• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Enathu Punnagaiyin Mugavari - 41 [Final - 2]

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Nanc

மண்டலாதிபதி
Joined
Jun 6, 2018
Messages
123
Reaction score
102
Location
Chennai
Arumaiana novel sis....mano thendral miss pananumanu nenaikachula kashtama iruku...alukachi ilama ethama anpu kalantha palarasama Oru kathal kaviyam...ivar padai Oda anbu sema...rmba resichu read panan sis.thnk u...Best Wishes??? fr ur upcoming novel sis...
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
Arumaiana novel sis....mano thendral miss pananumanu nenaikachula kashtama iruku...alukachi ilama ethama anpu kalantha palarasama Oru kathal kaviyam...ivar padai Oda anbu sema...rmba resichu read panan sis.thnk u...Best Wishes??? fr ur upcoming novel sis...
hi sis,
thank you so mach sis... naaluvariyile neenga enna feel panninga enathai sollideenga.. i will be very happy.. mano - thendral ingethan iruppaanga.. pirivu illa sis... once again thanks sis for your spl wish...!
 




Nuha

புதிய முகம்
Joined
Aug 3, 2018
Messages
9
Reaction score
9
Location
Colombo
Hi sri...!
Nan read paniten.....!! I'm sooo happy Dr! Story read pani mudnjathum en muhathulaum புன்னகையின் முகவரி

தென்றல் - " என்னமா வாலுத்தனம் பன்றா.., எல்லோர் மனதிலும் பதியும் கதாபாத்திரம். தன் சோகங்களை மற்ந்து பிறர் முகத்தில் புன்னகை மலர வைக்கும் அவள் குணம் சிறப்பு. கதையின் ஒவ்வொரு இடத்திலும் செய்யும் அவள் குறும்புகள் வாசகர் மனதில் இன்பத்தை பதிய வைக்குது.

மனோ- செம character. ஆரம்பத்தில் கோபக்காரனாக சிறிக்கவே தெரியாதவனாக இருந்தவன் வாழ்வில் தென்றல் புயல் போல் வீச அவன் வாழ்க்கை வசந்தமாக மாறுகிறது. அவனில் ஏற்படும் மாற்றங்கள், தாயாய் தென்றலை மடி தாங்கும் தருனங்கள் கண் கலங்க வைக்கும்.

பஞ்ச பாண்டவர்கள் - கதைக்கு பலம் சேர்க்கிற்னர்.
அதேபோல் அனு - சூர்யா ஜோடி, ரிஷி-ஷாரு ஜோடி, தாத்தா எல்லோரும் உறவுகளுக்கும் நட்புக்கும் சிறந்த எடுத்துக்காட்டு.

கதையின் ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை கதையை நகைச்சுவையுடன் கொண்டு சென்றது எங்கள் புன்னகையினையும் நிலைத்து நிக்க வைக்குது.

மனோ வின் ஒவ்வொரு மாற்றமும், அதற்கான தென்ற்லின் முயற்சியும் சொல்வதன் மூலம் காதலின் ஆழத்தை அழகா சொல்லிருக்கீங்க. அதே போல் இருவர் மூலமும் பெற்றோர் கள் எவ்வாறு நடந்துக் கொள்ள வேண்டும் என்று புரியுது.
இருவரின் காதல் தருணங்கள் நெஞ்சை நெகிழ வைக்கும். பிரசவ நேரத்தில் அவன் அவளுக்காக துடிப்பது, அவளிற்கு அன்னையாக மாறுவது எல்லாம் கண் ணில் கண்ணீரை வர வைக்குது

மனோ மூலம் அவன் காதல் மூலம் ஆண்களின் தாய்மை உணர்வையும் அழகா சொல்லிருகீங்க.
கதையின் முடிவு அவர்களின் குழந்தை கள் எல்லாம் இரசிக்க வைக்குது.ஒவ்வொரு விடயத்தையும் உணர்ந்து ரசித்து எழுதிய sri ,கு என் மனமார்ந்த வாழ்த்துகள்?????

மொத்ததில் இது ஒரு " அழகிய புன்னகையின் முகவரி "

Wish u all the best sri.....! Innum neraya story ithemathiri ezuthanum! Periya writer ahanumnu pray panikuren..! ??❤
 




Last edited:

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
Hi sri...!
Nan read paniten.....!! I'm sooo happy Dr! Story read pani mudnjathum en muhathulaum புன்னகையின் முகவரி

தென்றல் - " என்னமா வாலுத்தனம் பன்றா.., எல்லோர் மனதிலும் பதியும் கதாபாத்திரம். தன் சோகங்களை மற்ந்து பிறர் முகத்தில் புன்னகை மலர வைக்கும் அவள் குணம் சிறப்பு. கதையின் ஒவ்வொரு இடத்திலும் செய்யும் அவள் குறும்புகள் வாசகர் மனதில் இன்பத்தை பதிய வைக்குது.

மனோ- செம character. ஆரம்பத்தில் கோபக்காரனாக சிறிக்கவே தெரியாதவனாக இருந்தவன் வாழ்வில் தென்றல் புயல் போல் வீச அவன் வாழ்க்கை வசந்தமாக மாறுகிறது. அவனில் ஏற்படும் மாற்றங்கள், தாயாய் தென்றலை மடி தாங்கும் தருனங்கள் கண் கலங்க வைக்கும்.

பஞ்ச பாண்டவர்கள் - கதைக்கு பலம் சேர்க்கிற்னர்.
அதேபோல் அனு - சூர்யா ஜோடி, ரிஷி-ஷாரு ஜோடி, தாத்தா எல்லோரும் உறவுகளுக்கும் நட்புக்கும் சிறந்த எடுத்துக்காட்டு.

கதையின் ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை கதையை நகைச்சுவையுடன் கொண்டு சென்றது எங்கள் புன்னகையினையும் நிலைத்து நிக்க வைக்குது.

மனோ வின் ஒவ்வொரு மாற்றமும், அதற்கான தென்ற்லின் முயற்சியும் சொல்வதன் மூலம் காதலின் ஆழத்தை அழகா சொல்லிருக்கீங்க. அதே போல் இருவர் மூலமும் பெற்றோர் கள் எவ்வாறு நடந்துக் கொள்ள வேண்டும் என்று புரியுது.

மனோ மூலம் அவன் காதல் மூலம் ஆண்களின் தாய்மை உணர்வையும் அழகா சொல்லிருகீங்க.
கதையின் முடிவு அவர்களின் குழந்தை கள் எல்லாம் இரசிக்க வைக்குது.ஒவ்வொரு விடயத்தையும் உணர்ந்து ரசித்து எழுதிய sri ,கு என் மனமார்ந்த வாழ்த்துகள்?????

மொத்ததில் இது ஒரு " அழகிய புன்னகையின் முகவரி "

Wish u all the best sri.....! Innum neraya story ithemathiri ezuthanum! Periya writer ahanumnu pray panikuren..! ??❤
ammu ithai https://forum.smtamilnovels.com/index.php?forums/novel-reviews.184/ intha thread la podu sellam ellorum padippanga..
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
Hi sri...!
Nan read paniten.....!! I'm sooo happy Dr! Story read pani mudnjathum en muhathulaum புன்னகையின் முகவரி

தென்றல் - " என்னமா வாலுத்தனம் பன்றா.., எல்லோர் மனதிலும் பதியும் கதாபாத்திரம். தன் சோகங்களை மற்ந்து பிறர் முகத்தில் புன்னகை மலர வைக்கும் அவள் குணம் சிறப்பு. கதையின் ஒவ்வொரு இடத்திலும் செய்யும் அவள் குறும்புகள் வாசகர் மனதில் இன்பத்தை பதிய வைக்குது.

மனோ- செம character. ஆரம்பத்தில் கோபக்காரனாக சிறிக்கவே தெரியாதவனாக இருந்தவன் வாழ்வில் தென்றல் புயல் போல் வீச அவன் வாழ்க்கை வசந்தமாக மாறுகிறது. அவனில் ஏற்படும் மாற்றங்கள், தாயாய் தென்றலை மடி தாங்கும் தருனங்கள் கண் கலங்க வைக்கும்.

பஞ்ச பாண்டவர்கள் - கதைக்கு பலம் சேர்க்கிற்னர்.
அதேபோல் அனு - சூர்யா ஜோடி, ரிஷி-ஷாரு ஜோடி, தாத்தா எல்லோரும் உறவுகளுக்கும் நட்புக்கும் சிறந்த எடுத்துக்காட்டு.

கதையின் ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை கதையை நகைச்சுவையுடன் கொண்டு சென்றது எங்கள் புன்னகையினையும் நிலைத்து நிக்க வைக்குது.

மனோ வின் ஒவ்வொரு மாற்றமும், அதற்கான தென்ற்லின் முயற்சியும் சொல்வதன் மூலம் காதலின் ஆழத்தை அழகா சொல்லிருக்கீங்க. அதே போல் இருவர் மூலமும் பெற்றோர் கள் எவ்வாறு நடந்துக் கொள்ள வேண்டும் என்று புரியுது.

மனோ மூலம் அவன் காதல் மூலம் ஆண்களின் தாய்மை உணர்வையும் அழகா சொல்லிருகீங்க.
கதையின் முடிவு அவர்களின் குழந்தை கள் எல்லாம் இரசிக்க வைக்குது.ஒவ்வொரு விடயத்தையும் உணர்ந்து ரசித்து எழுதிய sri ,கு என் மனமார்ந்த வாழ்த்துகள்?????

மொத்ததில் இது ஒரு " அழகிய புன்னகையின் முகவரி "

Wish u all the best sri.....! Innum neraya story ithemathiri ezuthanum! Periya writer ahanumnu pray panikuren..! ??❤
naanum angethan unakku comment kodupen...
 




kavitha28

மண்டலாதிபதி
Joined
Jan 24, 2018
Messages
415
Reaction score
683
Location
chennai
hi sandhiya sri.....
its a nice story with more love,kurumbu,settai n friendship......
all the chrs are nice ,esp the five boys....
totally a very good story to read.....
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
hi sandhiya sri.....
its a nice story with more love,kurumbu,settai n friendship......
all the chrs are nice ,esp the five boys....
totally a very good story to read.....
நன்றி கவிதா அக்கா...
 




Shalini01

இணை அமைச்சர்
Joined
Oct 8, 2018
Messages
668
Reaction score
271
Location
Australia
அற்புதமான நாவல் . ஒவ்வொரு கதாபாத்திரமும் அருமை. அழகான கருத்துக்கள் . வாழ்த்துக்கள் ????
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
அற்புதமான நாவல் . ஒவ்வொரு கதாபாத்திரமும் அருமை. அழகான கருத்துக்கள் . வாழ்த்துக்கள் ????
நன்றி ஷாலினி சிஸ்...:love::love::love:
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top