதில்

சொல்லாமல் தன்னை விடமாட்டான் என்பதை அறிந்து, அவன் எப்போது

விடிவிப்பான் என்று இறுக்க கண் முடிகொண்டாள்.



மெதுவாக அவளை விட்டவன் அவள் முகத்தை கையில் ஏந்தி,

பொறுமைக்கும் சாரதிக்கும் ரொம்ப தூரம்டா, சொல்லிடு இல்ல அடுத்த

லெவல் போவேன் என்று அவன் கைகள் இடம்மாறி பயணிக்க, முழு பலம்

கொண்டு அவனை தள்ளி விட்டு, கட்டிலுக்கு அந்த பக்கம் சென்று நின்று

கொண்டவள் அவனை சீண்டும் பொருட்டு......



யோவ்.............நீ பெரிய........................ உத்தம சீலன், அந்த ராமன் பாரு உனைய

புடுக்குதுனு சொல்ல..........



அடிங்க......... தைரியம் இருந்த கிட்ட வந்து சொல்லுடி கேடி..........என்று

அவளை பிடிக்க போராடி கொண்டு இருந்தான், சாரதி, சிக்குன்னா

சேதாரத்துக்கு நான் பொறுப்பில்லடி வந்துரு மரியாதையா, உனக்கு நான்

சளைத்தவள் அல்ல என்று , முதலா புடிய்யா அப்புறம் பார்க்கலாம் என்று

“சிங்கத்தை சீண்டி விட, களம் இறங்கியது அந்த சிங்கம்”.



ஏவுளோ முயன்றும் அவனிடம் தப்பும் வழி தெரியாமல் அக பட்டவளை

தோல் மீது சுமந்து சென்று கட்டிலில் கிடத்தியவனை கலவரமாக

பார்த்தவள் ,வேண்........... என்று சொல்லும் முன் அவள் சரீரத்தில்

கொடுங்கோல் ஆட்சி செய்ய ஆரம்பித்து விட்டான், அவனே அரசன் ! அவளை

முழுமையாக ஆளா பிறந்தவன்!, ஆண்டான் வன்மையாக........... காதலை புகட்டி

காமத்தை காட்டி, தளிர் மேனி தளர்ந்து விடும் வரை ஆட்சி

புரிந்தவன், அவளின் உணர்வுக்கு மதிப்பளித்து இன்னும் வேண்டும் என்ற

மனதை அடக்கி விடுவித்தான்........



அவளின் சோர்வில் கனிவு கொண்டவன் உச்சியில் இதழ் பதித்து

விலகினான்.



வீராவின் கண்ணீரை பார்த்து பதறியவன் என்னடி............என்று எழுந்து

அமர..........



ஒரு புன் சிரிப்புடன் மீண்டும் அவனை அனைத்து கொண்டவள், நீ

கேட்டவனாவே இருய்யா..........



அட்டகாசமாக சிரித்தவன் நானும் ஹீரோவாக முயற்சி பண்ண

நினைச்சா.......... இப்புடி சொல்லிட்டியேடி............ என்று வருத்தம் போல்

சொன்னவனை இமைக்காமல் பார்த்தவள்.



அவளுக்கு மட்டுமே தெரியும் நல்லவன் என்னும் பெயரில் காம கசடுகள்

இருக்கும் இடத்தில் நான் இப்படி தான் என்று வாழும் சாரதி ஏவுளோ

மேல்......நினைவு வந்தவளாக...



முன்ன எப்படியோ எனக்கு அத பத்தி கவலை இல்ல ஆனா இப்போ இருந்து நீ

வீரசாரதி என்னய்யா தவிர வேற யாரையாவது தோட்ட அந்த கை

இருக்காது.



(ஆமா இந்த தனுஜா தவிர............ஐயோ ......ஒரு சின்ன அணைப்பு தப்ப

யோசிக்காதிங்க ............).



அவனும் ஒரு புன் சிரிப்புடன் காலம் முழுக்க உனக்கு அடிமை சாசனம்

எழுதி தரேண்டி.......



பக்கா பிசினஸ் மேன் நீ!..... எழுதி தரராம்.......போய என்று அணைத்து கொண்டால்............



கேடிக்கு ஏத்த லேடி....................
Super
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top