ஹாய்.....ஹலோ...வணக்கம்
நான் வந்துட்டேன்...
ஹி ஹி தினமும் உனக்கு இதே வேலையா போச்சுன்னு நீங்க திட்டுறது என் காதில் விழுந்தாலும், அதையெல்லாம் கண்டுக்காம கெத்தா தில்லா தனியா வரேன்னா அதுக்கு ஒரே ஒரு காரணம் உங்களால என்னைத் தேடி வந்து அடிக்க முடியாதுங்கிற நம்பிக்கையால மட்டும் தான்..
அப்புறம் கதைக்கு லைக் கொடுக்காம டேக்கா கொடுக்கும் உங்களுக்கு ஒன்றே ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்... "நீங்க யாரா வேணும்னாலும் இருக்கலாம் ஆனா ஒரு குயந்தை புள்ள பாவம் உங்களுக்கு வேண்டாம்..அதானால ஒழுங்கா வந்து 2 வரில குறை சொல்லிட்டு போங்க..
இன்னொரு முக்கியமான விஷயம் Nice UD super UD போடும் மகா ஜனங்களே, கருத்து சொல்ல சொன்னா குயந்தை புள்ளைய ஏமாத்தி 2 வார்த்தை சொல்லுறீங்களா..?
இனி இந்த ரெண்டு வார்த்தை வந்துச்சு அப்புறம் ஒரு மணி நேரத்துக்கு ஒரு யூடி கொடுத்து படிக்க வச்சிருவேன் பார்த்துக்கோங்க..
ரொம்ப நேரம் பேசிட்டேன்... இப்போ வாங்க நாம போய் மதியையும் ஆதிக்கையும் வேடிக்கைப் பார்க்கலாம்..
ஹி ஹி முக்கியமா ஒன்ன மறந்துட்டேன்..எனக்கு கருத்துகளை வாறி வழங்கி உற்சாகப்படுத்தும் சகோதர சகோதரிகளான banumathi, priya praveenkumar, saroja, nadarajan, keerthi, chitrasaraswathi, navamani, thara, sridevi, mathiman, deepi, barti, ugina, sony, premi, riha, sahanama, lakshmiperumal, stella, nishirdha, chitraravi, banupriya, maha, pradeep, sanshiv, gashini, saranya, thadsa, anu எல்லோருக்கும் கோடான கோடி நன்றி மக்களே கோடான கோடி நன்றி..
இப்போ என் இன்றைய பேச்சோட இறுதி கட்டத்தை நெருங்கிட்டோம் சோ கடைசியா ஒன்றே ஒன்று சொல்லிக் கொள்ள(ல்ல) ஆசைப்படுகிறேன் மக்களே, தயவு செஞ்சி என்னை mam, akka, சொல்லி கஷ்டப்படுத்தாதீங்க மக்காஸ்.. ஆதிரா சொல்லுங்க போதும்.. எனக்கு சிப்பு சிப்பா வருது...பிகாஸ் நான் பொறந்ததே 2010ல தான் பாஸ்..
அம்புட்டு தான் வாங்க கதைக்குள்ள ஓடிப் போகலாம்..
இப்படிக்கு,
உங்கள் அன்புள்ள பண்புள்ள எல்லாமும் உள்ள
குயந்த புள்ள..
நான் வந்துட்டேன்...
ஹி ஹி தினமும் உனக்கு இதே வேலையா போச்சுன்னு நீங்க திட்டுறது என் காதில் விழுந்தாலும், அதையெல்லாம் கண்டுக்காம கெத்தா தில்லா தனியா வரேன்னா அதுக்கு ஒரே ஒரு காரணம் உங்களால என்னைத் தேடி வந்து அடிக்க முடியாதுங்கிற நம்பிக்கையால மட்டும் தான்..
அப்புறம் கதைக்கு லைக் கொடுக்காம டேக்கா கொடுக்கும் உங்களுக்கு ஒன்றே ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்... "நீங்க யாரா வேணும்னாலும் இருக்கலாம் ஆனா ஒரு குயந்தை புள்ள பாவம் உங்களுக்கு வேண்டாம்..அதானால ஒழுங்கா வந்து 2 வரில குறை சொல்லிட்டு போங்க..
இன்னொரு முக்கியமான விஷயம் Nice UD super UD போடும் மகா ஜனங்களே, கருத்து சொல்ல சொன்னா குயந்தை புள்ளைய ஏமாத்தி 2 வார்த்தை சொல்லுறீங்களா..?
இனி இந்த ரெண்டு வார்த்தை வந்துச்சு அப்புறம் ஒரு மணி நேரத்துக்கு ஒரு யூடி கொடுத்து படிக்க வச்சிருவேன் பார்த்துக்கோங்க..
ரொம்ப நேரம் பேசிட்டேன்... இப்போ வாங்க நாம போய் மதியையும் ஆதிக்கையும் வேடிக்கைப் பார்க்கலாம்..
ஹி ஹி முக்கியமா ஒன்ன மறந்துட்டேன்..எனக்கு கருத்துகளை வாறி வழங்கி உற்சாகப்படுத்தும் சகோதர சகோதரிகளான banumathi, priya praveenkumar, saroja, nadarajan, keerthi, chitrasaraswathi, navamani, thara, sridevi, mathiman, deepi, barti, ugina, sony, premi, riha, sahanama, lakshmiperumal, stella, nishirdha, chitraravi, banupriya, maha, pradeep, sanshiv, gashini, saranya, thadsa, anu எல்லோருக்கும் கோடான கோடி நன்றி மக்களே கோடான கோடி நன்றி..
இப்போ என் இன்றைய பேச்சோட இறுதி கட்டத்தை நெருங்கிட்டோம் சோ கடைசியா ஒன்றே ஒன்று சொல்லிக் கொள்ள(ல்ல) ஆசைப்படுகிறேன் மக்களே, தயவு செஞ்சி என்னை mam, akka, சொல்லி கஷ்டப்படுத்தாதீங்க மக்காஸ்.. ஆதிரா சொல்லுங்க போதும்.. எனக்கு சிப்பு சிப்பா வருது...பிகாஸ் நான் பொறந்ததே 2010ல தான் பாஸ்..
அம்புட்டு தான் வாங்க கதைக்குள்ள ஓடிப் போகலாம்..
இப்படிக்கு,
உங்கள் அன்புள்ள பண்புள்ள எல்லாமும் உள்ள
குயந்த புள்ள..
Last edited: