அத்தியாயம் – 41
அடுத்த ஒரு மாதத்தில் மனோ தென்றலை விட்டு நகரவே நேரம் இல்லாமல் போனது.. இரட்டை குழந்தைகள் என்பதால் ஒருவர் தூங்கினால் ஒருவர் விழித்திருக்க வேண்டிய நிலைதான்.. எங்கும் அமைதி எதிலும் அமைதி என்ற வீடு இப்பொழுது குழந்தைகள் அழுகுரல் இன்னிசையாக இசைத்தது..
ஒரு மாதம் சென்ற பிறகு மனோவின் குழந்தைகளுக்கு பெயர் சூட்டும் விழா ஏற்பாடு செய்யப்பட அதற்கு ஏற்றது போல வேலைகளை செய்துக்கொண்டு இருந்தனர்.. பெயர் சூட்டும் விழாவுக்குத் தயாராகிக் கொண்டிருந்த தென்றலுக்கு சிரிப்பை அடக்கவே முடியவில்லை..
அவள் கண்ணாடி முன்னாடி நின்று சிரிப்பதைப் பார்த்த மனோ, “என்ன புயல் தனியாக நின்று சிரிக்கிறது..?” என்று கேட்டுக் கொண்டே அறைக்குள் நுழைந்தான்.. அவனைப் பார்த்தும் தென்றலுக்கு சிரிப்பை அதிகமே ஆனது.. அவளின் சிரிப்பின் ரகசியம் அறிய நினைத்த மனோ குழந்தைகளைப் பார்க்க அவர்கள் இருவரும் சமத்தாக தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தனர்..
உடனே மனைவியின் அருகே சென்ற மனோ, “ஏய் என்னடி ரொம்ப சிரிக்கிற..?” என்று கேட்டுக் கொண்டே அவளின் இடையோடு கைகொடுத்து அணைத்துக் கொள்ள அவனை கண்ணாடியின் வழியாகப் பார்த்தாள் தென்றல்..
பிறகு “பாவா உங்களை முதல் நாள் பார்த்ததற்கும் இப்பொழுது பார்ப்பதற்கும் எத்தனை மாற்றங்கள்.. அதுவும் குழந்தைகளை நீங்கள் சமாதானம் செய்யும் பொழுது பார்த்தால் இது என்னோட இரும்பு மனிதனா என்ற சந்தேகம் கூட வருது..” என்று அவள் சொல்ல அவளை அணைத்து நின்ற மனோவின் கண்கள் காதல் மட்டும் இருந்தது..
“எல்லாம் இந்த வாலு பொண்ணு பண்ணிய வேலைதான்..” என்று சொல்லி அவளை முத்தமிட வர அவனின் செல்ல மகன் சிணுங்க ஆரம்பித்தான்.. அவன் சிணுங்களைப் பார்த்து தென்றல் சிரிக்க ஆரம்பிக்க, “டேய் அப்பா ரொம்ப பாவம்டா.. என்னோட பொண்டாட்டிக்கு ஒரு முத்தம் கொடுக்க விடமாட்டிங்கற..” என்று சொல்லிவிட்டு மகனை சென்று தூக்கினான்..
மனோ தூக்கியதும் சிணுங்கள் நின்று அவன் சிரிக்க ஆரம்பிக்க அந்த புன்னகையில் மனதைத் தொலைத்த மனோ, “ஐயோ புயல் மாதிரியே சிரிக்கிறீங்க செல்லம்..” என்று அவனின் நெற்றியில் முத்தமிட்டு கொஞ்சியபடியே மகளைப் பார்க்க அவள் சிணுங்க தயாராக இருந்தாள்..
அவளைப் பார்த்த மனோ, “தம்பியை தூக்கியதும் அக்காவுக்கும் பொறாமை வந்துவிட்டதா..?” என்று செல்லமாக குழந்தையிடம் பேசியபடியே மகனை மகளின் அருகே படுக்க வைத்துவிட்டு மகளைத் தூக்கினான்.. “என்னோட செல்லத்துக்கு தூக்கம் கலஞ்சு போச்சா..?! தூக்கம் எப்படி கலஞ்சிது..?” என்று கேட்டுக் கொண்டே அவளுடன் பேச அவளுக்கு என்ன புரிந்ததோ தெரியவில்லை.. ஆனால் அப்பாவைப் பார்த்து பொக்கை வாயைத் திறந்து சிரிக்க ஆரம்பித்தாள்..
மனோ குழந்தைகளுடன் பேசுவதைப் பார்த்த தென்றல் அவனின் அருகில் வந்து அவனின் தோளோடு சாய்ந்துக்கொண்டு, “பாவா நான் ஏன் குழந்தையாகவே இருந்திருக்க கூடாது என்று இப்பொழுது தோன்றுகிறது..” என்று சொல்ல அவளைப் புரியாமல் பார்த்தான் மனோ..
அவனின் பார்வையை உணர்ந்து, “குழந்தையாகவே இருந்திருந்தால் நானும் உன்னோட கையில் இப்படி தவழ்ந்து இருப்பேன் இல்ல..” என்று மகளைச் சுட்டிக்காட்டி அவள் சொல்ல அவளின் நெற்றியில் முட்டிய மனோ,
“என்னோட பொண்ணு கூட போட்டி போடதே புயல்.. அவங்க எல்லாம் உனக்கு அப்புறம்தான்.. நீ வந்த பிறகுதான் இவங்க எல்லாம் வந்திருக்காங்க..” என்று குழந்தைகளைக் கூறியவன், “அதுவும் என்னோட செல்லத்துக்கு இவங்க போட்டியா..?” என்று கேட்டதும், “யார் உங்க செல்லம் எங்கள் மூவரில்..?” என்று கோபம் போல கேட்டாள்..
அவளின் கேள்வியில், ‘இவளை எப்படி சமாளிப்பது..?’ என்று கொஞ்சம் யோசித்தவன் வேண்டும் என்றே, “இதில் என்ன சந்தேகம் நம்மோட மகளும், மகனும் தான் என்னோட செல்லங்கள்..” என்று சொல்ல அவளுக்கு நிஜத்திலேயே கோபம் வந்தது..
அவளின் கோபம் கண்டு சிரித்த மனோ, “இதில் என்னடி உனக்கு சந்தேகம் மூவருமே என்னோட செல்லம் தான்.. ஆனால் இதில் அருந்தவாலு நீ மட்டும் தான்..” என்று சொல்ல அவனை முறைக்க குழந்தையைப் பத்திரமாக தொட்டிலில் போட்டவன்,
“தென்றல் என்ன விசயமாக இருந்தாலும் பேசி தீர்த்துக் கொள்ளலாம்..” என்று அவன் சொல்ல, “நான் அருந்தவாலு என்றால் நீ யாருடா..?” என்று கேட்டு அவனைத் துரத்த ஆரம்பித்தாள்.. கொஞ்சநேரம் அவளுக்கு போக்கு காட்டிய மனோ தானே வந்து வந்து அவள் கையில் அகப்பட்டுக் கொள்ள அவளுக்கு ஆசை தீர அடித்தாள்..
அவளின் அடியும் அனைத்தையும் வாங்கிய மனோ, “நானும் அருந்தவாலு தான் செல்லம்.. இரண்டு குழந்தைக்கு தகப்பன் மாதிரியா நான் இருக்கேன்.. இங்கே பாரு உன்னோட சரிக்கு சரி விளையாடிட்டு இருக்கேன்..” என்று சொல்லி அவளின் மூக்கைப் பிடித்து ஆட்ட அவனின் மீசையை முறுக்கிவிட்டு விளையாடியவள்,
“என்னோட பாவா இப்படிதான் இருக்கணும்.. அப்போதான் நம்ம குழந்தைகள் நம்மைப்போல் நல்லபடியாக வளரும்.. அவங்க வளர்ச்சி நம்மோட புன்னகையைப் பொறுத்து இருக்கு..” என்று சொல்ல அவள் சொல்லி முடித்ததும் இரண்டு கைகளாலும் அவளை வளைத்து முத்தமிடும் தருணம், “தென்றல் பாப்பாவை ரெடி பண்ணிட்டியா..?” அவர்களின் அறைக்குள் நுழைந்தாள் சாரு..
அவளின் குரல்கேட்டு முத்தமிடுவதை நிறுத்திய மனோ, “ஒரு முத்தம் கொடுக்க எத்தனை தடங்கல்டா சாமி..” என்று அவன் சலித்துக் கொள்ள வாய்விட்டு சிரித்தாள் தென்றல்..
அவன் சொன்னதைக் கேட்ட சாரு, “வரவர உங்கள் இருவருக்கும் வாலுத்தனம் கூடிப்போச்சு.. இந்த இரண்டு வாலுகள் வளர்ந்தால் தான் உங்களை அடக்கமுடியும்..” என்று சொல்ல,
“எங்க பசங்களை அடக்க நீங்க எல்லாம் தனியாக ஸ்கூல் போய் படிக்கணும் சாரு.. நாங்களே இந்த அளவுக்கு சேட்டை செய்கிறோம் என்றால் எங்க பசங்க எங்களைவிட இரண்டு பங்கு அதிகம் பண்ணுவாங்க..” என்று சொல்லிக் கொண்டிருக்க மீண்டும் குழந்தைகள் சிணுங்க ஆரம்பித்தனர்..
குழந்தைகளின் சிணுங்கள் மொழி கேட்டதும் மனோ, “செல்லம் அப்பாக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு முடித்துவிட்டு வருகிறேன் டா..” என்று சொல்லவும் சிணுங்கள் நின்றது..
அதைப் பார்த்த மனோ, “என்னோட சமத்து சக்கரக்கட்டி..” என்று குழந்தைகளைச் சொல்ல, “டேய் நீ இப்படி மாறியதும் ரொம்ப சந்தோசப்பட்டேண்டா.. ஆனால் இப்பொழுதுதான் நீ ஏண்டா திருந்தினாய் என்று நினைக்க தோணுது..” என்று சொல்லவும், “சரி சாரு நீங்க வெளியே போங்க..” என்று மனோவைப் பார்த்து குறும்பாகக் கண்சிமிட்டி சொன்ன தென்றலைப் பார்த்து மனோ சிரித்தான்..
அவள் சொன்னதைக் கேட்டு, “நீங்க இன்னைக்கு குழந்தைக்கு பெயர் வைக்க மாட்டிங்க.. அது நல்ல தெரிஞ்சிப்போச்சு..” என்று சொல்ல மீண்டும் குழந்தைகள் சிணுங்கள் ஒலி கேட்ட மறுநொடியே அவர்களை வந்து தூக்கிய மனோவையும், தென்றலையும் பார்த்த சாருவுக்கு சிரிப்புதான் வந்தது..
“என்னடா பாசம் இது.. நீங்க இருவரும் அப்பா, அம்மாவாக கிடைக்க இவங்கதான் தவம் பண்ணிருக்கணும்.. சரி சீக்கிரம் வாங்க கீழே எல்லோரும் தயாராக இருக்காங்க..” என்று சொல்ல சரியென தலையசைத்து சாருவை அனுப்பி வைத்தனர்..
அவள் சென்றதும் குழந்தைகளை சமாதானம் செய்தவர்கள் இருவரையும் தயார் செய்து ரெடி செய்து புன்னகையுடன் கீழிறங்கி வர இருவரையும் பார்த்த நிவாஸ், “மாமா பாப்பாங்க இருவரும் ரெடி ஆக இவ்வளவு நேரமா..? இல்லை நீங்க இருவரும் தயாராக இவ்வளவு நேரமா..?” என்று புன்னகையோடு கேட்டான்..
அவனின் கேள்வியில் அங்கிருந்த அனைவரும் சிரிக்க, “இரண்டும் தான்..” என்று மனோ சொல்ல அங்கே சிரிப்பலை அடங்க கொஞ்சநேரம் ஆனது.. கணவன் மனைவி இருவரும் குழந்தைகளுடன் மனையில் அமர்ந்து ஐயர் சொல்லும் மந்திரங்களை இருவரும் திரும்ப கூறினார்..
ராஜசேகர், வாண்டுகள், சாரு, ரிஷி, சூர்யா, அனு, ரவிசந்திரன், கோமதி, ஷீலாம்மா எல்லோரும் நின்றிருக்க அந்த இடத்தைப் பார்த்த மனோவின் மனதில் ஒரு வகையான நிறைவு ஏற்பட்டது.. அவனின் முகத்தைப் பார்த்த தென்றல் மனதிற்கு அவனின் மனநிலை புரிந்தது..
ஐயர் மனோவிடம், “குழந்தைகள் காதில் அந்த பெயரை மூன்று முறை சொல்லுங்க..” சொல்ல எல்லோரும் மனோவை ஆவலுடன் பார்க்க, “பாவா இப்பொழுதாவது சொல்லுங்க..” என்று தென்றல் கெஞ்சிக்கேட்டாள்..
மனோ யாரிடமும் பெயர் செலக்க்ஷன் பற்றி சொல்லவே இல்லை.. தென்றலிடம் இருந்து கூட அந்த பெயர்களை மறைத்து வைத்தான் மனோ.. இப்பொழுது தென்றல் கேட்டதும் அவளைப் பார்த்து புன்னகை செய்தவன் மகளின் காதில், “இளநிலா..” என்று மூன்று முறை கூறினான்.. அவன் சொன்ன பெயரைக் கேட்டு தென்றலுக்கு ஆச்சர்யமாக இருந்தது..
மகளுக்குத்தான் அந்த பெயர் என்று யோசித்தவள் மகனின் பெயரில் கவனம் செலுத்த மகனின் காதில், “இளமாறன்..” என்று மூன்று முறை சொல்ல அவளால் நடப்பதை உண்மையென நம்பவே முடியவில்லை..
அடுத்த ஒரு மாதத்தில் மனோ தென்றலை விட்டு நகரவே நேரம் இல்லாமல் போனது.. இரட்டை குழந்தைகள் என்பதால் ஒருவர் தூங்கினால் ஒருவர் விழித்திருக்க வேண்டிய நிலைதான்.. எங்கும் அமைதி எதிலும் அமைதி என்ற வீடு இப்பொழுது குழந்தைகள் அழுகுரல் இன்னிசையாக இசைத்தது..
ஒரு மாதம் சென்ற பிறகு மனோவின் குழந்தைகளுக்கு பெயர் சூட்டும் விழா ஏற்பாடு செய்யப்பட அதற்கு ஏற்றது போல வேலைகளை செய்துக்கொண்டு இருந்தனர்.. பெயர் சூட்டும் விழாவுக்குத் தயாராகிக் கொண்டிருந்த தென்றலுக்கு சிரிப்பை அடக்கவே முடியவில்லை..
அவள் கண்ணாடி முன்னாடி நின்று சிரிப்பதைப் பார்த்த மனோ, “என்ன புயல் தனியாக நின்று சிரிக்கிறது..?” என்று கேட்டுக் கொண்டே அறைக்குள் நுழைந்தான்.. அவனைப் பார்த்தும் தென்றலுக்கு சிரிப்பை அதிகமே ஆனது.. அவளின் சிரிப்பின் ரகசியம் அறிய நினைத்த மனோ குழந்தைகளைப் பார்க்க அவர்கள் இருவரும் சமத்தாக தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தனர்..
உடனே மனைவியின் அருகே சென்ற மனோ, “ஏய் என்னடி ரொம்ப சிரிக்கிற..?” என்று கேட்டுக் கொண்டே அவளின் இடையோடு கைகொடுத்து அணைத்துக் கொள்ள அவனை கண்ணாடியின் வழியாகப் பார்த்தாள் தென்றல்..
பிறகு “பாவா உங்களை முதல் நாள் பார்த்ததற்கும் இப்பொழுது பார்ப்பதற்கும் எத்தனை மாற்றங்கள்.. அதுவும் குழந்தைகளை நீங்கள் சமாதானம் செய்யும் பொழுது பார்த்தால் இது என்னோட இரும்பு மனிதனா என்ற சந்தேகம் கூட வருது..” என்று அவள் சொல்ல அவளை அணைத்து நின்ற மனோவின் கண்கள் காதல் மட்டும் இருந்தது..
“எல்லாம் இந்த வாலு பொண்ணு பண்ணிய வேலைதான்..” என்று சொல்லி அவளை முத்தமிட வர அவனின் செல்ல மகன் சிணுங்க ஆரம்பித்தான்.. அவன் சிணுங்களைப் பார்த்து தென்றல் சிரிக்க ஆரம்பிக்க, “டேய் அப்பா ரொம்ப பாவம்டா.. என்னோட பொண்டாட்டிக்கு ஒரு முத்தம் கொடுக்க விடமாட்டிங்கற..” என்று சொல்லிவிட்டு மகனை சென்று தூக்கினான்..
மனோ தூக்கியதும் சிணுங்கள் நின்று அவன் சிரிக்க ஆரம்பிக்க அந்த புன்னகையில் மனதைத் தொலைத்த மனோ, “ஐயோ புயல் மாதிரியே சிரிக்கிறீங்க செல்லம்..” என்று அவனின் நெற்றியில் முத்தமிட்டு கொஞ்சியபடியே மகளைப் பார்க்க அவள் சிணுங்க தயாராக இருந்தாள்..
அவளைப் பார்த்த மனோ, “தம்பியை தூக்கியதும் அக்காவுக்கும் பொறாமை வந்துவிட்டதா..?” என்று செல்லமாக குழந்தையிடம் பேசியபடியே மகனை மகளின் அருகே படுக்க வைத்துவிட்டு மகளைத் தூக்கினான்.. “என்னோட செல்லத்துக்கு தூக்கம் கலஞ்சு போச்சா..?! தூக்கம் எப்படி கலஞ்சிது..?” என்று கேட்டுக் கொண்டே அவளுடன் பேச அவளுக்கு என்ன புரிந்ததோ தெரியவில்லை.. ஆனால் அப்பாவைப் பார்த்து பொக்கை வாயைத் திறந்து சிரிக்க ஆரம்பித்தாள்..
மனோ குழந்தைகளுடன் பேசுவதைப் பார்த்த தென்றல் அவனின் அருகில் வந்து அவனின் தோளோடு சாய்ந்துக்கொண்டு, “பாவா நான் ஏன் குழந்தையாகவே இருந்திருக்க கூடாது என்று இப்பொழுது தோன்றுகிறது..” என்று சொல்ல அவளைப் புரியாமல் பார்த்தான் மனோ..
அவனின் பார்வையை உணர்ந்து, “குழந்தையாகவே இருந்திருந்தால் நானும் உன்னோட கையில் இப்படி தவழ்ந்து இருப்பேன் இல்ல..” என்று மகளைச் சுட்டிக்காட்டி அவள் சொல்ல அவளின் நெற்றியில் முட்டிய மனோ,
“என்னோட பொண்ணு கூட போட்டி போடதே புயல்.. அவங்க எல்லாம் உனக்கு அப்புறம்தான்.. நீ வந்த பிறகுதான் இவங்க எல்லாம் வந்திருக்காங்க..” என்று குழந்தைகளைக் கூறியவன், “அதுவும் என்னோட செல்லத்துக்கு இவங்க போட்டியா..?” என்று கேட்டதும், “யார் உங்க செல்லம் எங்கள் மூவரில்..?” என்று கோபம் போல கேட்டாள்..
அவளின் கேள்வியில், ‘இவளை எப்படி சமாளிப்பது..?’ என்று கொஞ்சம் யோசித்தவன் வேண்டும் என்றே, “இதில் என்ன சந்தேகம் நம்மோட மகளும், மகனும் தான் என்னோட செல்லங்கள்..” என்று சொல்ல அவளுக்கு நிஜத்திலேயே கோபம் வந்தது..
அவளின் கோபம் கண்டு சிரித்த மனோ, “இதில் என்னடி உனக்கு சந்தேகம் மூவருமே என்னோட செல்லம் தான்.. ஆனால் இதில் அருந்தவாலு நீ மட்டும் தான்..” என்று சொல்ல அவனை முறைக்க குழந்தையைப் பத்திரமாக தொட்டிலில் போட்டவன்,
“தென்றல் என்ன விசயமாக இருந்தாலும் பேசி தீர்த்துக் கொள்ளலாம்..” என்று அவன் சொல்ல, “நான் அருந்தவாலு என்றால் நீ யாருடா..?” என்று கேட்டு அவனைத் துரத்த ஆரம்பித்தாள்.. கொஞ்சநேரம் அவளுக்கு போக்கு காட்டிய மனோ தானே வந்து வந்து அவள் கையில் அகப்பட்டுக் கொள்ள அவளுக்கு ஆசை தீர அடித்தாள்..
அவளின் அடியும் அனைத்தையும் வாங்கிய மனோ, “நானும் அருந்தவாலு தான் செல்லம்.. இரண்டு குழந்தைக்கு தகப்பன் மாதிரியா நான் இருக்கேன்.. இங்கே பாரு உன்னோட சரிக்கு சரி விளையாடிட்டு இருக்கேன்..” என்று சொல்லி அவளின் மூக்கைப் பிடித்து ஆட்ட அவனின் மீசையை முறுக்கிவிட்டு விளையாடியவள்,
“என்னோட பாவா இப்படிதான் இருக்கணும்.. அப்போதான் நம்ம குழந்தைகள் நம்மைப்போல் நல்லபடியாக வளரும்.. அவங்க வளர்ச்சி நம்மோட புன்னகையைப் பொறுத்து இருக்கு..” என்று சொல்ல அவள் சொல்லி முடித்ததும் இரண்டு கைகளாலும் அவளை வளைத்து முத்தமிடும் தருணம், “தென்றல் பாப்பாவை ரெடி பண்ணிட்டியா..?” அவர்களின் அறைக்குள் நுழைந்தாள் சாரு..
அவளின் குரல்கேட்டு முத்தமிடுவதை நிறுத்திய மனோ, “ஒரு முத்தம் கொடுக்க எத்தனை தடங்கல்டா சாமி..” என்று அவன் சலித்துக் கொள்ள வாய்விட்டு சிரித்தாள் தென்றல்..
அவன் சொன்னதைக் கேட்ட சாரு, “வரவர உங்கள் இருவருக்கும் வாலுத்தனம் கூடிப்போச்சு.. இந்த இரண்டு வாலுகள் வளர்ந்தால் தான் உங்களை அடக்கமுடியும்..” என்று சொல்ல,
“எங்க பசங்களை அடக்க நீங்க எல்லாம் தனியாக ஸ்கூல் போய் படிக்கணும் சாரு.. நாங்களே இந்த அளவுக்கு சேட்டை செய்கிறோம் என்றால் எங்க பசங்க எங்களைவிட இரண்டு பங்கு அதிகம் பண்ணுவாங்க..” என்று சொல்லிக் கொண்டிருக்க மீண்டும் குழந்தைகள் சிணுங்க ஆரம்பித்தனர்..
குழந்தைகளின் சிணுங்கள் மொழி கேட்டதும் மனோ, “செல்லம் அப்பாக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு முடித்துவிட்டு வருகிறேன் டா..” என்று சொல்லவும் சிணுங்கள் நின்றது..
அதைப் பார்த்த மனோ, “என்னோட சமத்து சக்கரக்கட்டி..” என்று குழந்தைகளைச் சொல்ல, “டேய் நீ இப்படி மாறியதும் ரொம்ப சந்தோசப்பட்டேண்டா.. ஆனால் இப்பொழுதுதான் நீ ஏண்டா திருந்தினாய் என்று நினைக்க தோணுது..” என்று சொல்லவும், “சரி சாரு நீங்க வெளியே போங்க..” என்று மனோவைப் பார்த்து குறும்பாகக் கண்சிமிட்டி சொன்ன தென்றலைப் பார்த்து மனோ சிரித்தான்..
அவள் சொன்னதைக் கேட்டு, “நீங்க இன்னைக்கு குழந்தைக்கு பெயர் வைக்க மாட்டிங்க.. அது நல்ல தெரிஞ்சிப்போச்சு..” என்று சொல்ல மீண்டும் குழந்தைகள் சிணுங்கள் ஒலி கேட்ட மறுநொடியே அவர்களை வந்து தூக்கிய மனோவையும், தென்றலையும் பார்த்த சாருவுக்கு சிரிப்புதான் வந்தது..
“என்னடா பாசம் இது.. நீங்க இருவரும் அப்பா, அம்மாவாக கிடைக்க இவங்கதான் தவம் பண்ணிருக்கணும்.. சரி சீக்கிரம் வாங்க கீழே எல்லோரும் தயாராக இருக்காங்க..” என்று சொல்ல சரியென தலையசைத்து சாருவை அனுப்பி வைத்தனர்..
அவள் சென்றதும் குழந்தைகளை சமாதானம் செய்தவர்கள் இருவரையும் தயார் செய்து ரெடி செய்து புன்னகையுடன் கீழிறங்கி வர இருவரையும் பார்த்த நிவாஸ், “மாமா பாப்பாங்க இருவரும் ரெடி ஆக இவ்வளவு நேரமா..? இல்லை நீங்க இருவரும் தயாராக இவ்வளவு நேரமா..?” என்று புன்னகையோடு கேட்டான்..
அவனின் கேள்வியில் அங்கிருந்த அனைவரும் சிரிக்க, “இரண்டும் தான்..” என்று மனோ சொல்ல அங்கே சிரிப்பலை அடங்க கொஞ்சநேரம் ஆனது.. கணவன் மனைவி இருவரும் குழந்தைகளுடன் மனையில் அமர்ந்து ஐயர் சொல்லும் மந்திரங்களை இருவரும் திரும்ப கூறினார்..
ராஜசேகர், வாண்டுகள், சாரு, ரிஷி, சூர்யா, அனு, ரவிசந்திரன், கோமதி, ஷீலாம்மா எல்லோரும் நின்றிருக்க அந்த இடத்தைப் பார்த்த மனோவின் மனதில் ஒரு வகையான நிறைவு ஏற்பட்டது.. அவனின் முகத்தைப் பார்த்த தென்றல் மனதிற்கு அவனின் மனநிலை புரிந்தது..
ஐயர் மனோவிடம், “குழந்தைகள் காதில் அந்த பெயரை மூன்று முறை சொல்லுங்க..” சொல்ல எல்லோரும் மனோவை ஆவலுடன் பார்க்க, “பாவா இப்பொழுதாவது சொல்லுங்க..” என்று தென்றல் கெஞ்சிக்கேட்டாள்..
மனோ யாரிடமும் பெயர் செலக்க்ஷன் பற்றி சொல்லவே இல்லை.. தென்றலிடம் இருந்து கூட அந்த பெயர்களை மறைத்து வைத்தான் மனோ.. இப்பொழுது தென்றல் கேட்டதும் அவளைப் பார்த்து புன்னகை செய்தவன் மகளின் காதில், “இளநிலா..” என்று மூன்று முறை கூறினான்.. அவன் சொன்ன பெயரைக் கேட்டு தென்றலுக்கு ஆச்சர்யமாக இருந்தது..
மகளுக்குத்தான் அந்த பெயர் என்று யோசித்தவள் மகனின் பெயரில் கவனம் செலுத்த மகனின் காதில், “இளமாறன்..” என்று மூன்று முறை சொல்ல அவளால் நடப்பதை உண்மையென நம்பவே முடியவில்லை..