banumathi jayaraman
முடியிளவரசர்
- Joined
- Jan 17, 2018
- Messages
- 28,178
- Reaction score
- 67,725
இப்போ, நீயி மனோ ரஞ்சனோட
தம்பிதான்-னு தெரிஞ்சு என்ன
பண்ணப்போறே சூர்யா?
தம்பிதான்-னு தெரிஞ்சு என்ன
பண்ணப்போறே சூர்யா?
அவனுக்கு தெரியாது பானும்மா.. அதை தெரிந்து கொள்ள முயற்சி பண்றான்.. அப்படி உண்மை தெரிந்தால் உடைந்து போவது என்னவோ சூர்யா தான்.. அதுதான் யாரும் உண்மையை சொல்லவே மாட்டேன்றாங்கஇப்போ, நீயி மனோ ரஞ்சனோட
தம்பிதான்-னு தெரிஞ்சு என்ன
பண்ணப்போறே சூர்யா?
இரண்டாவது பாராவில் தப்பு
வந்திட்டுது, சந்தியா செல்லம்
ஒண்ணு "தென்றல் இங்கே யாரு
வந்திருக்காங்கன்னு பாரு அனுவும்
சூர்யாவும் வந்திருக்காங்க என்று
மாடியை நோக்கிக்"ன்னு வரணும்
இல்லேன்னா, "தென்றல் சீக்கிரமா
வா அனுவும் சூர்யாவும்
வந்திருக்காங்க என்று மாடியை
நோக்கிக்"ன்னு வரணும் பா
தேங்க்ஸ் பானும்மா.. மாற்றிவிட்டேன்அதே 2nd பாராவில் "இதோ
வரேன் பாவா" என்பதில்
எதுக்கு "ஒரு" வந்தது,
சந்தியா ஸ்ரீ டியர்?
அதான் நானும் சொல்றேன்,அவனுக்கு தெரியாது பானும்மா.. அதை தெரிந்து கொள்ள முயற்சி பண்றான்.. அப்படி உண்மை தெரிந்தால் உடைந்து போவது என்னவோ சூர்யா தான்.. அதுதான் யாரும் உண்மையை சொல்லவே மாட்டேன்றாங்க
அவனுக்கு விடை கிடைக்காது பானும்மா.. ஆனால் இதில் தென்றலுக்கு விடை கிடைக்க வாய்ப்பு இருக்கு..அதான் நானும் சொல்றேன்,
சந்தியா ஸ்ரீ டியர்
உண்மை தெரிஞ்சு இவன்
வருத்தப்படுறதுக்கு, அதை
சூர்யா தெரிஞ்சுக்காமையே இருக்கட்டுமேப்பா
அது இப்பொழுதான் பானும்மா..ஆமாம் இந்த தென்றல்
எப்படி, எப்போதிருந்து,
மனோவின் மனசுப்படி
நடக்க ஆரம்பித்தாள்,
சந்தியா ஸ்ரீ டியர்?