Hi sri...!
Nan read paniten.....!! I'm sooo happy Dr! Story read pani mudnjathum en muhathulaum புன்னகையின் முகவரி
தென்றல் - " என்னமா வாலுத்தனம் பன்றா.., எல்லோர் மனதிலும் பதியும் கதாபாத்திரம். தன் சோகங்களை மற்ந்து பிறர் முகத்தில் புன்னகை மலர வைக்கும் அவள் குணம் சிறப்பு. கதையின் ஒவ்வொரு இடத்திலும் செய்யும் அவள் குறும்புகள் வாசகர் மனதில் இன்பத்தை பதிய வைக்குது.
மனோ- செம character. ஆரம்பத்தில் கோபக்காரனாக சிறிக்கவே தெரியாதவனாக இருந்தவன் வாழ்வில் தென்றல் புயல் போல் வீச அவன் வாழ்க்கை வசந்தமாக மாறுகிறது. அவனில் ஏற்படும் மாற்றங்கள், தாயாய் தென்றலை மடி தாங்கும் தருனங்கள் கண் கலங்க வைக்கும்.
பஞ்ச பாண்டவர்கள் - கதைக்கு பலம் சேர்க்கிற்னர்.
அதேபோல் அனு - சூர்யா ஜோடி, ரிஷி-ஷாரு ஜோடி, தாத்தா எல்லோரும் உறவுகளுக்கும் நட்புக்கும் சிறந்த எடுத்துக்காட்டு.
கதையின் ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை கதையை நகைச்சுவையுடன் கொண்டு சென்றது எங்கள் புன்னகையினையும் நிலைத்து நிக்க வைக்குது.
மனோ வின் ஒவ்வொரு மாற்றமும், அதற்கான தென்ற்லின் முயற்சியும் சொல்வதன் மூலம் காதலின் ஆழத்தை அழகா சொல்லிருக்கீங்க. அதே போல் இருவர் மூலமும் பெற்றோர் கள் எவ்வாறு நடந்துக் கொள்ள வேண்டும் என்று புரியுது.
மனோ மூலம் அவன் காதல் மூலம் ஆண்களின் தாய்மை உணர்வையும் அழகா சொல்லிருகீங்க.
கதையின் முடிவு அவர்களின் குழந்தை கள் எல்லாம் இரசிக்க வைக்குது.ஒவ்வொரு விடயத்தையும் உணர்ந்து ரசித்து எழுதிய sri ,கு என் மனமார்ந்த வாழ்த்துகள்?????
மொத்ததில் இது ஒரு " அழகிய புன்னகையின் முகவரி "
Wish u all the best sri.....! Innum neraya story ithemathiri ezuthanum! Periya writer ahanumnu pray panikuren..! ??